• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    பகலிரவு பல கனவு -22

    பகலிரவு பல கனவு -22 “அட! இரண்டு பேரும் என்ன இங்கேயே நிக்கிறீங்க?” கேட்டுக் கொண்டே அண்ணனின் அருகில் வந்தாள் மலர்விழி. இருவரும் பதில் சொல்லாமல் எங்கோ பார்த்தனர். “அங்கே என்ன தெரிகிறது?” என்று வடிவேலுவை மிமிக்ரி செய்து பார்த்தவளுக்கு மௌனம் தான் பதிலாகக் கிடைத்தது. “ஹலோ! என்ன நக்கலா? நிலா காயுறதா...
  2. S

    பகலிரவு பல கனவு -21

    பகலிரவு பல கனவு -21 பிரபாகரனும் சம்யுக்தாவும் தங்கள் கல்யாண சாப்பாட்டை வெறித்துக் கொண்டிருந்தனர். முதல் நாள் ரிசப்ஷன் முடிந்து இருவரும் படுக்கையில் விழுந்த போதே அடுத்த நாள் வந்து விட்டிருந்தது. அதிகாலை முகூர்த்தம் என்பதால் இரண்டு மணி நேர தூக்கம் கூட இல்லாமல் எழுந்து பியூட்டிஷியனிடம் தலையைக்...
  3. S

    இதயமே இதயமே

    இதயமே! இதயமே! மனிதர்களில், விலங்குகளில் அவர்தம் குணங்களைப் பொறுத்து எத்தனையோ வகைகள் இருப்பது போல நோயாளிகளிலும் சில குறிப்பிட்ட வகைகள் உண்டு. 'எனக்கு எதுவும் வராது, நான் எந்த மாத்திரையும் சாப்பிட மாட்டேன், ஜிம் பாடியாக்கும் எனக்கு' என்று கூறுபவர்கள் ஒரு வகை. சின்னச் சின்ன அறிகுறிகளையும்...
  4. S

    அத்தியாயம் -3

    அத்தியாயம் - 3 சடைக்கன் சேதுபதி தனது சகோதரியின் இளைய குமாரன் ரகுநாதனைத் தனது வாரிசு என்று அறிவித்து விட்டாலும் பாலகனாக இருந்தவனைத் தாயிடம் இருந்து பிரிக்கவில்லை. இளைஞனாகிவிட்ட போதும் தந்தையும் (வன்னியத் தேவன்) அம்மானும் (சடைக்கன் சேதுபதி) போர்க்களத்தில் இருந்த போது ரகுநாதன் கலைகளில் ஆர்வம்...
  5. S

    கிருஷ்ணாய🙏

    கிருஷ்ணாய வாசுதேவாய், தேவகி-நந்தனாய ச. நந்த-கோப-குமாராய, கோவிந்தாய நமோ நம:
  6. S

    அத்தியாயம் -2

    அத்தியாயம் -2 மறவர் சீமையில் சிறிது காலமாகவே பதற்றம் நிலவியதை மன்னர் அறிந்து தான் இருந்தார். தம்பித்தேவரது முயற்சிகளையும் நாட்டில் போர் மேகங்கள் சூழ இருப்பதையும் உணர்ந்து கொண்டு மனம் வருந்தினார். அன்று காலை உணவுக்காக இருக்கையில் அமர்ந்த மன்னருக்குக் காவலாளி மூலமாக அவசரத் தகவல் ஒன்று வந்து...
  7. S

    கண்ணில் விழுந்த தூசும்! வாயில் போட்ட காசும்!

    கண்ணில் விழுந்த தூசும்! வாயில் போட்ட காசும்! எப்பொழுதாவது உங்கள் காதுக்குள் ஏதாவது ‌பூச்சி புகுந்திருக்கிறதா? கண்களில் தூசி விழுந்திருக்கிறதா? உங்கள் வீட்டிலோ, அருகிலோ ஒரு குழந்தை காசைத் தெரியாமல் விழுங்கியிருக்கிறதா? இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் என்ன செய்தீர்கள்? அந்த அயல் பொருட்களை (foreign...
  8. S

    காலை எழும் போது சொல்லும் மந்திரம்

    கராக்ரே வஸதே லக்ஷ்மி, கரமத்யே சரஸ்வதி, கரமூலே து கோவிந்தா, ப்ரபாதே கர தர்சனம்" பொருள்:: கையின் விரல் நுனிகளில் லட்சுமி தேவி வசிக்கிறாள். கையின் நடுவில் சரஸ்வதி தேவி வசிக்கிறாள். கையின் மூலத்தில் (கட்டை விரலின் அடிப்பகுதி) கோவிந்தன் (மற்றும் கௌரி) வசிக்கிறார்கள். எனவே, அதிகாலையில் கைகளைப்...
  9. S

    அத்தியாயம் -1

    அத்தியாயம் - 1 “மன்னர் கூத்தன் சேதுபதி மறைந்து விட்டார் என்பதை நினைத்து வருந்தும் அதே வேளையில் அடுத்த மன்னர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை இந்த அவையில் இருப்போர் நினைவில் கொள்ள வேண்டும்” என்று கம்பீரத்துடன் உரத்த குரலில் கூறினார் சேது நாட்டின் முக்கிய...
  10. S

    வக்ர துண்ட

    வக்ரதுண்ட மஹாகாய சூர்யகோடி ஸமப்ரப நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா. பொருள் வளைந்த தும்பிக்கையுடைய, பெரிய உடலையுடைய, கோடிக்கணக்கான சூரியன்களின் பிரகாசத்தைப் போன்ற விநாயகப் பெருமானே எனது எல்லா காரியங்களிலும் தடைகளை நீக்குவாயாக, தெய்வமே.
  11. S

    ரவா ஷெல்ஸ்:

    ரவா ஷெல்ஸ்: தேவையான பொருள்கள் : ரவா : 1 கப் மிளகு பொடி : 1/2 தேக்கரண்டி மிளகாய் பொடி : 1/2 தேக்கரண்டி உப்பு : தேவையான அளவு தண்ணீர் : தேவையான அளவு எண்ணெய் : பொரிப்பதற்கு செய்முறை : இந்த ரவா ஷெல்ஸ் செய்வதற்கு ரவை மிகவும் சிறியதாக இருக்க வேண்டும். ஆகையால், ரவையை மிக்ஸியிலிட்டு...
  12. S

    திருமலை ரகுநாத சேதுபதி - முன்னுரை

    சேது நாட்டின் வரலாறு பாண்டியர்களின் கிழக்கு எல்லையான இராமநாதபுரம் பகுதி மறவர் சீமை என்றும் சேது நாடு என்றும் நெடுங்காலமாக அழைக்கப்பட்டு வந்தது. மறவர் இன மக்களின் ஏழு பிரிவுகளில் செம்பிநாட்டு மறவர்கள் தான் சேதுபதிகள் என்ற சிறப்புப் பெயரோடு ராமநாதபுரத்தை ஆண்டு வந்துள்ளனர். இவர்களைப் பற்றிய...
  13. S

    அறிவோம்! அரவணைப்போம்!!

    அறிவோம்! அரவணைப்போம்!! 'என் வாழ்வே நான் கூறும் செய்தி' என்று கூறிய நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி தன் வாழ்வின் மூலம் நமக்காகப் பல செய்திகளை விட்டுச் சென்றிருக்கிறார். தொழுநோயாளிகளின் கவனிப்பும் அதில் ஒன்று. ஒரு முறை காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம் தொடர்பாக ஒரு கூட்டத்தில்...
  14. S

    கஜானனம்

    கஜானனம் பூத கணாதி ஷேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம் உமாசுதம் சோக விநாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம். பொருள்: யானை முகத்தை கொண்டவரும், பூத கணங்களால் வணங்கப்படுபவருமான, விளாம்பழம், நாவற்பழங்களின் மீது விருப்பமுடையவருமான, உமை பாலகனும், இன்னல்களை தீர்க்க வல்லவருமான நம் கணபதி நாதரின்...
  15. S

    மஹாளய பட்சம்

    புரட்டாசி மாத அமாவாசைக்கு முந்தைய 15 நாட்கள் மகாளய பட்சம் அல்லது பித்ரு பட்சம் என குறிப்பிடப்படுகிறது. இவை முன்னோர்களை வழிபட்டு, அவர்களின் ஆசிகளை பெறுவதற்குரிய மிக முக்கியமான காலகட்டமாகும். மகாளய பட்சத்தின் சிறப்புகள் என்ன, இந்த கால கட்டத்தில் என்ன செய்தால் பித்ரு தோஷத்தில் இருந்து விடுபட...
  16. S

    ஐந்து கரத்தனை🙏🙏

    ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே. பொருள்: ஐந்து கைகளையும், யானை முகத்தையும், இளம்பிறைச் சந்திரனைப் போன்ற வளைந்த தந்தத் தையும் உடைய சிவபெருமானின் திருமகனும், அறிவுக் கொழுந்தாக உள்ளவனுமான விநாயகனை...
  17. S

    சங்கத் தமிழ் மூன்றும் தா 🙏

    பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய் துங்கக்கரிமுகத்துத்தூமணியே நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா. பொருள்:: பாலும், தெளிந்த தேனும், பாகு, பருப்பு" இவை நான்கையும் கலந்து உனக்கு நான் தருவேன், அழகிய யானை முகத்தையுடைய தூய மாணிக்கமே, நீ எனக்குச்...
  18. S

    பகலிரவு பல கனவு -20

    பகலிரவு பல கனவு -20 சம்யுக்தாவும் அவளது அண்ணனும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். இருவரது பேச்சும் வரம்பு மீறிச் செல்வதை அறிந்தும் பெற்றோர் தடுக்க முயன்றும் முடியாமல் போனது. “ஒரு மனுஷனை நேரிலயே பார்க்காமல் அவன் இப்படித்தான் இருப்பான்னு எப்படி முடிவு பண்ணலாம். நீயெல்லாம் சைக்காலஜி...
  19. S

    பகலிரவு பல கனவு - 19

    பகலிரவு பல கனவு -19 சரண்யா சென்று பல நிமிடங்கள் கடந்தும் மூவரும் வாய் திறந்து எதையும் பேசவில்லை. பெற்றோர் பேசுவார்கள் என்று சம்யுக்தா இருக்க, பாரதி கணவர் பேசுவார் என்று அவரைப் பார்க்க கண்ணனின் சிந்தனையோ எங்கோ இருந்தது. இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சம்யுக்தாவின் மனதில் சின்சான்...
  20. S

    மஹா சங்கடஹர சதுர்த்தி

    எந்தச் செயலைத் தொடங்கினாலும் விநாயகரை வணங்கித் தொடங்குவது மரபு. தனக்கு உவமையில்லாத தனிப்பெரும் தலைவனாக விளங்குபவனே விநாயகர். தேவர்களும் மூவர்களும் கணநாதனை வணங்கியே செயல்களைத் தொடங்குகின்றனர் என்கின்றன ஞான நூல்கள். தேய்பிறையில் வரும் சதுர்த்தி திதி சங்கடஹர சதுர்த்தி என்று போற்றப்படுகிறது. அந்த...
Top Bottom