• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    முதுமையும் இனிமையே

    முதுமையும் இனிமையே! எப்போதோ படித்த கதை ஒன்று திடீரென்று ஞாபகம் வந்தது. கணவனும் மனைவியுமான முதியவர்கள் இரண்டு பேர். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள். வீட்டைப் பராமரிக்கவும், பேர்க் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளவும் இரண்டு பேரையும் 'எங்க வீட்டுக்கு வாங்க, எங்க வீட்டுக்கு வாங்க' என்று மாறி மாறி...
  2. S

    பகலிரவு பல கனவு -11

    பகலிரவு பல கனவு - 11 சம்யுக்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து முழுவதாய் இரண்டு வருடங்கள் கடந்து இருந்தன அவளுக்கும் பிரபாகரனுக்குமான உறவில் பெரிதான முன்னேற்றம் இருந்தது என்று எதுவும் சொல்லி விட முடியாது. அதே நேரத்தில் இந்த உறவு வேண்டாம் என்று இருவருமே நினைக்கவில்லை. இருவருக்குமே அவரவருக்கான...
  3. S

    பொன்னாங்கன்னிக்கீரை

    பொன்னாங்கன்னிக்ககீரை:: 1: மேனிக்குப் பொன் போன்ற அழகையும் மினுமினுப்பையும் தருவது. 2.விட்டமின் ஏ,பி,கி, பீட்டா காரட்டீன் மற்றும் நார்ச்சத்து உள்ளது. கால்சியம், இரும்புச்சத்து உள்ள்ட்ட தாதுப்பொருட்களும் உள்ளன. 3.காச நோய், கண் நோய், வாதம் , கபம் ஆகியவற்றைப்போக்கும். கண் நோய்களைக் குணமாக்கும்...
  4. S

    ஆப்பிள் யோகர்ட்

    ஆப்பிள் யோகர்ட் தேவையான பொருட்கள்: ஆப்பிள் : 1 - 2 தயிர்/ யோகர்ட் : 1 கப் தேன் : 1 மேஜைக்கரண்டி ஐஸ் கட்டிகள் : 5 - 6 (விருப்படுபவர்கள் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்) ஊற வைத்த சியா விதைகள் – 1 தேக்கரண்டி செய்முறை: முதலில் ஒரு கிண்ணத்தில், சியா விதைகளை சிறிது தண்ணீர் ஊற்றி ஊற...
  5. S

    உளுந்து பொங்கல்

    உளுந்து பொங்கல் உளுந்து, வெந்தயம், தேங்காய் எண்ணெய் போன்றவை பல்வேறு பயன்களை உடலுக்கு தரக் கூடியவை...உளுந்து ஒரு முழுமையான உணவு என்று எல்லோரும் ஒப்புக்கொண்ட விஷயம்..வெந்தயம் நமது உணவு பழக்கத்தில் இருந்தாலும் மிகக் குறைந்த அளவே உள்ளது.. இப்போதைய உணவு பழக்கத்தில் தேங்காய் எண்ணெய் பயன்பாடு மிகவும்...
  6. S

    கோலம் - 7

  7. S

    குழந்தை திருமணம்

    சிறகு வெட்டப்பட்ட சிறு பறவைகள்... இரண்டு வாரங்களுக்கு முன்பு காலை செய்தித்தாளில் ஒரு செய்தியை மேலோட்டமாகப் படித்தேன். பதினைந்து வயதே நிரம்பிய பத்தாம் வகுப்புப் பெண்ணுக்குத் திருமணம், உறவினர்கள் கைது என்று இருந்தது. அவ்வப்போது இப்படிப்பட்ட செய்திகளைக் கண்ணில் பார்த்திருந்ததால் பக்கத்தைப்...
  8. S

    மஞ்சள்

    நல்ல மணம் பொருந்திய மஞ்சள் மூளைக்கு பலத்தைக் கொடுத்து ஜீரணத்தை அதிகரிக்கும் சக்தி வாய்ந்தது. அன்றாட சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. 1. மூக்கில் அடைப்பு காரணமாக தலை பாரமாக இருக்கும் போது மஞ்சள் தூள் புகையை சுவாசிக்க உடனே நலன் தரும். 2. புண்...
  9. S

    கோலம் -6

  10. S

    விக்றோம் - 5

    அத்தியாயம் ‌- 5 சனிக்கிழமை காலை இனிதே விடிந்தது. வெகுநேரம் கழித்தே தூங்கிய நான் ஒரு அலைபேசி அழைப்பில் எட்டேமுக்கால் மணி அளவில் விழித்தேன். "குட் மார்னிங் மேடம். என் பெயர் சிவகுமார். வீடு சேல்ஸுக்கு இருக்குன்னு சொல்லி இருந்தீங்க! நானும் அதே ஏரியாவில தான் இருக்கேன்" என்று ஆரம்பித்தார். கடவுளே...
  11. S

    சித்ரா பௌர்ணமி - நடவாவி கிணறு காஞ்சிபுரம்

    நாளை சித்ரா பெளர்ணமி. மதுரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலமாக நடைபெறும். இதே நாளில் காஞ்சியில் ஶ்ரீவரதர், நடவாவி கிணற்றில் இறங்கி அருள்பாலிப்பார். இந்த வைபவம் மட்டுமல்ல, சித்ரா பெளர்ணமியில் சிறப்பு பெறும் வேறு சில சிலிர்ப்பூட்டும் வைபவங்களும், உண்டு. சித்ரா பெளர்ணமி சிறப்பு...
  12. S

    டெங்கு -2

    கொசுக்களில் இத்தனை வகைகளா? டெங்குவைப் பற்றிய கட்டுரை என்றதும் சுமார் முப்பது பேரிடம் 'கொசு வராமல் தடுப்பது எப்படி?' என்ற கேள்வியைக் கேட்டேன். இவர்களில் பெரும்பாலானோர் டெங்கு பாதிப்பிற்காக சிகிச்சையில் இருப்பவர்கள் அல்லது அவர்களது உறவினர்கள். ஆல் அவுட் போடுவேன், கொசுவர்த்தி கொளுத்துவேன், கொசு...
  13. S

    டெங்கு -1

    ஐயையோ பாஸிட்டிவ்வா? ஒரு நோயாளியின் பரிசோதனை அறிக்கையில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட வியாதி இருப்பதாகக் கண்டுபிடித்தால் அதை 'பாசிட்டிவ்' என்று குறிப்பது வழக்கம். சில பணியாளர்கள் பேச்சு வழக்கில் என்ன வியாதி என்று குறிப்பிடாமல் மொட்டையாக 'பாசிட்டிவ்' என்பார்கள். முன்பெல்லாம் பாசிட்டிவ் என்ற பேச்சு...
  14. S

    கோலம் -5

  15. S

    Bread Roll / ப்ரெட் ரோல்

    Bread Roll Recipe* - Crumble fresh bread and mash it with half cup grated carrots and 3 boiled potatoes - Add finely chopped coriander, green chillies, salt, red chilli flakes, and garam masala - Dip in cornflour slurry (60:40 cornflour and maida) and cover it in bread crumbs thoroughly...
  16. S

    பாம்பென்றால்... - 2

    மகுடி, படம், நாகரத்தினம்! வயலில் உளுந்தங்காய் எடுக்கும்போது, அடர்ந்த மல்லிகைச் செடியில் அதிகாலையில் பூ பறிக்கும் போது, மாட்டுக்கு வைக்கோல் போரிலிருந்து வைக்கோல் எடுக்கையில் இப்படி எத்தனையோ நேரங்களில் கைகளில் பாம்பு தீண்டி விடக்கூடும். சில சமயம் வரப்பில் நடக்கும் போது, புதர் மண்டிய சாலை...
  17. S

    நெல்லிக்காய் பச்சடி

    நெல்லிக்காய் பச்சடி தேவையான பொருட்கள் : பெரிய நெல்லிக்காய் - 6, தயிர் - ஒரு கப், தேங்காய்த் துருவல் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது கொத்தமல்லி - சிறிது எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு...
  18. S

    சித்ரா பெளர்ணமி!!சிறப்பு நிகழ்வுகள்

    குற்றாலத்தில் உள்ள செண்பகா தேவிக்கு சித்ரா பௌர்ணமியன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது சந்தன வாசனையுடன் மழை பொழியும் என்பது நம்பிக்கை. கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயிலில், சித்ரா பௌர்ணமி அன்று சித்தர்கள் நீராடிய பொய்கை, கோயில் தீர்த்தமான சரபேஸ்வர தீர்த்தத்தில் கலப்பதாக புராணங்கள் சொல்கின்றன...
  19. S

    கோலம் -4

  20. S

    பாம்பென்றால் ...1

    பாம்பென்றால்…! மிகவும் பின்தங்கிய கிராமம் அது. மருத்துவ வசதிக்குப் பல கிலோமீட்டர் போக வேண்டும். நான் முன்பு வேலை பார்த்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் அந்த கிராமம் வந்தது. ஒரு வேளை மேப்பில் பார்த்தால் அருகில் இருக்குமோ என்னவோ சாலை வழியாகப் போனால் 40 கிலோமீட்டர் போக வேண்டும். பக்கத்து...
Top Bottom