• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

Search results

  1. V

    தோற்ற மயக்கங்கள் 13 - FINALE

    தோற்ற மயக்கங்கள் 13 நீண்ட பிரயாணமும் நிகழ்வுகளின் பதட்டமும் தட்பவெப்ப மாற்றமும் பதிமூன்று மணி நேர கால முரணும் சேர, அபர்ணா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அன்புநேசனின் இயல்புக்கு மாறாக அவளிடம் ‘எப்ப, எப்டி, ஏன் வந்த?’ போன்ற சம்பிரதாயக் கேள்விகள் கூடக் கேட்காது அறைக்கு வந்ததும் “அப்பூ…” என இறுக...
  2. V

    தோற்ற மயக்கங்கள் 12

    தோற்ற மயக்கங்கள் 12 (Pre Final Episode) ஒரே நேர்கோட்டில் ஒடுவதற்குத் தயார் நிலையில் நின்ற ஆறு பெண்களும் விசில் சத்தம் கேட்டதும், ஒற்றை வில்லில் இருந்து புறப்பட்ட ஆறு அம்புகளைப்போல் சீறிப்பாய்ந்து, ஓட்டம் முடிந்ததும் அதில் ஒரு பெண் ஒரு பாட்டிலில் இருந்த பானத்தை அண்ணார்ந்து வாயில் சரித்துக்...
  3. V

    தோற்ற மயக்கங்கள் 11

    தோற்ற மயக்கங்கள் 11 “ப்ரலய பயோதி ஜலே த்ருதவாநஸி வேதம்விஹித-வஹித்ர-சரித்ரம் அகேதம் |கேஸவ த்ருத-மீந-ஸரீர ஜய ஜகதீஸ ஹரே ||” ஜெயதேவர் எழுதிய கீதகோவிந்தத்தில் தசாவதாரத்தை ஓரிரு அடிகளில் எளிதாக விவரிக்கும் முக்கியமான அஷ்டபதி. அபர்ணாவின் குரலில் பகவானின் பத்து அவதாரங்களும் உயிரும் உருவகமும் பெற்றனர்...
  4. V

    தோற்ற மயக்கங்கள் 10

    தோற்ற மயக்கங்கள் 10 NGO க்கள் எனப்படும் அரசு சாரா நிறுவனங்கள் அல்லது தனியார் தொண்டு நிறுவனங்களில் உள்நாட்டில் இயங்குபவையும் உண்டு. உலகெங்கும் கிளை பரப்பிச் செயல்படும் என்ஜிஓக்களும் உண்டு. என்ஜிஓக்களின் அடிப்படை நோக்கம் கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு...
  5. V

    தோற்ற மயக்கங்கள் 9

    தோற்ற மயக்கங்கள் 9 புருஷோத்தமன் நாடாளுமன்ற உறுப்பினராக, மத்திய அமைச்சராக அரசாங்கம் தரும் சலுகைகள், மரியாதைகள், செல்வாக்கு இத்யாதிகளோடு, அதிக ஆபத்தில்லாத, மாட்டிக்கொள்ள வாய்ப்பே இல்லாத, தானாகக் கேளாது, அதுவாக வந்த ஆதாயங்களைத் தவிர்க்கவில்லை. பெரும்பாலும் நேர்மையாளராகவே அறியப்பட்ட மத்திய...
  6. V

    47 - பொண்ணு பார்த்தாச்சு,மனசு புண்ணாச்சு -சென்னிமலை சி பி செந்தில் குமார்

    பொண்ணு பார்த்தாச்சு,மனசு புண்ணாச்சு பொதுவா ஒரு மனுஷன் கேவலப்படுற மேட்டரை வெளில சொல்ல மாட்டான்.(அப்போ நீ மனுஷன் இல்லையா?) அதுவும் பொண்ணால கேவலப்பட்டா அது ஆளுங்கட்சிகள் செய்யும் ஊழல் மாதிரி வெளிலயே வராது...இதையும் தாண்டி நான் ஏன் அதை வெளில சொல்றேன்னா மனிதனின் மனோவியல் சாஸ்திரம் தான்.அடுத்தவனுக்கு...
  7. V

    46 - சிலிண்டர் சிநேகிதங்கள் - அமுதயாழினி

    சிலிண்டர் சிநேகிதங்கள் யாழ்ப்பாணத்து வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. கந்தசாமி ஐயாவின் வீட்டு விறாந்தையில் ஒரு போர்க்களமே நடந்து கொண்டிருந்தது. தீர்ந்து போய் இரண்டு நாட்களாகிவிட்டது. கந்தசாமி ஐயாவின் மனைவி செல்லம்மா, காலி சிலிண்டரை விறாந்தையில் உருட்டி விளையாடிக்கொண்டிருந்தார். எங்கே அது...
  8. V

    45 - கோழிக்கறி குழம்பு - ராமலட்சுமி சரவணன்

    கோழிக்கறி குழம்பு “இந்த லீவுக்கு பிள்ளைங்களை கூட்டிட்டு ஊருக்கு போயிட்டு வா” - சொன்ன கணவனிடம் முகத்தை தூக்கினாள் சுந்தரி. “அங்கெல்லாம் போக முடியாதுங்க. ஒரே வெயில். பயங்கர வெக்கையா இருக்கும். போதாததுக்கு ரெண்டு நேரம் கரண்ட் கட் பண்ணுவான். நடுல சட்டவுன் வேற பண்ணுவான். குடிக்கிற தண்ணி உப்பா...
  9. V

    44 - டாடி ஸ்மார்ட் - அ. கௌரி சங்கர்

    "டாடி ஸ்மார்ட் " எனக்கு பண்டிகைகள் என்றாலே ஒரு அலர்ஜி. பண்டிகைகள் கொண்டாடுவதில் அலர்ஜி கிடையாது. என்ன தான் கொண்டாட்டத்தில் பிரியம் இல்லை என்று வீட்டு மனிதர்களிடம் முகத்தை தூக்கி காட்டிக்கொண்டாலும், அன்றைய தினத்தன்று கிடைக்கும் பஜ்ஜி, வடை, அல்வா, பூரி இத்யாதி உண்பதில் ஒரு அலாதி இன்பத்தை...
  10. V

    43 -பாட்டும் நானே! பாவமும் நானே! - சுபாஷிணி

    பாட்டும் நானே! பாவமும் நானே! அலுவலகத்திலிருந்து களைப்புடன் வந்தவன், காபி குடிக்கும் நப்பாசையில், மனைவி சுஜாதாவைக் கூப்பிட்டேன். "சுஜாதா, சுஜாதா, சுஜா" பதில்லை. "வந்ததும் வராதுமா எதுக்கு இப்படி ஏலம் போடறீங்க" என்று கேட்டுக் கொண்டே தினமும் காபியுடன் வருபவள் இன்று காணோம். என்னாச்சு இவளுக்கு...
  11. V

    42 - கிச்சானந்தாவும் இருசீடர்களும்! - ச.மணிவண்ணன்

    கிச்சானந்தாவும் இருசீடர்களும்! கிச்சா பக்கத்து போர்ஷனில் குடியிருந்த நண்பன் சங்கர் வீட்டுக்காலிங் பெல்லை அழுத்தும்போது மணி காலை 6.30. சங்கர் காலிங்பெல் சத்தம் கேட்டு கதவைத் திறந்தான். " படுபாவி. ஓசி காபிக்கு நாக்க தொங்கபோட்டுக்கிட்டு காலையிலேயே வந்திட்டான்" முணகியவாறு கிச்சாவை முறைத்துப்...
  12. V

    41 - வெண் பொங்கல் நேரத்து மயக்கம் - ஷங்கர்

    வெண் பொங்கல் நேரத்து மயக்கம் கார்த்திக் ஷுக்களைக்கூடக் கழற்றாமல் ஹால் சோபாவில் அமர்ந்தான். முகத்தில் சோகம். வழக்கமாய் ஆபிசிலிருந்து வந்ததும் லுங்கிக்கு மாறி, ஒரு சின்னக் குளியல் போட்டுவிட்டு ப்ரெஷ்ஷாக சாரதாவின் காப்பிக்கு காத்திருப்பான். இன்றைக்கு... எதுவும் செய்யாமல் ஜன்னலை வெறித்தபடி...
  13. V

    41 - வெண் பொங்கல் நேரத்து மயக்கம் - ஷங்கர்

    வெண் பொங்கல் நேரத்து மயக்கம் கார்த்திக் ஷுக்களைக்கூடக் கழற்றாமல் ஹால் சோபாவில் அமர்ந்தான். முகத்தில் சோகம். வழக்கமாய் ஆபிசிலிருந்து வந்ததும் லுங்கிக்கு மாறி, ஒரு சின்னக் குளியல் போட்டுவிட்டு ப்ரெஷ்ஷாக சாரதாவின் காப்பிக்கு காத்திருப்பான். இன்றைக்கு... எதுவும் செய்யாமல் ஜன்னலை வெறித்தபடி...
  14. V

    40 - : "அண்டா" அரசுவும்... காணாமல் போன அமெரிக்க மாப்பிள்ளையும்! - உமா ஸ்வாமிநாதன்

    "அண்டா" அரசுவும்... காணாமல் போன அமெரிக்க மாப்பிள்ளையும்! காளையார்பட்டி கிராமத்தில் நான்கு இல்லை எட்டு விசித்திரமான மனிதர்கள் இருந்தார்கள். சிவகங்கைச் சீமையின் புழுதி படிந்த பாதைகளில், மருது பாண்டியர்களின் வீரம் செறிந்த மண்ணில் அமைந்திருக்கும் ஒரு அமைதியான ஊர் காளையார்பட்டி. ஆனால், அந்த ஊரின்...
  15. V

    39 - அறுந்த வால்களின் அட்டகாசங்கள் - விஜி சம்பத்

    அறுந்த வால்களின் அட்டகாசங்கள் “என்னங்க.. என்னங்க” அசந்து தூங்கிக் கொணடிருந்த சேதுவை அவர் மனைவி பவானி அசைத்து எழுப்ப, “சொல்லும்மா.. எதுக்கு இப்படி தூங்கறவனைத் தொல்லை பண்றே..?” நவராத்திரி வரப் போகுதே.. பரண் மேல இருக்கற பொம்மைப் பெடடியை இறக்கி வச்சிட்டு நீங்க குளிக்கப் போங்க.” “என்னது...
  16. V

    38 - தெய்வ குற்றம்.... - தி.வள்ளி

    தெய்வ குற்றம்.... சூரிய தேவன் தன் இளமஞ்சள் கதிர்களால் தேவலோகத்தையே பொன்மயமாய் அடித்துக் கொண்டிருந்தான்.தேவதூதர்கள் இசைத்த இன்னிசையும், தேவ மங்கையர்கள் சலங்கை ஒலியும், தேவலோகத்தை கிறங்கடித்துக் கொண்டிருந்தது. இவை யாவையும் ரசித்துக்கொண்டு, நாரதர் தேவலோகத்திற்குள் நுழைந்தார். "நாராயண! நாராயண...
  17. V

    37 - காதல் தூதன் கரப்பான் வாழ்க! - ஆதித்யா

    காதல் தூதன் கரப்பான் வாழ்க! "ஏன்டா இப்படி அமைதியாவே இருந்தா என்ன செய்ய?? சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்கலே. வனத்துறை அதிகாரிகளுக்கு சொல்லியாச்சு. ஆனா அவுக வர ரெண்டு நாளாவது ஆகும். மழ பேஞ்சு நம்ம ஊருக்கு வர்ற பாத அடைச்சு கெடக்கு. ரெண்டு நாளைக்கு நாமதே நம்மள காப்பாத்திக்கனும். என்ன...
  18. V

    36. மலச்சிக்கல் - டீ. என். பாலகிருஷ்ணன்

    மலச்சிக்கல் பல நாட்களாக என்னை பாடாய்ப்படுத்திய என் மலச்சிக்கலை ஆஸ்பத்திரிக்கு போவதற்கு பதில் வீட்டிலேயே நாமே எப்படி தீர்த்துக்கொள்ளலாம் என You Tube க்குள் நுழைந்தேன். 'மலச்சிக்கல்' என்று டைப் செய்தேன். அதில் நிறைய வந்தன. குறிப்பிட்ட ஒன்றை தேர்ந்தெடுத்து உள்ளே நுழைந்தேன் ஒரு மருத்துவர்...
  19. V

    35. ஆஹா கல்யாணம் - கார்த்தி சொக்கலிங்கம்

    ஆஹா கல்யாணம் கோவில் மணியின் ஓங்கி அடிக்கும் ஓசை கேட்டு, ஆங்காங்கு கோவில் கோபுரத்தில் பதுங்கி இருந்த பறவைகள் சிறகடித்து பறந்து சென்று கொண்டிருந்தன. சூரியன் அஸ்தமனம் ஆகி வெகு நேரம் ஆகி விட்டது. வருவதாய் சொல்லி இருந்த சித்தப்பனை இன்னும் காணவில்லை என்ற கடுப்பில் கோவில் குளத்தில் கல்லை...
  20. V

    நிழலாக துணையாக...10 FINALE

    நிழலாக துணையாக...10 “உத்ரா என் மகள்னு எத்தனை தரம் சொல்றது ஆச்சி?” “அவ உன் பொண்ணாவே இருக்கட்டும், நீ அவ தாடியாவே இரு. அவ யாரு, அவங்கம்மா யாருன்னு சொல்லு” “ம்ப்ச்” “தேவா, உனக்கு ஒரு குழந்தை இருக்கு. ஜாடைல உன்னையே உரிச்சு வெச்சிருக்கு. உனக்கு கல்யாணம் ஆகலைன்னு சொல்ற, அப்ப அந்தக் குழந்தையோட அம்மா...