• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    சுயம்பு 40

    சுயம்பு-40 தர்ஷினியின் நிச்சயம் முடிந்து இரண்டு வாரங்கள் முடிந்த பின் கவுதம், ஸ்வேதா அபிமன்யுவோடு வந்து சேர..அபிமன்யுவின் அமர்க்களம் ஆரம்பமானது. ஏற்கனவே ஹாஸ்பிடலில் இருந்த போதே கால் வலி, கை வலி என சொல்லி அதை செய், இதை செய் என சொல்லி அதில் திருப்தி வராமல் ஸ்வேதாவை படுத்தி எடுத்தவன் ஊருக்கு...
  2. S

    சுயம்பு 39

    சுயம்பு-39 சத்யா "அப்பா...அம்மாவுக்கு நானும் என்னோட விருப்பமும் ஒரு பொருட்டாவே இல்லை..அதே மாதிரி நானும் இனி அவங்களை ஒரு பொருட்டா நினைக்க மாட்டேன்.." "அவங்களுக்கு என் பொண்டாட்டி தேவையில்லேனா...என் பொண்டாட்டிக்கும் அவங்க தேவையில்ல..எப்ப இவங்களோட சுயரூபம் தெரிந்ததோ, இனி நானும் என் குடும்பமும்...
  3. S

    சுயம்பு 38

    சுயம்பு-38 போலீஸ் ஜீப்பில் ஏறியதில் இருந்தே வண்டி போகும் வழியை கூட பார்க்காமல் வந்தனா, இன்ஸ்பெக்டர் ரம்யாவிடம் "அரெஸ்ட் வாரண்ட் எங்க..வாரண்ட் இல்லாம எப்டி நீங்க என்னை அழைச்சிட்டு போகலாம்.." "அதுக்கு உங்களுக்கு எந்த ரைட்டும் இல்ல.." என நியாயம் பேசியபடி வர..ரம்யாவோ அவளுக்கு பதிலே சொல்லாமல்...
  4. S

    சுயம்பு 37

    சுயம்பு-37 திலகவதியும் வந்தனாவின் சுயரூபத்தை பார்த்து அதிர்ந்து போய் அவளை பார்த்து "அடிப்பாவி..அவன் தான் தன் போலீஸ் மூளையை உபயோகப்படுத்தி கேக்கறதே தெரியாத மாதிரி உன்னை கேள்வி கேட்டு எல்லா விஷயத்தையும் கேட்டா..நீயும் இளிச்சுக்கிட்டு அவனுக்கு மொத்தத்தையுமா ஒப்பிப்ப.." "நல்ல வேளை..இதுல ஒரு...
  5. S

    சுயம்பு 36

    சுயம்பு-36 சத்யாவின் திடீர் வரவால் பயந்து, நடுங்கி கொண்டிருந்த திலகவதியை பார்த்தவன் "ஏன் உங்களுக்கு இவ்ளோ வேர்வை வருது..இங்க பேனுக்கு பக்கத்துல வந்து உக்காருங்க மா.." என எதுவுமே தெரியாதது போல அம்மாவை அழைத்து தன் பக்கத்தில் உட்கார வைத்து கொண்டான். வாசலில் இருந்த அப்பாவையும் அழைத்து...
  6. S

    சுயம்பு 35

    சுயம்பு-35 உத்ராவை பார்த்த அதிர்ச்சியில் உறைந்தவர்..சில நிமிடங்களில் தன்னை நிதானித்து கொண்டு "ஏய்..எதுக்கு டி போனவ திரும்ப வந்த..ஏற்கனவே எங்களுக்கு நீ செஞ்ச அவமானம் போதாதா..இன்னும் அதிகமாக்க..வந்துட்டியா.." "நீ திடீர்னு ஓடி போனியே..போனவ அப்படியே போக வேண்டியது தானே..ஏன் திரும்பி வந்து எங்களை...
  7. S

    சுயம்பு 34

    சுயம்பு-34 அன்று முழுவதுமே தனக்கு சில முக்கியமான வேலைகள் இருப்பதாலும் இரவு வீட்டுக்கு வருவது கஷ்டம்.. என சத்யா உத்ராவிடம் போன் செய்து சொல்லி விட..குழந்தை ஹர்ஷாவை மீரா தன் குழந்தையோடு பார்த்து கொள்ள..உத்ரா சாப்பிடுவது..தாத்தாவுடன் பேசுவது..பெரியப்பா, அப்பா, வருண், மீராவுடன் பேசுவது...வர்ஷாவிடம்...
  8. S

    சுயம்பு 33

    சுயம்பு-33 கார் வந்த சத்தம் கேட்ட வாசலுக்கு வந்த வருண் வேகமாக ஓடி வந்து உத்ராவிடம் இருந்து குழந்தையை வாங்கி கொள்ள ஏற்கனவே ஆலம் கரைத்து வைத்ததை எடுத்து மீரா எடுக்க..அனைவரும் உள்ளே நுழைந்தார்கள். உள்ளே நுழைந்த உத்ராவை வேகமாக தாத்தாவின் அறைக்கு அழைத்து போன மீரா "பாரு..உத்ரா..நீ போன பிறகு கீழே...
  9. S

    சுயம்பு 32

    சுயம்பு -32 டாக்டர் மல்ஹோத்ராவிடம் இருந்து விடை பெற்ற சத்யா நேராக ஹாஸ்பிடல் போய் அபிமன்யு சேர்த்திருந்த ரூம்க்கு போய் சேர்ந்தான். அபிமன்யுவை கவுதம் பிசியோதெரபிக்கு அழைத்து போயிருக்க, அங்கு தனியாக இருந்த உத்ரா, ஸ்வேதா இருவருக்கும் வெகு தீவிரமாக பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்க..உள்ளே...
  10. S

    சுயம்பு 31

    சுயம்பு-31 ஹாஸ்பிடலில் அபிமன்யுவிடம் காலையில் வருவதாக சொல்லி விட்டு கிளம்பிய கவுதம் உத்ராவிடம் "நாங்க இங்க பக்கத்துல ரூம் எடுத்திருக்கோம்..அங்க தங்கிட்டு காலைல வரோம்.."என சொல்லி கிளம்பினான். "நான் இருக்கிற வீடு பெருசு..நீங்களும் ஹோட்டல் காலி பண்ணிட்டு வந்து வீட்டுலயே தங்கிக்கங்க.." என உத்ரா...
  11. S

    சுயம்பு 30

    சுயம்பு-30 உத்ரா பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்தவன் "ஏன் டி..உனக்கு எதையும் தெளிவா பேசவே தெரியாதா..நான் உன் புருஷன் தானே..என் கிட்ட எல்லாம் சொல்லி இருந்தா..நமக்குள்ள இந்த பிரிவே வந்திருக்காதே.." என கத்த.. "எதையும் யோசிக்காம எல்லாத்துலயும் அவசரப்பட்டு முடிவு எடுப்பியா..உனக்கு ஹெல்ப் பண்ண...
  12. S

    சுயம்பு 29

    சுயம்பு-29 உத்ரா எடுத்து வந்த காஃபியை யாரும் சட்டை செய்யாமல் தங்களுக்குள்ளேயே பேசியபடி இருந்ததை பார்த்து "என்னாச்சு..மொதல்ல காஃபியை எடுத்து குடிங்க.." என வீட்டு ஆளாக உபசரிக்க அவளை சந்தேகமாக பார்த்த திலகவதி "இதுல என்ன கலந்திருக்க..விஷமா..ஏற்கனவே என் பையன் உன்னை பத்தி அன்னிக்கு சொன்னானே.." "உன்...
  13. S

    சுயம்பு 28

    சுயம்பு-28 அந்த போட்டோவில் உத்ரா யாரோ ஒரு ஆளுடன் மிக நெருக்கமாக இருப்பது போல எடுக்கப்பட்டிருந்தது. அதையே குழப்பமாக பார்த்த உத்ராவை நோக்கி திலகவதி.."என்னடி பதிலே காணோம்..என்ன சொல்லி என் புள்ளையை ஏமாத்தலாம்னு யோசிக்கறியா.." என கேலியாக கேட்டார். "யோசிக்கல..இந்த போட்டோல இருக்கறது யாரா...
  14. S

    சுயம்பு 27

    சுயம்பு-27 சத்யாவின் ஒதுக்கத்தை தாங்க முடியாத உத்ரா சோர்ந்து போனாள். எத்தனை தடவை மன்னிப்பு கேட்டும் அவன் மனமிறங்கி மன்னிக்காமல் கோபமாகவே இருந்தாலும், அதை அவனின் பெற்றோருக்கு தெரியாது பார்த்து கொண்டு சத்யாவிடம் சாதாரணமாக பேசி சகஜமாக இருந்தாள். அவனும் தன்னுடைய அப்பா அம்மாவுக்கு எதிரில் அவளிடம்...
  15. S

    சுயம்பு 26

    சுயம்பு-26 நன்றாக தூங்கி எழுந்த உத்ரா நேரத்தை பார்க்க மணி மூணு என காட்ட..பசிக்கவே தன் போனில் வந்த கால்களை கூட பார்க்காமல் போனை எடுத்து கொண்டு வீட்டுக்கு கிளம்பினாள். வீட்டு வாசலில் போய் கார் நிறுத்திய சத்யாவின் காரை பார்த்ததும் தான் அவளுக்கு காலையில் சத்யா சொன்னது நினைவுக்கே வந்தது. அவன்...
  16. S

    சுயம்பு 25

    சுயம்பு 25 சொன்னது போல பதினொரு மணிக்கு உத்ராவுக்கு சத்யா போன் செய்தான். அவள் போன் எடுக்காது போகவே, அம்மாவை அழைக்க அவரும் எடுக்காமல் இருக்க...அப்பாவையும் அழைக்க...போன் எடுக்காமல் ரிங் அடித்து ஓய்ந்தது. மறுபடியும் உத்ரா, அம்மா, அப்பா என போன் செய்து அலுத்தவன் ஒரு கட்டத்தில் வீட்டில் ஏதாவது...
  17. S

    சுயம்பு 24

    சுயம்பு-24 பதினைந்து நிமிடத்தில் ஹாஸ்பிடல் போய் சேர்ந்த உத்ரா ரிசப்ஷனில் ஏதாவது எமர்ஜென்சி கேஸ் இருக்கா என கேட்க.. ரிசப்ஷனிஸ்ட் "ஆமா மேம்...ஒரு டெலிவரி கேஸ் ...டாக்டர் விஜியோட பேஷண்ட்.." "இல்ல..ஏதோ ஆக்ஸிடெண்ட் கேஸ் வந்திருக்கறதாக எனக்கு போன் வந்ததே.." என சந்தேகமாக கேட்டாள். "எனக்கு தெரியல...
  18. S

    சுயம்பு 23

    சுயம்பு-23 ஹாஸ்பிடல் உள்ளே உட்கார்ந்த சத்யா உத்ராவுக்காக காத்திருக்க ஆரம்பித்தான். அவன் அங்கு சென்ற அடுத்த அரைமணி நேரத்தில் அங்க வந்த வந்தனா தற்செயலாக அவனை பார்ப்பது போல "ஹலோ சத்யா...நேத்து தான் கல்யாணம் முடிஞ்சது..இன்னிக்கு ஹாஸ்பிடல்ல இருக்கீங்க..என்னாச்சு...யார்க்காவது உடம்பு...
  19. S

    சுயம்பு 22

    சுயம்பு-22 "என்ன பேர் சொன்னே...மறுபடியும் சொல்லு" என கேட்ட சத்யாவுக்கு "வந்தனா...அத்தையோட ப்ரெண்ட்டோட பொண்ணு...மீரா அண்ணியோட சித்தி பொண்ணு.."என தெளிவாக சொன்னாள். "வந்தனா எதுக்கு இது மாதிரி பண்ணணும்...அவளுக்கு இதால என்ன ஆதாயம்.." என கேட்ட கவுதமிடம் "என்ன நடந்ததுனு நான் முதல்லேந்து சொன்னா...
  20. S

    சுயம்பு 21

    சுயம்பு-21 சத்யாவையே உற்று பார்த்த கவுதம் "சரி டா...அதுக்கு நீ அவளை அடிச்சா சரியாகிடுமா பாவம் டா..அவ..அடி தாங்க மாட்டா டா"என வேதனையான குரலில் கேட்க.. "மறுபடியும் நீ தேவையில்லாம அதை பேசாத கவுதம்..அவ பண்ண தப்பை கண்டிக்க துப்பில்ல...என்னை கேக்கறீயா..." "நீங்க வர்றவரைக்கும் உத்ரா கூட துணையா...
Top Bottom