• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    தொட்டுத் தொடரும் -4

    அவங்க ஒரு வித்தியாசமான கேரக்டர்... 😁😁😁
  2. S

    தொட்டுத் தொடரும் -4

    அத்தியாயம்- 4 துன்பு உளதுஎனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப் பின்பு உளது; "இடை, மன்னும் பிரிவு உளது" என, உன்னேல்; முன்பு உளெம், ஒரு நால்வேம்; முடிவு உளது என உன்னா அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம் (* நட்பின் சிறப்பு) கனவினிலே சஞ்சரிப்பது போல் அமர்ந்து இருந்த ராகவியை அவளது...
  3. S

    தொட்டுத் தொடரும்... -3

    தொட்டுத் தொடரும் -3 மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன் தன்னை உகந்தது காரண மாகஎன் சங்கிழக் கும்வழக் குண்டே புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே பன்னியெப் போது மிருந்து விரைந்தென் பவளவா யன்வரக் கூவாய் (*கணவன் சீக்கிரம் வரவேண்டும் என்ற மனைவியின் தூது)...
  4. S

    தொட்டுத் தொடரும் - 2

    தொட்டுத் தொடரும் -2 காறை பூணும் கண்ணாடி காணும்* தன் கையில் வளை குலுக்கும்* கூறை உடுக்கும் அயர்க்கும்* தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும்* தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த்* தேவன் திறம் பிதற்றும்* மாறில் மா மணிவண்ணன்மேல்* இவள் மால் உறுகின்றாளே.* (*தலைவனின் நினைவுகளில் ஒரு தலைவி) என்னை உடனே...
  5. S

    தொட்டுத் தொடரும் -1

    நான் தாங்க... அனன்யா 😍
  6. S

    ஒரு பாக்கெட் அப்பளப்பூ - டீசர்

    ஒரு பாக்கெட் அப்பளப்பூ! “அண்ணே ஒரு பாக்கெட் அப்பளப் பூ குடுங்க அண்ணே!” அரைக்கால் படியை விட கொஞ்சம் பெரியதாக இருந்த சிறுவன், ஐந்து ரூபாய் நாணயத்தை நீட்டிய வண்ணம் கேட்க, மேஜைக்குக் கீழ் குனிந்து அதை எடுக்கப் போன மாணிக்கத்திடம் கண்ணைக் காட்டிவிட்டு, “அப்பளப்பூ முடிஞ்சு போச்சு தம்பி! லேஸ் பாக்கெட்...
  7. S

    சலன பருவம் - இறுதி அத்தியாயம்

    சலனபருவம் -16 அதிகாலை மணி மூன்று. அப்போது தான் உறங்க ஆரம்பித்த கயல்விழியை வயிறு பிராண்டியது. எதையாவது உள்ளே போடாவிட்டால் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல என்று வயிறு அறைகூவல் விடுத்தது. கணவனின் இரும்புப் பிடியில் இருந்து நைசாக நழுவி பூனை நடை நடந்து வந்து ஃபிரிட்ஜை ஆராய்ந்தவளுக்குப் பால்...
  8. S

    சலன பருவம் -15

    சலனபருவம் - 15 குருபிரசாத் மிகவும் குழப்பமான மனநிலையில் இருந்தான். கணவனும் மனைவியும் இப்போது மும்பையில் இருந்த அவர்களது ஃப்ளாட்டிற்கு வந்திருந்தார்கள். நுழைந்த உடனேயே இது என் வீடு என்று ஓர் உரிமை வந்து ஒட்டிக் கொண்டது கயல்விழியிடம். "இது தான் ஹால், இது கிச்சன், இது பால்கனி, இது கெஸ்ட்...
  9. S

    சலன பருவம் -14

    சலனபருவம் - 14 கயல்விழி அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம். பெரியப்பா பெண்கள் இருவரும் திருமணம் முடிந்து சொன்றிருக்க, வீட்டில் இருந்த ஐந்து அண்ணன்மாருக்கு இடையே ஒரே தங்கையாக இவள் தான் இருந்தாள். தாய் தந்தையை விட பெரியப்பா மற்றும் சித்தப்பாவின் செல்ல மகள் அவள். அதே போல உடன்...
  10. S

    சலன பருவம் -13

    சலனபருவம் - 13 பஞ்ச்கனியில் இருந்த ஒரு புகழ்பெற்ற ஹோட்டலின் ஹனிமூன் சூட் அது. காலை ஒன்பது மணிக்கெல்லாம் சென்னையில் இருந்து கிளம்பி புனே வந்து அங்கிருந்து காரில் மாலை மூன்று மணியளவில் பஞ்ச்கனி வந்து சேர்ந்திருந்தார்கள். வரும் வழியில் அவளுக்கு விதம் விதமான ஆடைகளை வாங்கிக் குவித்தான். மதிய உணவு...
  11. S

    சலன பருவம் -12

    சலனபருவம் - 12 குலதெய்வம் கோவிலில் பொங்கல் வைப்பதற்காக இரு விட்டாரும் கிளம்பிக் கொண்டிருந்தனர். கயல்விழியின் தாய்மாமன்மாருக்கும் முக்கிய நிகழ்வான அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டி கோகிலாவின் தமக்கை என்ற முறையில் தீபாவின் அன்னை மல்லிகாவும் அங்கே இருந்தார். தீபாவின் விடுமுறை...
  12. S

    சலன பருவம் -11

    சலனபருவம் - 11 அழுதழுது முகம் எல்லாம் வீங்கிப் போய் அப்படியே உறங்கி இருந்தாள் கயல்விழி. பார்த்துக் கொண்டிருந்த குருபிரசாத்தின் மனம் மிகவும் வேதனை அடைந்தது. அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருந்து அப்போது தான் நடந்து முடிந்திருந்தது. விருந்தினர் அனைவரும் கிளம்பி விட்ட நிலையில் வீட்டு...
  13. S

    சலன பருவம் -10

    சலனபருவம் -10 ஏழரை மணிக்கெல்லாம் கோவிலுக்குச் செல்ல வேண்டிய உடையில் பளிச்சென்று ஹாலுக்கு வந்த குருபிரசாத் கயல்விழி இருவரையும் வீடே நமட்டுச் சிரிப்புடன் பார்த்தது. கயல்விழி அவர்களைக் கண்டு அசடு வழிய குருவோ மனைவியை முறைத்தான். அவள் செய்து வைத்த வேலை அப்படி. கதவைத் தட்டும் ஓசையை கவனிக்காது...
  14. S

    சலன பருவம் -9

    சலனபருவம் - 9 திருமண சடங்குகளின் போது தெரிந்தும் தெரியாமலும் நேர்ந்த மெய் தீண்டல்களில் சற்றே பதட்டம் அடைந்திருந்தாலும், கணவன் மனைவியாக அன்னை மீனாட்சியின் முன்பு நின்ற போது கயல்விழியின் மனம் தெளிவாகவே இருந்தது. 'என் கல்யாண வாழ்க்கையை எந்த குழப்பமும் இல்லாமல் சந்தோஷமா ஆரம்பிக்க நீ தான் அருள்...
  15. S

    சலன பருவம் -8

    சலனபருவம் -8 "இந்த ரூம்ல உனக்கென்ன வேலை தாஸூ? போயி தாம்பூலப் பையெல்லாம் ரெடி ஆகிடுச்சான்னு பாரு. அப்படியே ஸ்டோர் ரூம்ல பெரியவன் இருப்பான், அவன நான் கூப்பிட்டேன்னு வரச்சொல்லு" பின்னால் கேட்ட சோமசுந்தரத்தின் குரலில் சட்டென்று அறையை விட்டு வெளியே வந்து "இதோ பார்க்கிறேன் பெரியப்பா" என்று பவ்யமாக...
  16. S

    சலன பருவம் -7

    சலனபருவம் -7 மதுரையின் அந்த பிரம்மாண்டமான திருமண மண்டபம் ஜெகஜ்ஜோதியாக அலங்கார விளக்குகளால் மின்னிக் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் பட்டும் நகையும் மணமக்களின் செல்வாக்கைப் பறை சாற்றியது. காலையிலேயே மண்டபத்திற்கு வந்துவிட்ட குருபிரசாத் கயல்விழியை ஒரு முறையாவது நேரில் பார்த்து விடத்...
  17. S

    சலன பருவம் -6

    சலனபருவம் - 6 "லூசாடி நீ!" குருபிரசாத் எட்டுக் கட்டையில் கத்திய குரல் அந்த அதிகாலையில் சுப்ரபாதமாகி அந்த வண்டியில் இருந்த அனைவரையும் தெள்ளத் தெளிவாக எழுப்பி விட்டது. உடனே அவன் நினைத்தது தான் நடந்தது. கயல்விழி வழக்கம் போல அழ ஆரம்பிக்க, சோமசுந்தரம் பஞ்சாயத்து தலைவராக மாறி "இவரு என்ன தான்...
  18. S

    சலன பருவம் -5

    சலனபருவம் - 5 அமைதியாக கைகளைக் கட்டியபடி வானத்தில் இருந்த நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தான் குருபிரசாத். அவனுக்குக் காலையில் இருந்து நடந்த சம்பவங்களைத் திரும்பவும் நினைத்துப் பார்க்க வேண்டியிருந்தது. ஒரு ரிவைண்ட் பட்டனோ இல்லை டைம் மெஷினோ இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது...
  19. S

    சலன பருபவம் -4

    சலனபருவம் - 4 ஞாயிறு மாலை ஐந்து மணி. நவிமும்பையின் கடலோரப் பகுதியில் இருந்த அந்த நவீன அடுக்கு மாடி குடியிருப்பின் ஏழாவது மாடி. அங்கே இருந்த தனது மூன்றரை படுக்கையறை ஃப்ளாட்டைக் கால்களால் அளந்து கொண்டிருந்தான் குருபிரசாத். இன்னும் ஒரு வருஷம் கழிச்சு செய்ய வேண்டிய வேலைக்கு இப்பவே ஒத்திகை...
  20. S

    சலன பருவம் -3

    அத்தியாயம் -3 ஞாயிற்றுக்கிழமை காலை, எட்டு மணி. வீடே பரபரப்பாக இருக்க, " பெரியம்மா! சூடா உங்க கையால ஒரு காஃபி" என்றபடி வந்தாள் கயல்விழி. விழிகளில் இன்னும் தூக்கம் மிச்சம் இருந்தது. "என்னடா கண்ணு? இவ்வளவு சீக்கிரமா எழுந்துட்ட? ஞாயித்துக் கிழமை தானே. இன்னும் செத்த நேரம் தூங்கி...
Top Bottom