சுயம்பு-34
அன்று முழுவதுமே தனக்கு சில முக்கியமான வேலைகள் இருப்பதாலும் இரவு வீட்டுக்கு வருவது கஷ்டம்.. என சத்யா உத்ராவிடம் போன் செய்து சொல்லி விட..குழந்தை ஹர்ஷாவை மீரா தன் குழந்தையோடு பார்த்து கொள்ள..உத்ரா சாப்பிடுவது..தாத்தாவுடன் பேசுவது..பெரியப்பா, அப்பா, வருண், மீராவுடன் பேசுவது...வர்ஷாவிடம்...