• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

Search results

  1. S

    18. மூன்று பேரும் முக்கிய திருடனும் - ம.சதீஸ்குமார்

    மூன்று பேரும் முக்கிய திருடனும் ஜம்பு, நைனா, சப்பை மூவரும் பெரிய திருடர்களாக ஆவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் காக்காபாளையத்தைச் சேர்ந்த இந்திய நாட்டுப் பிரஜைகள். சப்பை ஒட்டியும் ஒட்டாமல் பெரிய அளவில் திருடர்களுக்கென்றே உள்ள குறுக்குவாக்கில் கோடு போட்ட பனியனை போட்டுக் கொண்டு எலும்பும்...
  2. S

    சிறுகதைப்போட்டி அறிவிப்பு - 2

    ஹாய் எழுத்தாள, வாசக நட்பூஸ், இரண்டு, மூன்று நாள்களாக இயங்காத Nectar Novels தளம் இப்போது சரி செய்யப்பட்டு விட்டது. இந்தச் சிறு இடைவெளியின் காரணமாகத் தளத்தில் நடக்கும் நகைச்சுவை சிறுகதைப் போட்டிக்கு கதைகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள், ஏப்ரல் 15 ற்கு பதில் ஏப்ரல் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது...
  3. S

    17. 'பஞ்ச' பாண்டவர்கள்...- ச.மணிவண்ணன்

    'பஞ்ச' பாண்டவர்கள்... அந்த தனியார் வங்கி ஏசி உபயோகத்தில் சில்லென்று இருந்தது. கூட்டம் அப்போது தான் கூடத் தொடங்கியிருந்தது. அவனுக்கு வயது முப்பத்தைந்து இருக்கும்.கோலி குண்டு கண்கள்.உருட்டி உருட்டிப் பார்த்தவாறு செக்யூரிட்டியை கடந்து தள்ளு என்ற கண்ணாடி கதவை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான்...
  4. S

    16. ஏஐ லோகம் (எமலோகம் 2.0) - அபிநயஶ்ரீ

    ஏஐ லோகம் (எமலோகம் 2.0) “ஏற்கனவே இருக்கிற புராஜெக்டையே(Project) முடிக்க முடியாம இருக்கேன். இதுல இந்த மேனேஜர் வேற அவனோட வேலையையும் என் தலையிலயே கட்டுறான். புதுசா ஒரு 'ஆப்' டிசைன் பண்ணுனு உயிரை வாங்குறான். முடியாதுன்னு சொன்னா, 'அப்ரைசல்ல' (Appraisal) கை வைச்சிருவேன்னு மிரட்டுறான்” தன் ராயல்...
  5. S

    15. ஆட்டமா ?நடுக்கமா? -ச.மணிவண்ணன்

    ஆட்டமா ?நடுக்கமா? "வாடா ! இப்பதான் வர்ற நேரமா?" பாட்டி முகத்தில் இடிக்காத குறையாக பாபுவைக் கேட்டாள். "சாரி பாட்டி!ஆபிஸ்ல திடீர்னு அவுட் ஸ்டேஷன் போக வேண்டிய தாகி விட்டது.." "டிரெயின் கரெக்டான டைம்க்கு வந்திடுச்சா?"பொக்கைவாய் தெரியக் கேட்டாள். "அய்யோ.. பாட்டி!இது ரயில்வே ஸ்டேஷன்...
  6. S

    14. சங்கீத கலாநிதியும் நாட்டிய பேரொளியும்… - ச.மணிவண்ணன்

    சங்கீத கலாநிதியும் நாட்டிய பேரொளியும் ச.மணிவண்ணன் லிங்கேசனுக்கு வயது அறுத்திரெண்டு. அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றதிலிருந்து அவருக்கு ஒரு ஆசை எப்படியாவது சபாவில் பாடிட வேண்டும் என்று. சங்கீதம் என்றால் அவருக்கு உயிர்.அதனால் தன்னுடைய பெயரைக் கூட பைரவர் என்று மாற்றிக் கொண்டார். பைரவி...
  7. S

    13. பிராயச்சித்தமா பரிகாரமா! - வாணிப்ரியா

    பிராயச்சித்தமா பரிகாரமா! - வாணிப்ரியா "மேலும் மேலும் சோதனைகளும் தடங்கல்களும் உங்களை சோர்வடைய வைக்கிறதா? தோஷங்களோ குறைகளோ இருக்குமோ என்ற கவலையா? கவலையை இன்றே தீர்த்துக்கொள்ளுங்கள்.... ஜோசியர் நாராயணனிடம் இன்றே வாருங்கள்! தோஷத்திற்கான பிராயச்சித்தமோ குறைகளுக்கான பரிகாரமோ கேட்டறிந்து உங்கள்...
  8. S

    12. பஞ்சாபகேசனும் பொன்னியின் செல்வனும் -சுஶ்ரீ

    பஞ்சாபகேசனும் பொன்னியின் செல்வனும் சுஶ்ரீ அன்பு வாசகர்களே தினம் தினம் மணிரத்தினத்தின் P.S.1 படம் பற்றி விவாத,விமர்சனங்களை பாத்து பயந்து போயிருக்கும் உங்களுக்கு இந்த பதிவு அந்தப் படம் பற்றியது அல்ல என எங்க மொட்டை மாடியில் கத்தும் காக்கா மேல ஆணையாக உறுதியளிக்கிறேன். இது முற்றிலும் கற்பனையான...
  9. S

    11. அத்தை மகள் ரத்தினமே - சரண்யா சதீஷ் குமார்

    அத்தை மகள் ரத்தினமே "என்னடா இது கேபின் வெளிச்சமே இல்லாம டல்லா இருக்குதேன்னு பார்த்தேன். நம்ம மீரா மேடமோட சோக முகம்தான் அதுக்கான காரணமா?" டேபிளின் மீது கைவைத்து, தலையை தாங்கியபடி அமர்திருந்த மீரா தனது ஒற்றைபுருவத்தை தூக்கியபடி ஒரு முறைப்போடு, "மரியாதையா போய்டு இல்லாட்டி...
  10. S

    10. புதையலைத் தேடி - ஜோதி

    புதையலைத் தேடி "யோவ் தகப்பா!! இன்னும் எவ்வளவு தூரம்யா???" என இத்தனை தூரம் நடந்து வந்ததில் இடுப்பைப் பிடித்தபடி மூச்சு வாங்க ஆகாஷ் நின்றுவிட, முன்பக்க சொட்டையில் இருந்து ஆறாய் வழிந்த வேர்வையைத் துடைக்கக் கூடத் தோன்றாமல், தன் தொப்பையைத் தள்ளிக்கொண்டு முன்னேறி நடந்து கொண்டிருந்த கோடீஸ்வரன்...
  11. S

    ஏபிசி ஜூஸ் :

    ஏபிசி ஜூஸ் : தேவையான பொருள்கள் : ஆப்பிள் : 1 கேரட் : 1 பீட்ரூட் : 1/2 தண்ணீர் : தேவையான அளவு விருப்பப்பட்டால் : இஞ்சி : ஒரு சிறு துண்டு எலுமிச்சம் பழ சாறு : 1 தேக்கரண்டி தேன் : 1 தேக்கரண்டி பிளாக் உப்பு : ஒரு சிட்டிகை செய்முறை : முதலில் கேரட் மற்றும் பீட்ரூட்டை தோல் நீக்கி துருவி...
  12. S

    Mar - 19

    சிறுகதைப்போட்டி: 1. முட்டி அடித்த லூட்டி -சுதா கணபதி https://nectarnovels.com/threads/முட்டி-அடித்த-லூட்டி-சுதா-கணபதி.1093/ 2. லண்டன் போறான் என் பையன் - சுஶ்ரீ https://nectarnovels.com/threads/லண்டன்-போறான்-என்-பையன்-சுஶ்ரீ.1094/ ஆராரிரோ பாடியதாரோ - அனன்யா அத்தியாயம் - 6...
  13. S

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 6 கண்ணைக் கவரும் பிரம்மாண்டமாக இருந்த அந்தப் புத்தக அலமாரி, விதம் விதமான புத்தகங்களைச் சுமந்து கொண்டு இருந்தது. அவளது பள்ளி, கல்லூரி பாடப்புத்தகங்களில் அவளுக்குப் பிடித்த சில இன்னமும் அங்கே இடம் பெற்று இருந்தன. அர்த்தமுள்ள இந்துமதம் என்று ஆரம்பித்து தெய்வத்தின் குரல்...
  14. S

    9. லண்டன் போறான் என் பையன் - சுஶ்ரீ

    லண்டன் போறான் என் பையன் --சுஶ்ரீ வருஷம் 2004, எங்க ஒரே பையன் ஹரீஷ்,கிண்டி இன்ஜினியரிங் காலேஜ்ல கம்ப்யூட்டர் சயின்ஸ் கடேசி வருஷம் படிக்கறப்பவே காம்பஸ் இன்டர்வ்யூல இவனை தேர்ந்தெடுத்து வேலைக்கு சேத்துண்டுட்டா.இப்ப டிகிரி...
  15. S

    8. முட்டி அடித்த லூட்டி -சுதா கணபதி

    முட்டி அடித்த லூட்டி ஹலோ வாசகர்களே ! ஒரு குட்டி சுய அறிமுகத்திற்குப் பிறகு நான் அடித்த லூட்டியைப் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன் . மனித உடம்பில் பல உறுப்புக்கள் ராப்பகலாக ஓய்ச்சல் ஒழிவின்றி உழைப்பது உங்கள் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். பொதுவாக முட்டி, முழங்கால், கால்முட்டி...
  16. S

    அத்தியாயம் - 7

    காதல் காலமிது 7 ஹம் தில் தே ச்சுக்கே சனம் பரந்து விரிந்து கிடந்த பிரேக்ஃபாஸ்ட் பஃபேயில் பாதி ஐட்டங்களை வாசித்துக் கடந்து, மீதி ஐட்டங்களில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து தட்டில் வைத்து, முக்கால்வாசி சாப்பிட்டு முடித்திருந்தாள் ரித்திகா. அப்போதுதான் அர்ஜுன் உணவுக் கூடத்திற்குள் நுழைந்தான்...
  17. S

    7. பொய் சொல்லி பிரபாகரன் - சுஶ்ரீ

    பொய் சொல்லி பிரபாகரன் சுஶ்ரீ இந்த கலிகாலத்து அரிச்சந்திரன் நான், எனக்கென்ன தெரியும் பொய் பற்றி, இந்த 45 வருஷமா, என் வயசு 45 நம்புங்க, அப்பறம் எப்படி போன தடவை ரிடயர்மெண்ட் பத்தி ஏதோ எழுதி இருந்தேனு கேக்கறீங்களா?அது சும்மா உளவளாய்க்கு...
  18. S

    4. சத்தியமாய் சத்யா..! - Writer X

    சத்தியமாய் சத்யா..! “என்னங்க..” அழைத்தது சத்தியம். சத்தியம் என்றால் இது நீங்கள் நினைக்கும் சத்தியமில்லை. இந்த சத்யம், ஐம்பது ஆண்டுகாலமாய் என்னுடன் வாழ்ந்து, என் துக்கங்களை அதிகப்படுத்தி, என் சந்தோஷங்களுக்கு காரணமாய் இருந்த என் அருமை மனைவி சத்தியவாணி. சத்யா, வாணி, செல்லம், தங்கம் என்று...
  19. S

    Mar - 16

    சிறுகதைப்போட்டி: 1. லண்டனில் ஒரு முனியப்பன்!! - கிரிஷிகா அம்மு. https://nectarnovels.com/threads/லண்டனில்-ஒரு-முனியப்பன்-கிரிஷிகா-அம்மு.1079/ 2. சண்டே ஸ்பெஷல் - ஆர். சுந்தரராஜன் https://nectarnovels.com/threads/சண்டே-ஸ்பெஷல்-ஆர்-சுந்தரராஜன்.1080/ 3. சத்தியமாய் சத்யா..! - Writer X...
  20. S

    3. சண்டே ஸ்பெஷல் - ஆர். சுந்தரராஜன்

    சண்டே ஸ்பெஷல் உலகத்துக்கு ஞாயிறு என்றால் ஓய்வு நாள். ஆனால் தோத்தாத்திரிக்குப் பார்த்தால் அது “வேலைகள் மழை பெய்யும் நாள்”! அந்த ஞாயிற்றுக்கிழமை. அதிகாலை ஐந்து மணிக்கே அலாரம் “டிங் டிங்” என்று கத்த ஆரம்பித்தது. தோத்தாத்திரி படுக்கையில் புரண்டு கொண்டு தலையணையை காதில் அழுத்திக்...