நவராத்திரிப் பண்டிகையில் தேவியரை வழிபடுகிறோம். தேவியர் அரக்கர்களை அழித்து மூன்று உலகங்களிலும் அமைதியை நிலை நாட்டினார்கள்.
அரக்கர்கள் என்பவர்கள் யார்? மற்றொரு விதமாகப் பார்த்தால் நம்மிடம் குடியுள்ள தீய குணங்களை உருவகப்படுத்தி அரக்கர்களாகப் பார்க்கிறோம். பொறாமை, பேராசை, வெறுப்பு, ஆணவம் போன்ற...