• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    காதல் காலமிது 12. பாப்பா கெஹ்தே ஹை

    காதல் காலமிது 12 பாப்பா கெஹ்தே ஹை மாலை வாங்கப் போன அர்ஜுன், வேஷ்டி புடவை வாங்கப் போன மேனகா என்று எல்லாரும் திரும்பி வந்திருக்க, மோதிரம் வாங்கப் போன மித்ரனை மட்டும் காணவில்லை. “எங்கே போனான் இந்த மித்ரன். அவன் கூடயே சுத்திக்கிட்டு இருக்குற பூனையும் இங்கதான் நிக்குது” என்று எல்லாரும் தேட...
  2. S

    காலங்கள் மாறினாலும்

    காலங்கள் மாறினாலும்… உலகின் மிகப் பழமையான மனித உரிமைப் பிரச்சனை எது? எங்கள் மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர வரும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மனப்பான்மையுடன் வருவார்கள். நடக்கவே முடியாமல் வீல்சேரில் வருபவர்கள், சாதாரணமாக பரிசோதனைக்கு வந்த இடத்தில், உள்நோயாளியாகச் சேரவேண்டும் என்று அறிந்து...
  3. S

    நான் போடுற கோட்டுக்குள்ளே -4

    நான் போடுற கோட்டுக்குள்ளே - 4 நண்பர்கள் தனது வேலை மட்டும் சம்பளத்தைப் பற்றிக் கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது என்று ஏற்கனவே யோசித்து வைத்திருந்த சுபிக்ஷா அந்தக் கேள்வியைப் பல கோணங்களில் எதிர்கொண்ட போது பெரிதாக அலட்டிக் கொள்ளவே இல்லை. "ஹேய் கைஸ்! என்னப்பா நான் நேர்ல தான் சொல்லணும்னு...
  4. S

    நான் போடுற கோட்டுக்குள்ளே -3

    நான் போடுற கோட்டுக்குள்ளே - 3 கால் மேல் கால் போட்டு முன்னே அமர்ந்திருக்கும் பேத்தி அவரது கண்ணுக்கு நீலாம்பரியாக தெரிய, தானும் முயன்று அதே போல அமர்ந்து கொண்டார் பத்மாசனி. மனசுக்குள்ள பெரிய படையப்பான்னு நினைப்பு. பேத்தியோ அதைக் கண்டும் காணாமல் தனது கட்டை விரல்களுக்கு வேலை கொடுக்கலானாள். அதாவது...
  5. S

    அர்த்தநாரி

    அர்த்தநாரி! ஒருவருக்கு ஆறாம் விரல் இருக்கிறது, இன்னொருவருக்கு காதில் முன்பாக சிறிய மொட்டு போன்ற தோல் நீட்டிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட இருவரையும் நீங்கள் ஒரு பேருந்தில் செல்லும்போது கவனிக்கிறீர்கள். 'அடடே! இவருக்கு எப்படி இருக்கே' என்று எண்ணுவதுடன் கடந்து விடுகிறீர்கள். ஆனால் ஒரு...
  6. S

    நான் போடுற கோட்டுக்குள்ளே -2

    அத்தியாயம் - 2 அதே ஞாயிற்றுக்கிழமை, சென்னை பெசன்ட் நகரில் பீச் ஃபேசிங் பங்களா என்று சொல்லும் படியான அந்தப் பெரிய வீடு விழாக்கோலம் பூண்டு இருந்தது. வாசலில் போடப் பட்டிருந்த செம்மண் கரையிட்ட பெரிய படிக் கோலமும் கட்டி இருந்த தோரணங்களும் அதை உறுதி செய்தன. வெளித்தோற்றத்தில் பழமையானதாகக் காட்சி...
  7. S

    பார்வைகள் மாறட்டும்

    பார்வைகள் மாறட்டும் ஓரிரு வருடங்களுக்கு முன்பு ஒரு அரசு கலைக் கல்லூரிக்கு ரத்ததானம் முகாம் நடத்துவதற்காகச் சென்றிருந்தோம். வருடாவருடம் முகாம் நடத்தி நூறு மாணவர்களுக்கு மேல் ரத்த தானம் கொடுக்கும் வழக்கம் உள்ள கல்லூரி அது. மாணவர்களை மொத்தமாக அமரவைத்து ரத்த தானம் குறித்த விஷயங்களை விளக்கிவிட்டு...
  8. S

    நான் போடுற கோட்டுக்குள்ளே -1

    நான் போடுற கோட்டுக்குள்ளே -1 அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அதிகாலை நான்கு மணி. இன்றைய காலகட்டத்தில் பல பேருக்கு அது அர்த்த ராத்திரி. சிங்கார சென்னையில் ஆவின் பால் லாரிகளைத் தவிர மற்ற எல்லாரும் சற்று முன் தான் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தார்கள். ஸ்ரீ ஸ்ரீநிவாசம், சென்னையின் ஆடம்பர...
  9. S

    பகலிரவு பல கனவு -16

    பகலிரவு பல கனவு - 16 “ஏன் சம்யூ? அப்பா பார்த்தாலும் பரவாயில்லைன்னு தானே நினைக்கிற, அப்புறம் எதுக்கு கொள்ளைக் கூட்டத்தில் இருக்கிற மாதிரி மூஞ்சிய மூடி வச்சிருக்க? காத்து எவ்வளவு ஜில்லுன்னு வீசுது பாரு. அதை என்ஜாய் பண்றத விட்டு இப்படி முகத்தை மூடியிருக்க, நீ கொடுத்து வச்சது அவ்வளவு தான்.”...
  10. S

    காதல் காலமிது -11 கபி அல்விதா நா கெஹனா

    காதல் காலமிது 11 கபி அல்விதா நா கெஹனா அர்ஜுன் மேனகாவிடம் மன்னிப்புக் கேட்டதும், மீண்டும் ஒரு முறை பலர் முன்னால் வைத்து ப்ரபோஸ் பண்ணியதும் சட்டென்று நடந்து முடிந்துவிட்டது. மேனகா ஒரு நிமிடம் மௌனம் சாதித்தாள். அதான் நீங்க நடந்துக்கிட்டதை நினைச்சு ஃபீல் பண்றீங்கன்னு எனக்கு முன்னாடியே...
  11. S

    பகலிரவு பல கனவு - 15

    பகலிரவு பல கனவு - 15 “ஹேப்பி பர்த்டே சம்யு!” என்ற பிரபாகரனின் ஆழ்ந்த குரலில் காதில் இருந்த மொபைலை எடுத்து கண்ணைக் கசக்கி உற்றுப் பார்த்தாள். அவனே தான், சரியாக பன்னிரண்டு மணிக்கு அழைத்திருக்கிறான். “பிரபா??? ஹேய் நிஜமாவே நீங்க தானா? தாங்க் யூ ஸோ மச்” என்றவளுக்கு அப்போது தான் அது வீடியோ கால்...
  12. S

    பகலிரவு பல கனவு -14

    பகலிரவு பல கனவு -14 நான்காம் ஆண்டு மருத்துவப் படிப்பில் அடியெடுத்து வைத்திருந்தாள் சம்யுக்தா. பிரபாகரனும் தனது வருமானத்தைப் பன்மடங்காகப் பெருக்கிக் கொண்டிருந்தான். இருவரும் பார்வையில் மட்டுமே காதல் பேசிக் கொண்டிருந்தனர். அதுவே போதுமானது என்று நினைத்திருந்த சம்யுக்தாவை கல்லூரிக்குள் வலம் வந்த...
  13. S

    டிஸ்லெக்சியா

    கோழிக் குட்டி! யானை முட்டை!! கோழியை முட்டையிடாமல் நேராக கோழிக்குஞ்சைப் பெற்றெடுக்கச் செய்ய முடியுமா? யானை ஒன்றை முட்டை போட்டு அதன் மேல் உட்கார்ந்திருந்து குஞ்சு பொரிக்க வைக்க முடியுமா? முடியாது அல்லவா.. அதேபோல்தான் குறிப்பிட்ட கற்றல் குறைபாடு உடைய குழந்தைகளை கஷ்டப்படுத்தி படிக்க வைக்க...
  14. S

    பகலிரவு பல கனவு -13

    பகலிரவு பல கனவு - 13 “பிரபாக்கு கல்யாணம் பண்ண முடிவு பண்ணி இருக்கேன்” முருகானந்தத்தின் வார்த்தைகளில் பெண்கள் மூவரும் அதிர்ந்து நிற்க, பிரபாகரன் அமைதியாகத் தனது உணவை ரசித்து ருசித்துச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தான். கூடவே காமாட்சிக்கு வேலை கொடுத்துக் கொண்டிருந்தான். “ம்மா! அந்த சிக்கன் வறுவலை...
  15. S

    சக்கவரட்டி / பலாப்பழ ஹல்வா/ பலாப்பழ ஜாம் :

    சக்கவரட்டி / பலாப்பழ ஹல்வா/ பலாப்பழ ஜாம் : தேவையான பொருள்கள் : பொடியாக பலாப்பழ சுளைகள் : 3 கப் துருவிய வெல்லம் : 1 கப் நெய் : 1/4 - 1/2 கப் சுக்கு பொடி : 1 /2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி : 1/4 தேக்கரண்டி தண்ணீர் : தேவையான அளவு செய்முறை : முதலில் நறுக்கிய பலாப்பழ சுளைகளை ஒரு குக்கரில்...
  16. S

    பகலிரவு பல கனவு -12

    பகலிரவு பல கனவு -12 இரண்டு வருடங்கள் கழித்தும் சரண்யாவின் வார்த்தைகள் இன்னும் சம்யுக்தாவின் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தன. பிரபாகரனின் குடும்ப பின்னணி பற்றி கவலைப் படாதவளுக்கு அவனது தொழிலைப் பற்றி யோசிக்கும் போதே தலை சுற்றியது. அதற்கேற்ப சரண்யாவும் அப்போது பேசியிருந்தாள். “எனக்கென்னவோ...
  17. S

    மறுமலர்ச்சி சாத்தியமே

    மறுமலர்ச்சி சாத்தியமே ஒரு கோப்பைத் தேநீருடன் இரண்டு நண்பர்கள் பேசிக் கொள்ளும் போது என்ன பேசிக் கொள்வார்கள்? பொது விஷயங்கள் பேசலாம், மகிழ்ச்சியை, வருத்தத்தைப் பகிரலாம் அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகள் சில எடுக்கப்படலாம். வெகு அபூர்வமாக, உலகுக்கே நன்மை தரக்கூடிய ஒரு திருப்புமுனை...
  18. S

    தலைவனின் தடுமாற்றம்! தத்தளிக்கும் குடும்பம்!

    தலைவனின் தடுமாற்றம்! தத்தளிக்கும் குடும்பம்! பெருந்தொற்று வேகமாகப் பரவிவரும் காரணத்தால் மறுபடியும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு செயல்படுத்தப்படுகிறது. நாளை கடைகள் இருக்காது என்ற நிலையில் நீங்கள் என்னென்ன பொருட்கள் வாங்குகிறீர்கள்? காய்கறி வாங்குவோம், பலசரக்கு...
  19. S

    சமச்சீர் உணவு

    சமச்சீர் உணவு! சிறுவயது முதலே, கிட்டத்தட்ட ஐந்தாம் வகுப்பிலிருந்தே பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இந்தக் கேள்வியைக் கடந்து வந்திருப்போம். 'சமச்சீர் உணவு என்றால் என்ன?' என்பதுதான் அந்தக் கேள்வி. உடலுக்குத் தேவையான விகிதத்தில் புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, விட்டமின்கள், தாதுக்கள் இவை...
  20. S

    சங்கடஹர சதுர்த்தி

    சங்கடஹர சதுர்த்தி தேய்பிறையில் வரும் சதுர்த்தி திதி சங்கடஹர சதுர்த்தி என்று போற்றப்படுகிறது. அந்த நாளில் விநாயகரை வழிபட்டால் வினைகள் நீங்கும். அதிலும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தி மகா சங்கடஹர சதுர்த்தி என்று சிறப்பித்துச் சொல்லப்படும். எந்தச் செயலைத்...
Top Bottom