• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

Search results

  1. S

    Apr - 21

    பேரரசன் புருஷோத்தமன் - அனன்யா அத்தியாயம் -1 https://nectarnovels.com/threads/அத்தியாயம்-1.1177/ குறுநகை போதுமடி - வேதா விஷால் குறுநகை போதுமடி! 14...
  2. S

    ஃபலாஃபெல்

    ஃபலாஃபெல் தேவையான பொருள்கள் : வெள்ளைக் கொண்டக்கடலை : 1 கப் வெங்காயம் : 1 கொத்தமல்லித் தளைகள் : 1/4 கப் பூண்டு பற்கள் : 3-5 கடலை மாவு : 1 1/2 மேஜைக்கரண்டி (தேவைப்பட்டால் ) சீரகம் : 2 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் : 2 உப்பு : தேவைக்கேற்ப எண்ணெய் : பொரிப்பதற்கு...
  3. S

    அத்தியாயம் - 10

    நவராத்திரி 10 ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம்! லலிதா மகா திரிபுரசுந்தரி, சிவனோடு ஒன்றிணைந்த பிரிக்க முடியாத ஆதிப் பரம்பொருள். சிவசக்தி ஐக்கியம் என்று பெயர். இதற்கு மேல் தெய்வம் ஏதுமில்லை. லலிதா சகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள். லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்யும்போது லலிதாம்பிகையின்...
  4. S

    28. தலைப்புச்செய்திகள் - எஸ்.ராமன்

    தலைப்பு செய்திகள்! "இன்னைக்குள்ள, பத்திரிகை போட்டிக்கு கதை அனுப்பியாகணும். அதுவும், நகைச்சுவை கதையா இருக்கணும். தோழிகள், ஏற்கனவே அனுப்பிச்சாட்டாங்க. முதன் முதலா, இந்த மாதிரி போட்டியில் கலந்துக்கற நான், இன்னும் தலைப்பே வைக்கலை. என் படைப்பு பத்திரிகையில் அச்சு ஏறினா, குடும்பத்துக்கு பெருமைதானே...
  5. S

    27. நன்றிக் கடன் - சுஶ்ரீ

    நன்றிக் கடன் என்னங்க இது அக்கப்போரா போச்சு,ஒண்ணுமே செய்யாத சிலர் வந்து நம்ம காது படவே சொல்றாங்க,”இந்த சக்திப் பயலுக்கு என்னல்லாம் செஞ்சிருக்கோம்,ஒரு நன்றி உண்டா, இந்தோ இருக்கற எலக்ட்ரிக் ஷாப்ல இருந்து ஒரு சரவிளக்கு வாங்கிண்டு வரச் சொன்னா இவனால முடியலை.இத்தனைக்கும் சும்மா வாங்கிட்டு வரச்...
  6. S

    Apr -4

    சிறுகதைப்போட்டி: 1. 25. நாவாயில் பதுங்கிய நாற்பத்தாறாம் நகுபோலியன் - கி. சரஸ்வதி, https://nectarnovels.com/threads/25-நாவாயில்-பதுங்கிய-நாற்பத்தாறாம்-நகுபோலியன்-கி-சரஸ்வதி.1138/ 2. வீரவனராணி - சுபாகர் https://nectarnovels.com/threads/வீரவனராணி-சுபாகர்.1139/ தோற்ற மயக்கங்கள் - வேதா விஷால் தோற்ற...
  7. S

    26. வீரவனராணி - சுபாகர்

    வீரவனராணி - சுபாகர் நாலாம் நரசிம்மவர்மனின் செல்லபுத்திரி இளவரசி வனராணி அந்தபுரத்தின் நந்தவனத்தில் இள மாலையில் வருவது தென்றல் என்று கவிஞர்கள் சொன்னதை நம்பி அதை அனுபவிப்பதாக நினைத்துக்கொண்டு நடைபயின்று கொண்டிருந்தாள். தோழிகள் குண்டோதரியும், மண்டோதரியும் பதட்டத்துடன் ஓடி வருவது...
  8. S

    25. நாவாயில் பதுங்கிய நாற்பத்தாறாம் நகுபோலியன் - கி. சரஸ்வதி,

    நாவாயில் பதுங்கிய நாற்பத்தாறாம் நகுபோலியன் ……............................................................. என்னடா இது சிறுகதையின் தொடக்கத்திலேயே சிறுகதையைக் காணோமே, வழக்கத்தில் இல்லாத வழக்கமாக என்னுரை முன்னுரை என்றெல்லாம் கட்டுரை போன்று இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? என்னுடைய சிறுகதைகளை...
  9. S

    சக்கவரட்டி / பலாப்பழ ஹல்வா/ பலாப்பழ ஜாம்

    சக்கவரட்டி / பலாப்பழ ஹல்வா/ பலாப்பழ ஜாம் : தேவையான பொருள்கள் : பொடியாக பலாப்பழ சுளைகள் : 3 கப் துருவிய வெல்லம் : 1 கப் நெய் : 1/4 - 1/2 கப் சுக்கு பொடி : 1 /2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி : 1/4 தேக்கரண்டி தண்ணீர் : தேவையான அளவு செய்முறை : முதலில் நறுக்கிய பலாப்பழ சுளைகளை ஒரு...
  10. S

    திருவரங்கம் - பாகம் - 4

    வரலாற்றுப்பின்னணியில் திருவரங்கம் i) இப்பெருமாள் திரேதாயுகத்துப் பெருமாள் ii) தர்மவர்மா, கிள்ளிவளவன் ஆகியோரின் காலம் சரிவர அறியமுடியவில்லை. iii) கி.பி. 10ம் நூற்றாண்டு - இது சோழர்கள் தமிழ்நாட்டின் ஆட்சியுரிமையில் சிறந்திருந்த காலம். கி.பி. 953 முதலாம் பராந்தக சோழனின் 17ம் ஆட்சியாண்டுக்...
  11. S

    திருவரங்கம் - பாகம் - 3

    22) திருவரங்கமும் திருமதில்களும் கீழ் ஏழு உலகம், மேல் ஏழு உலகம் என்பார்கள். எத்தனை உலகங்களோ, யாரே அறிவர் எம்பெருமானின் லீலைகளை. ஆனால் இந்த திருவரங்கத்திற்கு மட்டும் 7 மதில்கள். ஒவ்வொன்றும் ஒரு வரலாற்றுச் சிறப்புக் கொண்டவை. ஒவ்வொரு விதமான தெய்வாம்சம் கலந்தவை. ஏழு உலகங்கட்கு உண்டான பெயர்களையே இந்த...
  12. S

    அத்தியாய்ம் - 9

    அத்தியாயம் – 9 ப்யார் தோ ஹோனா ஹி தா “ஹாய் ஹலோ வியூவர்ஸ்! முந்தின வீடியோல நம்ம லந்துவும் பந்துவும் ஒரு டீக்கடைக்காரர் கிட்ட மொக்க வாங்க வீடியோக் காட்சிகளைப் பார்த்தீங்க. இப்ப நாம ரிசார்ட்டுக்குள்ளே இருக்குற ஒரு விண்டேஜ் காபி ஷாப்ல உட்கார்ந்து இருக்கோம். இந்த டீக்கடை, சாரி சாரி காபி ஷாப்...
  13. S

    அத்தியாயம் - 8

    காதல் காலமிது 8 குச் குச் ஹோத்தா ஹை “அண்ணா இன்னொரு டீ போடுங்க” “என்ன தம்பி வெளியூரா? அதுக்குள்ள நாலாவது டீ ஆச்சு. அம்புட்டு நல்லாவா இருக்கு என்னோட டீ?” “நல்லா தான் இருக்கு. சும்மா குடுங்க” புகைப் பிடிக்கும் பழக்கம் இல்லை. மாறி மாறி தேநீர்க் குவளைகளைக் காலி செய்து கொண்டிருந்தாள்...
  14. S

    24. பஞ்சகல்யாணியா ! பிஞ்ச கல்யாணியா! - தேவி ஸ்ரீனிவாசன்

    பஞ்சகல்யாணியா ! பிஞ்ச கல்யாணியா! காலம் – பன்னிரெண்டாம் நூற்றாண்டு. அடர்ந்த வனத்தில் இளம் ஜோடிகள் நின்று இருக்க, அவர்கள் அருகில் கருநிற புரவி ஒன்றும் நின்று இருந்தது. அந்த இளம் ஜோடிகள் ஏதோ பேசிக் கொண்டிருக்க, காலம் அவர்கள் அருகில் சென்று என்னப் பேசுகிறார்கள் என ஒட்டுக் கேட்டது...
  15. S

    23. லேடி தெனாலி - வத்சலா ராகவன்

    லேடி தெனாலி அது யாரு லேடி தெனாலி? வேறே யாரு நான்தான். பயத்திலே தெனாலிக்கே டஃப் கொடுக்கற ஆள் நான் அப்படிங்கிறதுலே ஒரு பெருமை எப்பவுமே உண்டு எனக்கு. பணக்காரன் படத்திலே ரஜினி சார் சொல்வார், “எனக்கு துணி போடாத மிருகங்களை பார்த்துதான் பயம். துணி போட்ட மிருகங்களை பார்த்து பயம் இல்லை அப்படின்னு.”...
  16. S

    22. அர்னால்டும் அஷ்டமத்து சனியும் - தமிழ் வெண்பா

    அர்னால்டும் அஷ்டமத்து சனியும்: "யோவ் அர்னால்டு அழகு கருப்பசாமி.‌.. எங்கய்யா போய் தொலைஞ்ச... எல்லாரும் திருநள்ளாத்துக்கு வந்து தன்ன பிடிச்ச பீடைய தான் தொலைச்சுட்டு போவாங்க... நீ இப்படி மொத்த குடும்பத்தையும் தொலைச்சுட்டு, நீயும் எங்கையோ போய் தொலைஞ்சுட்டீயேய்யா... நீ மட்டும்..." என ஆக்ரோஷமும்...
  17. S

    21. மீண்டும் பஞ்சுத் தாத்தா - சுஶ்ரீ

    மீண்டும் பஞ்சுத் தாத்தா சுஶ்ரீ பஞ்சு காலைல வழக்கத்தை விட சீக்கிரம் எழுந்துட்டார்.ஏன்னே தெரியலை ராத்திரி பூரா சரியா தூக்கம் வரலை.தலகாணிக்கு கீழேயே வச்சிருப்பார் அமிர்தாஞ்சனம் பாட்டில்.அது தீரப் போறது புதுசு...
  18. S

    Mar - 28

    சிறுகதைப்போட்டி: 1. 17. 'பஞ்ச' பாண்டவர்கள்...- ச.மணிவண்ணன்...
  19. S

    20. விபரீத போஸ்டர் செய்த மாயம் - புவனா சந்திரசேகரன்

    விபரீத போஸ்டர் செய்த மாயம் “ ஹலோ, ஹலோ, அப்படியா? ” “ ஆமாங்க, நெஜமாவா சொல்றீங்க? “ “ என்னோட படம்தான் அது. புதுப் படம். நல்ல திறமையுள்ள பசங்க” “ ஆமாங்க, என்னைப் பத்தி நானே ஒசத்தியாப் பேசிக்க முடியுமா? நீங்க சொன்னாச் சரியாகத்தான் இருக்கும்” “ தேங்க்ஸுங்க. நீங்களே சொல்லிட்டீங்க. ரொம்ப...
  20. S

    19. லென்ஸ் மாமா - பி. சி. ரகு

    லென்ஸ் மாமா ******************* எங்கள் ஊரில்.... பெரியசாமி மாமாவுக்கு 'லென்ஸ் மாமா' என்றுதான் பெயர். அவருக்குக் கண் பார்வை குறைவு என்பதற்காக அந்தப் பெயர் வரவில்லை; எதையும் ‘பூதக்கண்ணாடி’ வைத்து ஆராய்ந்து, ஒரு சின்ன விஷயத்தையும் ஊதிப் பெருசாக்கிப் பேசுவதில் அவர் கில்லாடி என்பதால் வந்த பெயர்...