• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

Search results

  1. S

    5. லண்டனில் ஒரு முனியப்பன்!! - கிரிஷிகா அம்மு.

    “ லண்டனில் ஒரு முனியப்பன்!!”. கிரிஷிகா அம்மு. லண்டன் மாநகரமே குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது. ஆனால், அந்தப்பெரிய நட்சத்திர ஓட்டலின் தரைத்தளத்தில் இருந்த கழிவறைக்குள் நம்ம முனுசாமிக்கு மட்டும் வேர்த்து விறுவிறுத்துக் கொண்டிருந்தது. கையில் ஒரு நைந்துப்போன மாப்குச்சி, இடுப்பில் ஒரு பினாயில்...
  2. S

    Mar 15

    சிறுகதைப்போட்டி: 1. தன்முனைப்பு - வனிதா கண்ணன் https://nectarnovels.com/threads/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D.1072/ 2.ஒரு...
  3. S

    2. ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி -விஜி சம்பத்

    "ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி" குக்குக்கூ.. குக்குக்கூ.. அழைப்பு மணி கூவியது . "அடடே வாங்க சண்முகம்! உள்ள வாங்க" ஆரவாரமாக வரவேற்றபடி ஜெயச்சந்திரன் வெளியே வர‌.. "இந்தாங்க சார்.." அவசரமாக ஒரு கவரைக் கொடுத்து விட்டுப் படு அவசரமாகக் கிளம்பினார் சண்முகம். "என்ன இது அதிசயமால்ல இருக்கு. ஹால்...
  4. S

    1. ஒரு சேலஞ்ச் பல அவஸ்தை -ஜீனத் சபீஹா

    ஒரு சேலஞ்ச் பல அவஸ்தை "ரெடியா.? டேக் போலாமா.?" "இருடி. லைட்டிங் செக் பண்ணிட்டு இருக்கேன்." "சரி, சரி நல்லா பாத்துக்கோ. அப்புறம், முக்கியமான விஷயம். எந்த ஆங்கிலிருந்து பார்த்தாலும் நான் ஒல்லியா தெரியணும்." எனப் பதில் வந்ததும் அதுவரை கேமராவில் கண்ணைப் பதித்து லைட்டிங்கை சரி பார்த்துக்...
  5. S

    6. தன்முனைப்பு - வனிதா கண்ணன்

    தன்முனைப்பு “ இங்கே பாருங்கடா… நாளைக்கு கரெக்டா நாலரை மணிக்கு என் வீட்டு பின் வாசல் கதவை திறந்து வைக்கிறேன்.. உள்ளே நுழையறோம்… ஆளை தூக்குறோம்..” என பனி கொட்டும் மார்கழி மாதத்தில் அந்த மொட்டை மாடியில் கருப்பு நிற போர்வையில் கிசுகிசுப்பான குரலில் ஒரு உருவம் போனில் பேசிக் கொண்டிருந்தது. அதன்...
  6. S

    அத்தியாயம் - 6

    பியார் கியா தோ டர்னா க்யா விடிந்து வெகு நேரம் ஆகிவிட்டது. அன்றுதான் அந்த ரிசார்ட்டுக்கு இவர்கள் அனைவரும் வந்திருந்ததன் முக்கிய நோக்கம் நிறைவேறப் போகிறது. அன்றுதான் அந்தக் கல்யாணம். முதல் இரண்டு நாட்களும் சங்கீத், மெஹந்தி, ரிசப்ஷன் என்னவெல்லாம் உண்டோ அதெல்லாம் முடிந்து, ஒரு வழியாகத் திருமணத்...
  7. S

    அத்தியாய்ம் - 5

    மைனே பியார் கியா “நோ நோ நோ! உன்னை ரூம்க்குள்ள விட்டதே பெரிய விஷயம்.. பெட்ல எல்லாம் அலோ பண்ணவே முடியாது. “சுஜ்ஜு என்னைத் தேடுறான்னு சொன்னேல்ல.. அப்ப அவன் என்கிட்ட தானே படுக்கணும்” கட்டிலின் நடுவில் கால்களைப் பப்பரக்கா என்று விரித்துத் தூங்கிக் கொண்டிருந்த சுஜித்தை ஒரு பார்வையும், இன்னும்...
  8. S

    Feb - 27

    என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை - அனன்யா அத்தியாயம் - 11 https://nectarnovels.com/threads/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-11.1028/ ஆராரிரோ பாடியதாரோ - அனன்யா அத்தியாயம் - 2...
  9. S

    அத்தியாய்ம் - 5

    அத்தியாயம் - 5 கைப்பேசியைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்த மகனின் முன்னால் வந்த அவன் அன்னை, பத்மா, “ஃபோனை ஆன் பண்ணிப் பேசினாத் தான் எதிர்ல இருக்கறவங்களுக்குக் கேட்கும் கண்ணா” என்றார். “அட. அப்படியா? இத்தனை நாள் எனக்குத் தெரியாமல் போச்சே” என முகத்தை அதிசயமாக வைத்துக் கொண்டு கதிர் சொல்ல, “சரி...
  10. S

    அத்தியாயம் - 4

    காதல் காலமிது 4 கபி குஷி கபி கம் கும்மிருட்டு. தெரியாத வானத்தை வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான் அர்ஜுன். “நீயும் அந்தப் பொண்ணைக் கட்டிக்கச் சொல்லி கேட்டுறாதடா.. தட் இஸ் தி லாஸ்ட் திங் ஐ வாண்ட் டு ஹியர்!” மித்ரன் தன் அண்ணன் அர்ஜுனிடம் கேட்டுக் கொண்டிருந்தான். மித்ரனை சரியாகக்...
  11. S

    ராஜா என்பார், மந்திரி என்பார்!

    ராஜா என்பார், மந்திரி என்பார்! வாழ்வில் மிகவும் யோசித்து கடும் பிரயத்தனப்பட்டு செயலாற்றிய சில விஷயங்கள் சில வெகு நாட்களுக்குப் பிறகு 'ஏன் இப்படி செய்தோம்?' என்று தோன்றச் செய்து விடுவதுண்டு. அப்படிப்பட்ட நிகழ்வுகளை நம்மால் என்றுமே மறக்க இயலாமல் போய்விடும். சிலர் மேல் காரணமில்லாமல் ஒரு பிரியம்...
  12. S

    அத்தியாயம் - 3

    உசுரே நீதானே - 3. தன் கழுத்தில் இருந்த அந்த கருப்புக் கயிறை அறுக்க முயன்றான் மாணிக்கம். இதை அவனுக்குப் பேசி வைத்த பெண்ணான மீனா அவன் கழுத்தில் கட்டி விட்ட நிகழ்வை மனதுக்குள் நினைத்துப் பார்த்தான். "தோ பாரு மாணிக்கம்! நம்மள்க்கு தொளில் சுத்தமா ருக்கணும்! உன்னிய நம்பி நம்மள் பணம் போடறான். நீ...
  13. S

    Feb -16

    என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை - அனன்யா அத்தியாயம் - 7 https://nectarnovels.com/threads/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-7.1001/ அத்திப்பூ புன்னகை - திருமதி லாவண்யா: அத்தியாயம் - 4...
  14. S

    அத்தியாயம் - 5

    ஐந்தாவது நாளான இன்று ஸ்ரீ லலிதா தேவியின் மகாத்மியத்தைப் பற்றிப் பார்க்கலாம். அன்னையின் லீலைகள் நம்மை பிரமிக்க வைக்கும் அளவு அற்புதமானவை. அவற்றில் சிலவற்றைப் பற்றியாவது தெரிந்துகொள்ளலாம். லலிதாவின் 1000 நாமங்களைக் கொண்ட லலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்திரம், அனைத்து மரபுகளைப் பின்பற்றுபவர்களாலும்...
  15. S

    கொஞ்சம் காது கொடுத்து கேட்கலாமே!

    கொஞ்சம் காது கொடுத்து கேட்கலாமே! என்னங்க ரொம்ப மெலிஞ்சு போன மாதிரி இருக்கீங்க? உங்க குரல் ஏன் மாறிப் போயிருக்கு? உங்க கண்ணு ஏன் மஞ்சளா இருக்குது? இப்படி நம்மைப் பார்க்கும் நல விரும்பிகள் சிலர் உங்கள் உடல் நலத்தைப் பற்றி சில சமயம் கேட்டிருப்பார்கள்‌. 'அப்படியா? மெலிஞ்சா போயிட்டேன்? ஆமா கொஞ்ச...
  16. S

    அத்தியாயம் - 3

    காதல் காலமிது 3 1942 எ லவ் ஸ்டோரி “இன்னிக்கு நாம என்னோட சைல்ட்ஹுட் கேர்ள் பெஸ்டி சிவகாமியோட கிரேட் கிராண்ட் டாட்டர், அதாவது பேத்தியோட பொண்ணு, இல்ல பொண்ணோட பேட்டி எப்படினாலும் சொல்லலாம். அவளோட மேரேஜ்க்கு வந்திருக்கோம். கல்யாண பொண்ணு பேரு மோனிகா. உங்களுக்கே தெரியும் என்னோட கேர்ள் பெஸ்டி...
  17. S

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் – 4 காதில் விழுந்த குரலில் துள்ளி விழாத குறையாக நிமிர்ந்த எழில்மலர், கண்களை எதிர் அறையில் ஓட்டினாள். குரல் மட்டும் கேட்டது. ஆளைப் பார்க்க முடியவில்லை. ‘அவனா? அவன் எங்கே இங்கே வந்தான்?’ என நினைத்தவளுக்கு, எதிர் அறையில் இருப்பவன் கதிர் தானா என்று தெரிந்து கொள்ள மனம் பரபரத்தது. “எங்க...
  18. S

    Feb - 12

    என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை - அனன்யா அத்தியாயம் -6 https://nectarnovels.com/threads/அத்தியாயம்-6.996/ திருமதி லாவண்யா: அத்தியாயம் - 3 https://nectarnovels.com/threads/அத்தியாயம்-3.997/ காதல் காலமிது - அகிலாண்டபாரதி அத்தியாயம் - 2 https://nectarnovels.com/threads/அத்தியாயம்-2.999/...
  19. S

    அத்தியாயம் - 2

    காதல் காலமிது 2 ஏக் துஜே கே லியே அந்த ரிசார்ட்டின் அறையில் படுக்கைக்கு அருகே இருந்த மேஜை விளக்கின் சுவிட்ச்சை அழுத்துவதும் விடுவிப்பதுமாக இருந்தாள் ரித்திகா. வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. ஹவுஸ் கீப்பிங்ஆள். “மேடம் எதுவும் பிரச்சனையா? செக்யூரிட்டி இஷ்யூஸ் எதுவும் இருக்கா?” என்றார்...
  20. S

    அத்தியாயம் - 4

    பராசக்தியின் கன்னி வடிவமான சப்த கன்னியர் வழிபாடு என்பது பெரும்பாலான மக்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. பல இடங்களில் ஏழு செங்கற்களை வைத்து அலங்கரித்து, பொங்கலிட்டுப் படையல் வைப்பதையும் பார்த்து இருக்கிறோம். அவை யாவுமே 'சப்த மாதாக்கள்' எனப்படும் சப்த கன்னியர் வழிபாடுதான். பிராம்மி, மகேஸ்வரி...