• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

Search results

  1. S

    அத்தியாயம் - 7

    பகலிரவு பல கனவு -7 ‘நான் ப்ருத்விராஜன் ஆவேன்’ என்று வீர சபதம் செய்து விட்டாலும் ப்ளஸ் டூ முடித்த பெண்ணைத் தொந்தரவு செய்ய பிரபாகரனின் மனம் தடுமாறியது நிஜம். அவன் பிறந்த ஊரில் பெண்களுக்கு கல்யாண வயது என்பது பதினாறிலேயே ஆரம்பித்து விடும். பல பெண்களிடம் உருவத்திற்கும் வயதுக்கும் சம்பந்தமே...
  2. S

    அத்தியாயம் - 6

    பகலிரவு பல கனவு - 6 “அச்சோ! எவ்வளவு ரத்தம்? கை ரொம்ப வலிக்கும்ல?” என்று பதறினாள் சம்யுக்தா. “அடியேய்! நீயெல்லாம் டாக்டராகப் போறேன்னு வெளிய சொல்லிடாத. துளியூண்டு ரத்தம் பாத்ததுக்கே இப்படிப் பதறுனா இன்னும் எவ்வளவோ இருக்கே, அதுக்கெல்லாம் மயக்கம் போட்டு விழுந்துடுவியோ?” “சே‌ச்சே.. அப்படி...
  3. S

    அத்தியாயம் - 5

    பகலிரவு பல கனவு - 5 பன்னிரண்டாம் வகுப்பு பரீட்சை தொடங்க இருப்பதால் நீட் கோச்சிங்கை சற்றே ஒத்தி வைத்திருந்தார்கள். மனதின் ஒரு ஓரத்தில் பிரபாகரனின் முகம் வந்து போனாலும் ப்ளஸ் டூ தேர்வுகள் அதைவிட முக்கியமான விஷயமாகப்பட்டது. இன்னும் யார் என்றே தெரியாத ஒருவனுக்காக இத்தனை வருட கடினமான உழைப்பு...
  4. S

    அத்தியாயம் -4

    பகலிரவு பல கனவு - 4 சரண்யாவின் வீட்டில் சாப்பிடும் போது பேசக்கூடாது என்று எழுதப்படாத விதி இருந்தது. அதனால் தோழிகள் இருவரும் சாப்பிடுவதற்கு மட்டுமே வாயை திறந்தனர். சாப்பிட்டு முடித்த பிறகு சரண்யாவின் அம்மா அவர்களது படிப்பு பற்றிய சில கேள்விகளை கேட்டார். உயிரியல் ஆசிரியை என்பதால் அவரிடம் தங்களது...
  5. S

    அத்தியாயம் - 3

    பகலிரவு பல கனவு - 3 ஜூஸ் கடையில் இருந்த அறைக்குள் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் பிரபாகரன். இன்று காலையில் பார்த்த மனிதர்கள் அவனுக்குள் ஓர் எரிமலையையே ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். முருகானந்தம் தங்கை ஜோதியின் மீது பாசமலர் சிவாஜியை விட பலமடங்கு பிரியம் வைத்தவர். தங்கை எதையும்...
  6. S

    அத்தியாயம் - 2

    பகலிரவு பல கனவு - 2 “டீ சம்யூ! என்னடி பண்ற? யாருடீ அவன்? ஆளும் அவன் மூஞ்சியும்.. பார்க்க சகிக்கல. இந்தப் பக்கம் வாடி” என்ற சரண்யா தோழியை பிரபாகரன் இருந்த திசைக்கு எதிர் திசையில் இழுத்துச் சென்று அமர்ந்தாள். அதிலும் மிக கவனமாக சம்யுக்தாவை பிரபாகரன் கண்களில் படாதவாறு அமர்த்தி விட்டு அவனை நேரே...
  7. S

    அத்தியாயம் -1

    பகலிரவு பல கனவு - 1 அன்னைக்கு காலைல ஆறு மணி இருக்கும். தேனியிலிருந்து போடி செல்லும் பாதையில் அமைந்திருந்தது அந்த அரண்மனை போன்ற வீடு. தைப் பனியில் அந்த மொட்டை மாடியின் குளிரிலும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் பிரபாகரன். அருகில் இருந்த அவனது மொபைல் “மணி ஆறாச்சுடா மடையா. எழுந்துக்கோ!” என்று விடாது...
  8. S

    ஒரு பாக்கெட் அப்பளப்பூ - டீசர்

    ஒரு பாக்கெட் அப்பளப்பூ! “அண்ணே ஒரு பாக்கெட் அப்பளப் பூ குடுங்க அண்ணே!” அரைக்கால் படியை விட கொஞ்சம் பெரியதாக இருந்த சிறுவன், ஐந்து ரூபாய் நாணயத்தை நீட்டிய வண்ணம் கேட்க, மேஜைக்குக் கீழ் குனிந்து அதை எடுக்கப் போன மாணிக்கத்திடம் கண்ணைக் காட்டிவிட்டு, “அப்பளப்பூ முடிஞ்சு போச்சு தம்பி! லேஸ் பாக்கெட்...