சொர்க்கத்திலே முடிவானது சொர்க்கம் என்றே முடிவானது
இந்த galaxyயில் நடுநாயகமாக அலையடித்துக் கொண்டிருக்கும் பாற்கடல் ஓரத்தில் வழக்கம் போல நாரதர் காற்று வாங்கிக்கொண்டு நடந்து கொண்டிருந்தார். இந்த முறை அவர் சோக கீதம் எதுவும் வாசிக்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியான மனநிலையிலேயே இருந்தார். அவ்வப்போது...