• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    சலனபருவம் -2

    சலனபருவம் - 2 கட்டிலில் படுத்துக்கொண்டு விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் குருபிரசாத். பக்கத்தில் கிடந்த அலைபேசி, தொடர்ந்து ஒலி எழுப்பி கொண்டே இருந்தது. "பார்த்த முதல் நாளே" என்று பாடிய ரிங் டோன் அழைத்தது யார் என்று காட்டிக் கொடுத்தாலும் அவனது கவனம் அதில் இல்லை. மனம் அலை பாய்ந்து...
  2. S

    ராஜா என்பார், மந்திரி என்பார்!

    ராஜா என்பார், மந்திரி என்பார்! வாழ்வில் மிகவும் யோசித்து கடும் பிரயத்தனப்பட்டு செயலாற்றிய சில விஷயங்கள் சில வெகு நாட்களுக்குப் பிறகு 'ஏன் இப்படி செய்தோம்?' என்று தோன்றச் செய்து விடுவதுண்டு. அப்படிப்பட்ட நிகழ்வுகளை நம்மால் என்றுமே மறக்க இயலாமல் போய்விடும். சிலர் மேல் காரணமில்லாமல் ஒரு பிரியம்...
  3. S

    கொஞ்சம் காது கொடுத்து கேட்கலாமே!

    கொஞ்சம் காது கொடுத்து கேட்கலாமே! என்னங்க ரொம்ப மெலிஞ்சு போன மாதிரி இருக்கீங்க? உங்க குரல் ஏன் மாறிப் போயிருக்கு? உங்க கண்ணு ஏன் மஞ்சளா இருக்குது? இப்படி நம்மைப் பார்க்கும் நல விரும்பிகள் சிலர் உங்கள் உடல் நலத்தைப் பற்றி சில சமயம் கேட்டிருப்பார்கள்‌. 'அப்படியா? மெலிஞ்சா போயிட்டேன்? ஆமா கொஞ்ச...
  4. S

    'தடுத்தார்' பூமி ஆள்வார்!

    'தடுத்தார்' பூமி ஆள்வார்! இந்தக் கட்டுரையைப் பின்னொரு நாளில் தான் எழுதத் தீர்மானித்திருந்தேன். சென்ற வாரம் நடந்த ஒரு நிகழ்வினால் இப்பொழுதே எழுதுவது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. அந்த நிகழ்வு பற்றிக் கடைசியில்.. சுமார் 10, 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவிருக்கலாம். ஒரு...
  5. S

    தேடி சோறு நிதம் தின்று…

    தேடி சோறு நிதம் தின்று… தீபாவளித் திருநாளின் பரபரப்பில் இன்னொரு முக்கிய நாளும் வந்து போனது. அதை அவ்வளவாகக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டோம். 'நவம்பர் 14- உலகக் குழந்தைகள் தினம்'. இந்த லாக்டௌன் காலத்தில் பள்ளிகள் திறக்காத சூழலில் நம் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்? காட்சி 1 "ஐயோ! இந்தப்...
  6. S

    பொத்தி வைத்த ஆசைகள் பட்டாசாய் வெடிக்கும் நேரம்… தீபாவளி!

    வந்துவிட்டது தீப ஒளித் திருநாள். வருடம் முழுவதும் வரிசைகட்டி வரும் பண்டிகைகளில் தீபாவளிதான் நிறையப் பேருக்கு ரொம்பப் பிடித்தது. இனிப்புகள், பட்டாசுகள், புத்தாடைகள், மிதமான மழையுடன் கூடிய காலநிலை என்று கொண்டாட்டமான மனநிலையில் நிறைந்திருக்கும் பண்டிகை. இந்த ஆண்டு உலகையே உலுக்கி வரும் கொரோனா...
  7. S

    சலனபருவம் -1

    இல்லப்பா... நிஜம் தான்...😂😂
  8. S

    சலனபருவம் -1

    அத்தியாயம் - 1 "கயல்விழி!" என்று மெல்ல முணுமுணுத்தபடி கையில் இருந்த ஃபோட்டோவையும் மொபைல் கேலரியில் இருந்த ஃபோட்டோவையும் உற்று நோக்கி குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தான் குருபிரசாத். எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் ஒரே மாதிரி தான் இருந்தது...
  9. S

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -இறுதி அத்தியாயம்

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -18 யாரிந்த தேவதை என்று மனம் கேட்க, இருக்கும் இடத்தை மறந்து பார்த்த விழி பார்த்த படி நின்றிருந்தான் நீரஜ். வெகு நேரம் ஐசியு கதவைத் திறந்து வைத்துக் கொண்டு உள்ளேயும் வராமல் நின்றவனைக் கண்டு எரிச்சல் வந்தது அந்த தேவதைக்கு. “எக்ஸ்யூஸ் மீ” என்றாள்...
  10. S

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 17

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 17 பொதுவாகவே ஒரு வீட்டில் திருமண வயதில் பெண் இருந்தால் அவளைக் கரையேற்றிவிட்டுத் தான் மகனது திருமணத்தைப் பற்றி யோசிப்பார்கள். இங்கே பைரவிக்கு பதினெட்டு வயது தான் முடிந்திருந்தது. இருபத்து நான்கு வயது மகன் திருமணம் செய்து வைக்க கேட்கிறான் என்பதால் பதினெட்டு...
  11. S

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -16

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -16 பைரவி வளர வளர, அசுர வேகத்தில் அவளது பிடிவாதமும் வளர ஆரம்பித்தது. எல்லாம் ரகுவரன் மகளின் மேல் வைத்த கண்மூடித்தனமான பாசம். அவள் எள் என்பதற்குள் அவன் எண்ணெயாக நின்றால பரவாயில்லை, மனைவியும் மகன்களும் சேர்ந்து நிற்க வேண்டும் என்று கட்டளையிட்டான். வழக்கம் போல...
  12. S

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -15

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -15 கேசவனும் ருக்மணியும் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் அமர்ந்திருந்தார்கள். கணவன் இல்லாவிட்டாலும் கூட வாய் திறக்காத ருக்மணியை இன்று மாப்பிள்ளையுடன் நீ தான் பேச வேண்டும் என்று அழைத்து வந்திருந்தார் கேசவன். ரகுவரனுக்குத் தன் மேலுள்ள அதிருப்தி...
  13. S

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -14

    என்ன செய்வது.. இப்படியும் மனுஷங்க இருக்காங்க...
  14. S

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -14

    நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா -14 தந்தையின் முப்பதாம் நாள் காரியத்துக்கென ரகுவரன் ஊருக்கு வந்த போது போருக்குச் செல்லும் வீரனைப் போலத் தயாராகி வந்தான். அவன் இல்லாத நாட்களில், பேச்சுத் துணைக்கு கூட ஆளில்லாமல், துக்கம் நடந்த வீட்டில் வாய் விட்டு பாடவும் முடியாமல், கணவனுக்கு ஒரு கடிதம்...
Top Bottom