• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

Search results

  1. V

    நிழலாக துணையாக... 9

    நிழலாக-துணையாக 9 சண்முகநாதன் ஊர் ஊராகச் சுற்றினார். பணத்தைப் பற்றிய கவலை இன்றி, தேவாவின் வங்கிக்கணக்கில் தேவைக்கு அதிகமாகவே வரவு வைத்துவிடுவார். எளிமையான பயணங்கள். பிடித்திருந்தால், அதிக நாள்களுக்கு ஒரே இடத்தில் இருப்பது என்றிருந்தார். மருத்துவப் படிப்பின் ஐந்தாவது வருடத்தில் இருந்த...
  2. V

    நிழலாக துணையாக... 9

    நிழலாக-துணையாக 9 சண்முகநாதன் ஊர் ஊராகச் சுற்றினார். பணத்தைப் பற்றிய கவலை இன்றி, தேவாவின் வங்கிக்கணக்கில் தேவைக்கு அதிகமாகவே வரவு வைத்துவிடுவார். எளிமையான பயணங்கள். பிடித்திருந்தால், அதிக நாள்களுக்கு ஒரே இடத்தில் இருப்பது என்றிருந்தார். மருத்துவப் படிப்பின் ஐந்தாவது வருடத்தில் இருந்த...
  3. V

    நிழலாக துணையாக... 8

    நிழலாக துணையாக... 8 புது தில்லி அரசு மருந்துவமனையில் மூன்று நாள் காத்திருப்புக்குப் பின் பிரேதப் பரிசோதனை செய்து ஆறடி உயர வாலிபனை “திறக்க வேண்டாம்” என்ற எச்சரிக்கையுடன் பொட்டலமாகக் கட்டிக் கையில் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் தேவசேனாதிபதி கோவை சென்று பெற்றோருடன் விமானத்தில் டெல்லி சென்றான்...
  4. V

    நிழலாக துணையாக... 7

    நிழலாக துணையாக... 7 தேவசேனாதிபதியின் தந்தை சண்முகநாதன், ராஜ் ரோஸ்ட்டர்ஸ் குடும்பத்தினருக்கு நிகரான பணக்காரர் இல்லை. ஆனாலும் அவரது தந்தை தேவசேனாதிபதிக்கு (தேவாவின் தாத்தா) இந்த பழத் தோட்டத்தின் மூலம் நல்ல வருமானம்தான். அதைத் தவிர, சேலத்தில் அப்போதே நவீனமான ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர்...
  5. V

    நிழலாக துணையாக... 6

    நிழலாக துணையாக... 6 அடர்த்தியான வலி நிவாரணி மருந்துகளின் உபயத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தேவசேனாதிபதி, மூடி இருந்த கதவையும் மீறி மாடிவரை கேட்ட குரல்களில் சிரமத்துடன் இமைகளைப் பிரித்தான். வார்த்தைகள் தெளிவாகப் புரியா விட்டாலும், நாலைந்து பேர் ஒரே நேரத்தில் கயமுயவெனக் கத்துவது கேட்டது...
  6. V

    நிழலாக துணையாக... 5

    நிழலாக துணையாக... 5 காலை பதினோரு மணி. அன்று கடைசி தை வெள்ளி. காலையிலேயே உத்ராவையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு விளக்கேற்றி, பழங்களை வைத்து வணங்கினாள். க்ளீனிக் செல்லத் தயாராகி இறங்கி வந்த தேவசேனாதிபதி வேண்டுமென்றே மகளிடம் “என்னடா பம்கின், ஒரே புகையா இருக்கு?” “மம்மி னே பூஜா கியா டாடீ” “என்ன...
  7. V

    நிழலாக துணையாக... 4

    நிழலாக துணையாக... 4 புது இடம், முதன் முறையாக உறவும் பெயரும் தொழிலும் மட்டுமே தெரிந்த ஒருவருடன் திருமணம், ஒரே அறையில், படுக்கையில் உறக்கம். நீண்ட நேரம் டென்ஷனுடன் அசையாது படுத்திருந்த அலர்மேல்வள்ளி, விட்ட உறக்கத்தை எல்லாம் முடித்துவிட்டே கண்விழித்தாள். மேகமூட்டமும் அடர்ந்த திரைச்சீலைகளும் அளித்த...
  8. V

    நிழலாக துணையாக... 3

    நிழலாக துணையாக... 3 தேவசேனாதிபதி ஒரு திருமணத்திற்குப் போக நினைக்க அவனுக்கே திடீர்த் திருமணம் ஆனதில் அன்று திட்டமிட்ட எதையும் செய்ய மனமில்லாமல் போனது. நேஹா, நிர்மல் தவிர, வீட்டுத் தோட்டத்திலும் , பசு, பக்ஷி, நாய், குதிரைகளை பராமரிப்பதிலும் வீட்டு வேலைகளில் உதவவும் இன்னும் இரண்டு வேலையாள்கள்...
  9. V

    நிழலாக துணையாக... 2

    நிழலாக துணையாக... 2 வாங்கிய காசுக்கு வஞ்சனையின்றி கெட்டிமேளம் கொட்டிய நாயனக்குழுவினர் வாசித்த ஆனந்தத்தின் ரேகை சிறிதுமின்றி, இறுகிய முகத்துடன் தேவசேனாதிபதி அலர்மேல்வள்ளியின் கழுத்தில் திருப்பூட்டினான். தன் நிலை, வயது வித்தியாசம், காத்திருக்கும் கடமை, இது ஒரு அவசர மற்றும் கட்டாயத் திருமணம்...
  10. V

    நிழலாக துணையாக… 1

    நிழலாக துணையாக… 1 சேர்வராயன் மலைத்தொடரில் உறைந்திருந்த ஜனவரி மாதத்தின் அதிகாலைக் குளிரையும் நிசப்தத்தையும் கிழித்துக்கொண்டு எழுந்த அந்தக் குரல் வலியை எதிரொலித்தது. “இன்னும் கொஞ்சம்தான், கிவ் எ லிட்டில் மோர் புஷ் பேபி” “யே….ஸ், யேஸ்…, யே..ஸ்ஸ்ஸ், அவ்ளோதான்… குட் ஷோ மா, ரிலாக்ஸ்…” அபூர்வமாக...
  11. V

    தோற்ற மயக்கங்கள் 7

    தோற்ற மயக்கங்கள் 7 விருந்தினர் அனைவரும் சென்றபின், பெரியவர் புருஷோத்தமனும் துளசியும் கீழ் அறையில் உறங்கச் செல்ல, கேடரர்கள், பணியாள்கள் எல்லோரும் அவரவர் வேலை முடிந்து செல்லும் வரை குமாருடன் தோட்டத்தில் நின்றிருந்த அன்பு நேசன், மாடிக்கு வந்து, மகள் தூங்கிவிட்டதை உறுதிப்படுத்திக்கொண்டு, தங்கள்...
  12. V

    தோற்ற மயக்கங்கள் 6

    தோற்ற மயக்கங்கள் 6 புருஷோத்தமனின் டெல்லி வீட்டின் மாடியில் இருந்த அறை ஒன்றில் அமுதா தன் மொபைல் மற்றும் அக்கவுன்டன்ஸி புத்தகங்களுடன் ரஜாய்க்குள் ஐக்கியமாகி இருக்க, கீழே தோட்டத்தில் இருந்து ஆங்கிலமும் ஹிந்தியும் சளசளக்கும் சப்தம் கேட்டது. வரவிருக்கும் தேர்தலில் ஆட்சியைப் பிடித்ததும்...
  13. V

    தோற்ற மயக்கங்கள் 5

    தோற்ற மயக்கங்கள் 5 “இதென்னடா சீனு, அநியாயமா இருக்கு. கேள்வி முறையே இல்லாம, அவன் இஷ்டத்துக்கு வந்தான், கையைப் புடிச்சான், கேக்கை ஊட்டினான், கழுத்துல சங்கிலிய போட்டான், நீயும் கல்யாணத்தை உறுதி செய்யறோம்னு ஆமாஞ்சாமி போடற?” தாய் ராஜலக்ஷ்மியின் கேள்விக்குப் பதில் சொல்லாது வேதனையுடன் மகளைப்...
  14. V

    தோற்ற மயக்கங்கள் 4

    தோற்ற மயக்கங்கள் 4 “மிஸ்டர் ஸ்ரீநிவாசன், நான் யாருன்னு உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். நான் வந்த விஷயமும் உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்” “...” “நான் நேரடியா விஷயத்துக்கு வரேன். உங்க பொண்ணையும் என் பையனையும் சேர்த்து அந்தப் பத்திரிகைல வந்த செய்தியைப் பார்த்திருப்பீங்க. நம்ம...
  15. V

    தோற்ற மயக்கங்கள் 3

    தோற்ற மயக்கங்கள் 3 “இங்க சிகப்பு கலர் குடும்மா” “யெல்லோ கலர் வேணாம்மா, இதென்ன பட்டுப்புடவையா?” “ஹான் அப்டியே ஷேட் மாதிரி இந்த க்ரீன், ஆரஞ்ச், யெல்லோவை ஒன் பை ஒன்னா வட்டமா சலிக்கணும், ம்ப்ச்… வட்டம்னா வட்டம் இல்லம்மா, மயில் றெக்கை எப்படி இருக்கும்னு தெரியாதா?” “வார நாள்ல இத்தனை பெரிய கோலம்...
  16. V

    தோற்ற மயக்கங்கள் 2

    தோற்ற மயக்கங்கள் 2 அபர்ணாவிற்கு மகன் அருள்மொழி பேசுவதைக் கேட்கக் கேட்க, Butterfly effect (எ) பட்டாம்பூச்சி விளைவு என்பது இதுதானோ எனத் தோன்றியது. உலகின் ஒரு கோடியில் ஒரு பட்டாம்பூச்சி தன் ஒற்றைச் சிறகை அசைத்தால், அதன் எதிரொலியாக மற்றொரு மூலையில் சூறாவளி வரக் கூடுமாம். ஒரு சின்ன மென்பொருள்...
  17. V

    தோற்ற மயக்கங்கள் 1

    தோற்ற மயக்கங்கள் 1 திருவையாற்றுக்கும் தில்லைஸ்தானம் என பேச்சு வழக்கில் அழைக்கப்படும் திருநெய்த்தானத்துக்கும் நடுவே இருந்த அந்த பரந்துபட்ட பண்ணை, மாலை மயங்கும் வேளையில், உச்சபட்ச பரபரப்பில் இருந்தது. பழையகால முறைப்படி தென்னங்கீற்றுப் பந்தல் வேய்ந்து, வெள்ளை வேட்டியால் விதானம் அமைத்து, வாழை...
  18. V

    கல்யாண மாலை

    கல்யாண மாலை இன்று ரஞ்சனியின் வீடு இருக்கும் பெசன்ட் நகரிலேயே சந்திப்பது அவர்களின் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை முறித்துக் கொள்ள. இனி ஓவர் டு சூப் ஜோடி. " உங்க அப்பா, அம்மா கிட்ட சொல்லிட்டியா ரஞ்சனி?" " சொல்லியாச்சு. எங்க அம்மா உங்களோட லைஃப் ஸ்டைலைப் பார்த்துட்டு முன்னாடியே...
  19. V

    மலரினும் மெல்லியது

    மலரினும் மெல்லியது "ஏம்பா சிவா, உன் பொண்டாட்டி கூட பேசினியாப்பா? அவ கோவிச்சுகிட்டு அவங்கம்மா வீட்டுக்குப் போய் இரண்டு மாசமாகப் போகுது. ஒரு தகவலும் இல்லை". சிவா பதிலே பேசாமல் எழுந்து சென்றான். மனம் வெறுமையாக இருந்தது. எதற்குப் பயந்து முப்பது வயது வரை திருமணத்தை தள்ளிப்போட்டானோ அதுவே...
  20. V

    மாயத்துணி

    மாயத்துணி எச்சரிக்கை: இந்தக்கதை, டைம் டேபிள் போட்டுச் சுறுசுறுப்பாக வீட்டு வேலைகளைச் செய்து முடிக்கும் பர்ஃபெக்ஷன் ஸிண்ட்ரோம் (Perfection Syndrome) வாய்க்கப்பெற்ற மக்களுக்கானது அல்ல. அவர்கள் இதைப் படித்தால் வரக்கூடிய பக்கவிளைவுகள் ஏராளம்.(எ.கா) டென்ஷன், கோபம், ஹை ப்ளட்பிரஷர் போன்றவை. இது...