• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

Search results

  1. V

    36. மலச்சிக்கல் - டீ. என். பாலகிருஷ்ணன்

    மலச்சிக்கல் பல நாட்களாக என்னை பாடாய்ப்படுத்திய என் மலச்சிக்கலை ஆஸ்பத்திரிக்கு போவதற்கு பதில் வீட்டிலேயே நாமே எப்படி தீர்த்துக்கொள்ளலாம் என You Tube க்குள் நுழைந்தேன். 'மலச்சிக்கல்' என்று டைப் செய்தேன். அதில் நிறைய வந்தன. குறிப்பிட்ட ஒன்றை தேர்ந்தெடுத்து உள்ளே நுழைந்தேன் ஒரு மருத்துவர்...
  2. V

    35. ஆஹா கல்யாணம் - கார்த்தி சொக்கலிங்கம்

    ஆஹா கல்யாணம் கோவில் மணியின் ஓங்கி அடிக்கும் ஓசை கேட்டு, ஆங்காங்கு கோவில் கோபுரத்தில் பதுங்கி இருந்த பறவைகள் சிறகடித்து பறந்து சென்று கொண்டிருந்தன. சூரியன் அஸ்தமனம் ஆகி வெகு நேரம் ஆகி விட்டது. வருவதாய் சொல்லி இருந்த சித்தப்பனை இன்னும் காணவில்லை என்ற கடுப்பில் கோவில் குளத்தில் கல்லை...
  3. V

    நிழலாக துணையாக...10 FINALE

    நிழலாக துணையாக...10 “உத்ரா என் மகள்னு எத்தனை தரம் சொல்றது ஆச்சி?” “அவ உன் பொண்ணாவே இருக்கட்டும், நீ அவ தாடியாவே இரு. அவ யாரு, அவங்கம்மா யாருன்னு சொல்லு” “ம்ப்ச்” “தேவா, உனக்கு ஒரு குழந்தை இருக்கு. ஜாடைல உன்னையே உரிச்சு வெச்சிருக்கு. உனக்கு கல்யாணம் ஆகலைன்னு சொல்ற, அப்ப அந்தக் குழந்தையோட அம்மா...
  4. V

    நிழலாக துணையாக... 9

    நிழலாக-துணையாக 9 சண்முகநாதன் ஊர் ஊராகச் சுற்றினார். பணத்தைப் பற்றிய கவலை இன்றி, தேவாவின் வங்கிக்கணக்கில் தேவைக்கு அதிகமாகவே வரவு வைத்துவிடுவார். எளிமையான பயணங்கள். பிடித்திருந்தால், அதிக நாள்களுக்கு ஒரே இடத்தில் இருப்பது என்றிருந்தார். மருத்துவப் படிப்பின் ஐந்தாவது வருடத்தில் இருந்த...
  5. V

    நிழலாக துணையாக... 9

    நிழலாக-துணையாக 9 சண்முகநாதன் ஊர் ஊராகச் சுற்றினார். பணத்தைப் பற்றிய கவலை இன்றி, தேவாவின் வங்கிக்கணக்கில் தேவைக்கு அதிகமாகவே வரவு வைத்துவிடுவார். எளிமையான பயணங்கள். பிடித்திருந்தால், அதிக நாள்களுக்கு ஒரே இடத்தில் இருப்பது என்றிருந்தார். மருத்துவப் படிப்பின் ஐந்தாவது வருடத்தில் இருந்த...
  6. V

    நிழலாக துணையாக... 8

    நிழலாக துணையாக... 8 புது தில்லி அரசு மருந்துவமனையில் மூன்று நாள் காத்திருப்புக்குப் பின் பிரேதப் பரிசோதனை செய்து ஆறடி உயர வாலிபனை “திறக்க வேண்டாம்” என்ற எச்சரிக்கையுடன் பொட்டலமாகக் கட்டிக் கையில் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் தேவசேனாதிபதி கோவை சென்று பெற்றோருடன் விமானத்தில் டெல்லி சென்றான்...
  7. V

    நிழலாக துணையாக... 7

    நிழலாக துணையாக... 7 தேவசேனாதிபதியின் தந்தை சண்முகநாதன், ராஜ் ரோஸ்ட்டர்ஸ் குடும்பத்தினருக்கு நிகரான பணக்காரர் இல்லை. ஆனாலும் அவரது தந்தை தேவசேனாதிபதிக்கு (தேவாவின் தாத்தா) இந்த பழத் தோட்டத்தின் மூலம் நல்ல வருமானம்தான். அதைத் தவிர, சேலத்தில் அப்போதே நவீனமான ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர்...
  8. V

    நிழலாக துணையாக... 6

    நிழலாக துணையாக... 6 அடர்த்தியான வலி நிவாரணி மருந்துகளின் உபயத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தேவசேனாதிபதி, மூடி இருந்த கதவையும் மீறி மாடிவரை கேட்ட குரல்களில் சிரமத்துடன் இமைகளைப் பிரித்தான். வார்த்தைகள் தெளிவாகப் புரியா விட்டாலும், நாலைந்து பேர் ஒரே நேரத்தில் கயமுயவெனக் கத்துவது கேட்டது...
  9. V

    நிழலாக துணையாக... 5

    நிழலாக துணையாக... 5 காலை பதினோரு மணி. அன்று கடைசி தை வெள்ளி. காலையிலேயே உத்ராவையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு விளக்கேற்றி, பழங்களை வைத்து வணங்கினாள். க்ளீனிக் செல்லத் தயாராகி இறங்கி வந்த தேவசேனாதிபதி வேண்டுமென்றே மகளிடம் “என்னடா பம்கின், ஒரே புகையா இருக்கு?” “மம்மி னே பூஜா கியா டாடீ” “என்ன...
  10. V

    நிழலாக துணையாக... 4

    எழுதிப் பாருங்க. எது அதிகம் வளையுதுன்னு தெரியும். ஞ எங்கேயுமே வளையலை
  11. V

    நிழலாக துணையாக... 4

    இருக்கும், இருக்கும்🙈😍
  12. V

    நிழலாக துணையாக... 2

    என்ன அவசரம்?1😍🙈
  13. V

    நிழலாக துணையாக... 4

    நிழலாக துணையாக... 4 புது இடம், முதன் முறையாக உறவும் பெயரும் தொழிலும் மட்டுமே தெரிந்த ஒருவருடன் திருமணம், ஒரே அறையில், படுக்கையில் உறக்கம். நீண்ட நேரம் டென்ஷனுடன் அசையாது படுத்திருந்த அலர்மேல்வள்ளி, விட்ட உறக்கத்தை எல்லாம் முடித்துவிட்டே கண்விழித்தாள். மேகமூட்டமும் அடர்ந்த திரைச்சீலைகளும் அளித்த...
  14. V

    நிழலாக துணையாக... 3

    நிழலாக துணையாக... 3 தேவசேனாதிபதி ஒரு திருமணத்திற்குப் போக நினைக்க அவனுக்கே திடீர்த் திருமணம் ஆனதில் அன்று திட்டமிட்ட எதையும் செய்ய மனமில்லாமல் போனது. நேஹா, நிர்மல் தவிர, வீட்டுத் தோட்டத்திலும் , பசு, பக்ஷி, நாய், குதிரைகளை பராமரிப்பதிலும் வீட்டு வேலைகளில் உதவவும் இன்னும் இரண்டு வேலையாள்கள்...