• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    பகலிரவு பல கனவு - 10

    பகலிரவு பல கனவு -10 “நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குதே!” என்று டிவியில் சரத்குமாரும் தேவயானியும் பாடிக் கொண்டிருந்தார்கள். பாட்டு முடியும்போது படிப்பு, பணம் என்று எல்லாவிதத்திலும் பல மடங்கு உயர்ந்திருந்தது. பிரபாகரனின் அன்னை காமாட்சியும் அவனது அப்பத்தாவும் திரைப்படத்தில்...
  2. S

    விக்றோம் - 4

    அத்தியாயம் ‌- 4 "2015 வெள்ளத்துல தண்ணீ வீட்டுக்குள்ள வந்துருக்குமே?" "இல்லங்க‌ நாங்க தான் வீட்டுக்கு அஞ்சு படி வச்சிருக்கோமே. கிட்டத்தட்ட மூன்றரை அடி உயரம். தண்ணி வரலங்க." "அப்போ வயசானவங்க ஏற முடியாதா?" "மெதுவா ஏறலாங்க.. படியெல்லாம் சின்னது தான். " “ஆனாலும் லிஃப்ட் ஒன்னு வச்சிருக்கலாம்...
  3. S

    கோலம் -3

  4. S

    கோலம் -2

  5. S

    கோலம் -1

  6. S

    காதல் காலமிது -10 ஹம் தும்ஹாரே ஹை சனம்

    (மக்களே சாரி ஃபார் த டிலே! கொஞ்சம் வேலை அதிகம். சீக்கிரம் முடிக்கணும்னு தான் நினைக்கிறேன். முடியல. என்ன செய்ய.. அடுத்த அத்தியாயம் சீக்கிரம் தரப் பார்க்கிறேன்.. இந்த அத்தியாயம் வழக்கத்தைவிடக் கொஞ்சம் பெருசு) காதல் காலமிது- 10 ஹம் தும்ஹாரே ஹை சனம் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள்...
  7. S

    விக்றோம் - 3

    அத்தியாயம் - 3 இந்தியாவில் கொரோனா காலடி வைக்காத நேரம், வீட்டை விற்று விட முடிவு செய்து பிள்ளையார் சுழியைப் பெரிதாகப் போட்டோம். எங்களுக்குள் ஒரு கேள்வி பிறந்தது அன்று. கோழி வந்ததா முதலில் முட்டை வந்தா என்பது போல.. பழைய வீட்டை விற்பதா அல்லது புது வீட்டை வாங்குவதா எதை முதலில் செய்வது என்பது தான்...
  8. S

    விக்றோம் -2

    வேற வழி தெரியலை 😔😔
  9. S

    விக்றோம் -2

    அத்தியாயம் 2 சென்னையில் பிறந்து நகரத்தின் நாகரிகம் மட்டுமே ரத்தத்தில் ஊறி வளர்ந்த தனசேகரனும் தென்தமிழகத்தில் பிறந்து நாகரிகத்தின் அரிச்சுவடி மட்டுமே தெரிந்த நானும் கல்யாணம் என்ற பந்தத்தில் இணைந்ததே பெரிய கதை. நான் ஒரு கணினி பொறியாளர் என்பதும் பெயரெடுத்த ஒரு ஐடி நிறுவனத்தில் பல ஆயிரங்களில் நான்...
  10. S

    விக்றோம் - 1

    விக்றோம்!! அத்தியாயம் 1 அது ஒரு வெள்ளிக்கிழமை. இரவு மணி பத்து. ஆனால் வெளியே இருந்த சலசலப்பு இன்னும் இரவு வரவில்லை போலவே என்றது. கார், பஸ், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் என்று பலதரப்பட்ட வாகனங்களின் சத்தம் நிற்காமல் தொடர்ந்தது. இவையெல்லாம் நிற்காமல் விடிய விடியத் தொடரும். அந்த...
  11. S

    பகலிரவு பல கனவு -9

    பகலிரவு பல கனவு -9 கடை முழுவதும் கண்களால் அலசி ஆராய்ந்து கொண்டிருந்த சம்யுக்தா, தேடியது கிடைக்காமல் போனதால் மனம் வாடினாள். அவள் தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் முடியப் போகின்றன. இவள் இந்தக் கல்லூரியில் தான் சேரப் போகிறேன் என்று விஷயத்தை பிரபாகரனிடம் சொன்ன போது...
  12. S

    காதல் காலமிது -9 ப்யார் தோ ஹோனா ஹி தா

    காதல் காலமிது -9 ப்யார் தோ ஹோனா ஹி தா “ஹாய் ஹலோ வியூவர்ஸ்! முந்தின வீடியோல நம்ம லந்துவும் பந்துவும் ஒரு டீக்கடைக்காரர் கிட்ட மொக்க வாங்க வீடியோக் காட்சிகளைப் பார்த்தீங்க. இப்ப நாம ரிசார்ட்டுக்குள்ளே இருக்குற ஒரு விண்டேஜ் காபி ஷாப்ல உட்கார்ந்து இருக்கோம். இந்த டீக்கடை, சாரி சாரி காபி ஷாப்...
  13. S

    பகலிரவு பல கனவு - 8

    பகலிரவு பல கனவு - 8 சம்யுக்தா அமைதியாக அமர்ந்திருந்தாள். தாய், தந்தை, அண்ணன் என்று வீட்டில் யாரும் அவளுடன் பேசுவதே இல்லை. நீட் தேர்வில் தேசிய அளவில் பத்து இடங்களுக்குள் வந்தவளுக்கு டெல்லி எய்ம்ஸ்ல் கூட சீட் கிடைக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் இவளோ அடுத்த தெருவில் இருந்த மெடிக்கல் காலேஜில் தான்...
  14. S

    காதல் காலமிது -8 குச் குச் ஹோத்தா ஹே

    காதல் காலமிது 8 “அண்ணா இன்னொரு டீ போடுங்க” “என்ன தம்பி வெளியூரா? அதுக்குள்ள நாலாவது டீ ஆச்சு. அம்புட்டு நல்லாவா இருக்கு என்னோட டீ?” “நல்லா தான் இருக்கு. சும்மா குடுங்க” புகைப் பிடிக்கும் பழக்கம் இல்லை. மாறி மாறி தேநீர்க் குவளைகளைக் காலி செய்து கொண்டிருந்தாள் மித்ரன். ரிசார்ட்டில் இருந்து...
  15. S

    காதல் காலமிது -7 ஹம் தில் தே ச்சுக்கே சனம்

    காதல் காலமிது 7 பரந்து விரிந்து கிடந்த பிரேக்ஃபாஸ்ட் பஃபேயில் பாதி ஐட்டங்களை வாசித்துக் கடந்து, மீதி ஐட்டங்களில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து தட்டில் வைத்து, முக்கால்வாசி சாப்பிட்டு முடித்திருந்தாள் ரித்திகா. அப்போதுதான் அர்ஜுன் உணவுக் கூடத்திற்குள் நுழைந்தான். 'நடக்கிறது போல நடக்கட்டும்.. நான்...
  16. S

    பகலிரவு பல கனவு -7

    தப்பு அந்தப் புள்ளை மேல தான்.. எங்க மேல கிடையாது. நாங்க பாட்டுக்கு ஒதுங்கித் தான் போனோம்.. சும்மா இருந்தால் தானே 😂😂😂
  17. S

    காதல் காலமிது -6 பியார் கியா தோ டர்னா க்யா

    காதல் காலமிது -6 விடிந்து வெகு நேரம் ஆகிவிட்டது. அன்றுதான் அந்த ரிசார்ட்டுக்கு இவர்கள் அனைவரும் வந்திருந்ததன் முக்கிய நோக்கம் நிறைவேறப் போகிறது. அன்றுதான் அந்தக் கல்யாணம். முதல் இரண்டு நாட்களும் சங்கீத், மெஹந்தி, ரிசப்ஷன் என்னவெல்லாம் உண்டோ அதெல்லாம் முடிந்து, ஒரு வழியாகத் திருமணத் தேதி...
  18. S

    பகலிரவு பல கனவு -7

    பகலிரவு பல கனவு -7 ‘நான் ப்ருத்விராஜன் ஆவேன்’ என்று வீர சபதம் செய்து விட்டாலும் ப்ளஸ் டூ முடித்த பெண்ணைத் தொந்தரவு செய்ய பிரபாகரனின் மனம் தடுமாறியது நிஜம். அவன் பிறந்த ஊரில் பெண்களுக்கு கல்யாண வயது என்பது பதினாறிலேயே ஆரம்பித்து விடும். பல பெண்களிடம் உருவத்திற்கும் வயதுக்கும் சம்பந்தமே...
  19. S

    காதல் காலமிது - 3 - 1942 எ லவ் ஸ்டோரி

    நீங்க கரெக்ட்டா தான் புரிஞ்சிருக்கீங்க.ரித்திக்காவ விட்டுட்டு அவங்க அக்கா கிட்ட போனாங்கன்னு சொல்லி இருக்காங்க.
  20. S

    காதல் காலமிது - -5 - மைனே பியார் கியா

    காதல் காலமிது “நோ நோ நோ! உன்னை ரூம்க்குள்ள விட்டதே பெரிய விஷயம்.. பெட்ல எல்லாம் அலோ பண்ணவே முடியாது. “சுஜ்ஜு என்னைத் தேடுறான்னு சொன்னேல்ல.. அப்ப அவன் என்கிட்ட தானே படுக்கணும்” கட்டிலின் நடுவில் கால்களைப் பப்பரக்கா என்று விரித்துத் தூங்கிக் கொண்டிருந்த சுஜித்தை ஒரு பார்வையும், இன்னும்...
Top Bottom