ஹாய் மக்களே!
நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்
nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇
வேதா விஷால் & அனன்யா🙏💖
உசுரே நீதானே..
4.
மாணிக்கம் பஜன்லால் சேட்டிடம் வேலை செய்வதாய்க் கூறினாலும் எப்போதும் வெளியில் சுற்றிக் கொண்டிருப்பதால் மீனாவுக்கு அவன் வேலை வெட்டி எதற்கும் போகாமல் சும்மா பொழுதைக் கழிப்பதாகத் தோன்றியது.
வெளியிலேயே சுற்றிக் கொண்டிருப்பதாலும் தன்னுடைய தோற்றத்தைப் பேணாமல் எப்போதும் அழுக்கு...