• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    தொட்டுத் தொடரும் -23

    தொட்டுத் தொடரும் -23 வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர் பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான் (*திருமணத்தை நினைதுக் கனா காணுதல்) “நம்ம சரண் & கவி நிச்சயத்தை வர இருபதாம் தேதி வச்சிருக்கோம். கண்டிப்பா எல்லாரும் முன்னாடியே...
  2. S

    தொட்டுத் தொடரும் -22

    தொட்டுத் தொடரும் -22 போர்களி றுபொரும்மா லிருஞ்சோலையம் பூம்புறவில் தார்க்கொடி முல்லைகளும் தவளநகை காட்டுகின்ற கார்க்கொள் படாக்கள்நின்று கழறிச்சிரிக் கத்தரியேன் ஆர்க்கிடு கோதோழி அவன்தார்ச்செய்த பூசலையே (*தலைவி தலைவனிடம் தான் கொண்ட விருப்பத்தைச் சொல்லுதல்) விமான நிலைய சம்பிரதாயங்கள்...
  3. S

    தொட்டுத் தொடரும் -21

    தொட்டுத் தொடரும் -21 முந்தை நன்முறை அன்பு உடை மகளிர்* முறை முறை தம் தம் குறங்கிடை இருத்தி* எந்தையே என்தன் குலப் பெருஞ் சுடரே* எழு முகிற் கணத்து எழில் கவர் ஏறே* உந்தை யாவன் என்று உரைப்ப* நின் செங்கேழ்- விரலினும் கடைக்கண்ணினும் காட்ட நந்தன் பெற்றனன் நல்வினை யில்லா* நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே...
  4. S

    கைசிக ஏகாதசி :

    கைசிக ஏகாதசி : கார்த்திகை மாதத்தில் வளர்பிறை எனப்படும் சுக்ல பக்‌ஷத்தில் வரும் ஏகாதசி விரதம் கைசிக ஏகாதசி மற்றும் மோக்‌ஷ ஏகாதசி என்றும் விஷேஷமாக அனுஷ்டிக்கபடுகிறது. விஷ்ணு தரிசனம் மற்றும் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயனம் செய்வதும் மோக்‌ஷத்தை அளிக்கும் என்பது ஐதீகம். கைசிகம் என்பது ஒரு வகை பண் ஆகும்...
  5. S

    தொட்டுத் தொடரும் -20

    தொட்டுத் தொடரும்- 20 ஆலை நீள்கரும் பன்னவன் தாலோ அம்பு யுத்தடங் கண்ணினன் தாலோ வேலை நீர்நிறத் தன்னவன் தாலோ வேழப் போதக மன்னவன் தாலோ ஏல வார்குழ லென்மகன் தாலோ என்றென் றுன்னைஎன் வாயிடை நிறைய தாலொ லித்திடும் திருவினை யில்லாத் தாய ரில்கடை யாயின தாயே (*பெற்ற மகனைச் சீராட்டி வளர்க்க முடியவில்லையே...
  6. S

    தொட்டுத் தொடரும் -19

    தொட்டுத் தொடரும் -19 அம்மாவென் றுகந்தழைக்கு மார்வச்சொல் கேளாதே அணிசேர் மார்வம் என்மார்வத் திடையழுந்தத் தழுவாதே முழுசாதே மோவா துச்சி கைம்மாவின் நடையன்ன மென்னடையும் கமலம்போல் முகமும் காணாது எம்மானை யென்மகனை யிழந்திட்ட இழிதகையே னிருக்கின் றேனே (*தனது செய்கை குறித்து தாயின் துயரம்)...
  7. S

    தொட்டுத் தொடரும் -17

    தொட்டுத் தொடரும் -17 களிநி லாவெழில் மதிபுரை முகமும் கண்ண னே! திண்கை மார்வும் திண் டோளும் தளிம லர்க்கருங் குழல்பிறை யதுவும் தடங்கொள் தாமரைக் கண்களும் பொலிந்த இளமை யின்பத்தை யின்றென்றன் கண்ணால் பருகு வேற்கிவள் தாயென நினைந்த அளவில் பிள்ளைமை யின்பத்தை யிழந்த பாவி யேனென தாவிநில் லாதே (*தாயின்...
  8. S

    தொட்டுத் தொடரும் -16

    அத்தியாயம்-16 அன்னை முனிவதும் அன்றி லின் குர லீர்வதும், மன்னு மறிகட லார்ப்ப தும்வளை சோர்வதும், பொன்னங் கலையல்கு லன்ன மென்னடைப் பூங்குழல், பின்னை மணாளர் திறத்த வாயின பின்னையே. (*பெற்றதாய் சீறிச் செல்வது குறித்து மகளின் வருத்தம்) இரண்டு நிமிடம் போதும் என்று கேட்டுவிட்டு, பதிலுக்காகத் தன்...
  9. S

    தொட்டுத் தொடரும் -15

    அவ்வளவு சீக்கிரம் நடந்திடாது...
  10. S

    தொட்டுத் தொடரும் -15

    அத்தியாயம்-15 சிறுவிரல்கள்தடவிப்பரிமாறச் செங்கண்கோடச்செய்யவாய்கொப்பளிக்க குறுவெயர்ப்புருவம்கூடலிப்பக் கோவிந்தன்குழல்கொடுஊதினபோது பறவையின்கணங்கள்கூடுதுறந்து வந்துசூழ்ந்துபடுகாடுகிடப்ப கறவையின்கணங்கள்கால்பரப்பீட்டுக் கவிழ்ந்திறங்கிச்செவியாட்டகில்லாவே. (*தலைவனின் பேச்சில் தலைவி மெய்மறந்து...
  11. S

    தொட்டுத் தொடரும் -14

    அத்தியாயம்-14 ஒன்றுமறிவொன்றில்லாத உருவறைக் கோபாலர் தங்கள் கன்று கால் மாறுமா போலே கன்னி யிருந்தாளைக் கொண்டு நன்றுங்கிறி செய்து போனான் நாராயணன் செய்த தீமை என்று மெமர்கள் குடிக்கு ஓரேச்சுக் கொலா யிடுங்கொலோ (*புகுந்த வீட்டில் மகளின் நிலை எப்படி இருக்குமோ என்று தாய் வருத்தப் படுதல்) அறை...
  12. S

    தொட்டுத் தொடரும் -13

    அத்தியாயம்-13 நீரழல் வானாய் நெடுநிலங் காலாய் நின்றநின் நீர்மையை நினைந்தோ? சீர்க்கெழு கோதை யென்னல திலளென் றன்னதோர் தேற்றன்மை தானோ? பார்க்கெழு பவ்வத் தாரமு தனைய பாவையைப் பாவம்செய் தேனுக்கு, ஆரழ லோம்பும் அந்தணன் தோட்ட மாகநின் மனத்துவைத் தாயே. (*மகளை மருமகன் அலட்சியப் படுத்துவதாகத் தாய்...
  13. S

    தொட்டுத் தொடரும் -12

    தொட்டுத் தொடரும் -12 ஸ்ரீவத்ஸன் மருத்துவமனையில் ஏழு நாட்கள் தங்கும்படி ஆயிற்று. அவன் தனியறையில் இருந்தவரை அவனது நண்பர்கள் அவனைச் சுற்றிலும் இருந்து அவனது மனநிலையை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவினார்கள். எதிர்காலத்தைப் பற்றிய பேச்சே எழாமல் பார்த்துக் கொண்டார்கள். தாயின் பார்வை தன்னை தொடர்வதை...
  14. S

    தொட்டுத் தொடரும் -11

    அத்தியாயம்-11 ஸ்ரீதரன் அப்போது பீகாரின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் இருந்த லௌரியா-ஆராராஜ் பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்து கொண்டிருந்த குழுவின் தலைவராக இருந்தார். பண்டைய லௌரியா- நகரம், கிமு மூன்றாம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசர் அசோகர் நிறுவிய தூண்களால் புகழ்பெற்றது. இந்தியா வரலாற்றில்...
  15. S

    தொட்டுத் தொடரும் -10

    அத்தியாயம்-10 கௌசல்யா முடிவு எடுக்கும் நிலையில் இல்லை என்பதால், கிருஷ்ணன் ஸ்ரீதரனுக்கு அழைத்தார். எப்படியும் அவரிடம் மகன் பற்றிய விவரங்களைச் சொல்ல வேண்டும், அதோடு ராகவனின் அறிவுரையைக் கூறி மருத்துவமனை செல்ல வேண்டும். தாமதப் படுத்துவது ஆபத்தில் முடியலாம் என்ற எண்ணத்தில் அவர் அழைக்க, மறுபுறம்...
  16. S

    தொட்டுத் தொடரும் -9

    அத்தியாயம்-9 அலைபேசியில் அபிமன்யு பேசிக் கொண்டு இருந்ததை மறுத்தும் பேசாமல், அதன் படி செய்யவும் இல்லாமல், "நீ ஏதோ சொல்கிறாய் என் காது கேட்டுக் கொண்டு இருக்கிறது" என்ற ரீதியில் இருந்த ஸ்ரீநிதி, விடாமல் ஒலித்த மணியின் ஓசையில் அவர்கள் தான் வந்துவிட்டனர் என்று புரிந்து "இதோ வந்துட்டேன்" என்று...
  17. S

    தொட்டுத் தொடரும் -8

    அத்தியாயம்–8 மகளிடம் மாமாவை அழைக்குமாறு சொன்ன ஸ்ரீதரன் தனது மனைவிக்கு அழைப்பு விடுத்தார். கணக்கில்லாமல் தொடர்ந்து அழைத்த பிறகும் அழைப்பு எடுக்கப்படவே இல்லை. பிள்ளைகள் இப்படி ஒரு நிலைமையில் இருக்கும்போது என்னதான் செய்கிறாள் என்று எரிச்சல் வந்தது. கணவரது அழைப்பை இன்னும் ஒரு வாரத்திற்காவது...
  18. S

    தொட்டுத் தொடரும் -7

    அத்தியாயம் – 7 இரவு உணவிற்காக மேசையில் கூடியிருந்தனர், அபிமன்யு ராகவி மற்றும் அவர்களது தாய் தந்தை. "உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்பா. இப்போ பேசலாமா?" என்று கேட்டாள் ராகவி. "சாப்பிடும் போது வேறு எதைப் பற்றியும் யோசிக்கக் கூடாதுனு எத்தனை தடவை சொல்லி இருக்கேன் கவி உனக்கு, இப்போ தட்ட பார்த்து...
  19. S

    தொட்டுத் தொடரும் - 6

    அத்தியாயம்-6 கௌசல்யாவைப் பொறுத்தவரை, அவரது வளர்ப்பை யாரும் குறை சொல்லி விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். சில கசப்பான அனுபவங்கள் அவரை அப்படி ஆக்கி விட்டிருந்தன. ஒரு பெண் வேறு அந்த குழுவில் இருப்பது அவருக்கு கோபத்தை அதிகரித்தது. ருத்ர தாண்டவம் ஆடி விட்டார் அவர். இடையிடையே...
  20. S

    தொட்டுத் தொடரும் - 5

    தொட்டுத் தொடரும்-5 விழா நாளும் வந்தது. அபிமன்யு ராகவி சரண் மற்றும் ஸ்ரீநிதி ஆகியோர் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டனர். எப்போதும் சரணும் ராகவியும் இந்த மாதிரி ஆட்டம் பாட்டம் எதிலும் கலந்து கொள்ளாமல் அபிமன்யுவை உற்சாகப்படுத்தும் வேலையை மட்டுமே செய்வார்கள். இப்போதும் அதையே செய்ய முடிவெடுத்து...
Top Bottom