• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

Search results

  1. S

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் – 3 தன் உடன்பிறப்பு சுகந்தனின் பிறந்த நாளுக்கென ஜீன்ஸ்-சட்டை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அன்று வேலையை விரைவில் முடித்த எழில்மலர், ஓர் கடையின் முன் தன் வண்டியை நிறுத்தினாள். ‘இவன் பண்ணற அலப்பறைக்கு ஜீன்ஸ் எல்லாம் கொஞ்சம் ஓவர் தான். பழைய ஜீன்ஸைக் கிழிச்சு, இது தான் பேஷன் எனச்...
  2. S

    அத்தியாயம்- 2

    உசுரே நீதானே.. 2. 'அவ என்ன பாத்திருப்பாளோ? நேத்திக்கு அந்த பாலத்தடியில.. அதும் அவ்ளோ இருட்டில நிக்கறப்பவே அவளுக்கு டவுட்டு வந்து ஆட்டோலருந்து எறங்கி ஓடியாந்தா.. நல்ல வேளையா நா சட்டுன்னு ஔிஞ்சிகிட்டேன்.. இல்லன்னா நேத்தி நைட்டே அவளாண்ட மாட்டிருப்பேன்.. நா வேல வெட்டி எதுக்கும் போகாம...
  3. S

    அத்தியாயம் - 3

    நவராத்திரிப் பண்டிகையில் தேவியரை வழிபடுகிறோம். தேவியர் அரக்கர்களை அழித்து மூன்று உலகங்களிலும் அமைதியை நிலை நாட்டினார்கள். அரக்கர்கள் என்பவர்கள் யார்? மற்றொரு விதமாகப் பார்த்தால் நம்மிடம் குடியுள்ள தீய குணங்களை உருவகப்படுத்தி அரக்கர்களாகப் பார்க்கிறோம். பொறாமை, பேராசை, வெறுப்பு, ஆணவம் போன்ற...
  4. S

    'தடுத்தார்' பூமி ஆள்வார்!

    'தடுத்தார்' பூமி ஆள்வார்! இந்தக் கட்டுரையைப் பின்னொரு நாளில் தான் எழுதத் தீர்மானித்திருந்தேன். சென்ற வாரம் நடந்த ஒரு நிகழ்வினால் இப்பொழுதே எழுதுவது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. அந்த நிகழ்வு பற்றிக் கடைசியில்.. சுமார் 10, 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவிருக்கலாம். ஒரு...
  5. S

    அத்தியாயம் - 2

    என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை -2 “ஈஸ்வர் டிடெக்ட்ஸ்” என்ற ஆங்கில எழுத்துக்களின்” கீழே “துப்பறியும் ஈஸ்வர்” என்று தமிழ் எழுத்துக்களை வாசித்தபடி தனது பைக்கில் இருந்து இறங்கினான் கார்த்திக். ‘இவன் ஒருத்தன், மும்பைல இருக்கிற தமிழர்களுக்கே தமிழ் எழுதப் படிக்கத் தெரியுமான்றதே மில்லியன் டாலர் கேள்வி...
  6. S

    Feb - 6

    என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை - அனன்யா அத்தியாயம் -1 https://nectarnovels.com/threads/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-1.983/ திருமதி லாவண்யா: அத்தியாயம் -2...
  7. S

    அத்தியாயம் -2

    அத்தியாயம் - 2 கதிர் காதைப் பொத்திக் கொண்டு அலறவும், ‘என்னங்கடா இவன் இத்தனை பில்டப் கொடுக்கிறான்?’ என ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட சம்யுக்தாவும், எழில்மலரும், “லவ் கெட்ட வார்த்தையா?” என ஒருசேரக் கூவினர். “லவ்வை யாராவது கெட்ட வார்த்தைன்னு சொல்லுவாங்களா?” என எதிர்க் கேள்வி கேட்டான் கதிர்...
  8. S

    தேடி சோறு நிதம் தின்று…

    தேடி சோறு நிதம் தின்று… தீபாவளித் திருநாளின் பரபரப்பில் இன்னொரு முக்கிய நாளும் வந்து போனது. அதை அவ்வளவாகக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டோம். 'நவம்பர் 14- உலகக் குழந்தைகள் தினம்'. இந்த லாக்டௌன் காலத்தில் பள்ளிகள் திறக்காத சூழலில் நம் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்? காட்சி 1 "ஐயோ! இந்தப்...
  9. S

    Feb - 3

    தோற்ற மயக்கங்கள்- வேதா விஷால்: தோற்ற மயக்கங்கள் 6 https://nectarnovels.com/threads/தோற்ற-மயக்கங்கள்-6.981/ குறுநகை போதுமடி - வேதா விஷால்: குறுநகை போதுமடி 3...
  10. S

    பொத்தி வைத்த ஆசைகள் பட்டாசாய் வெடிக்கும் நேரம்… தீபாவளி!

    பொத்தி வைத்த ஆசைகள் பட்டாசாய் வெடிக்கும் நேரம்… தீபாவளி! வந்துவிட்டது தீப ஒளித் திருநாள். வருடம் முழுவதும் வரிசைகட்டி வரும் பண்டிகைகளில் தீபாவளிதான் நிறையப் பேருக்கு ரொம்பப் பிடித்தது. இனிப்புகள், பட்டாசுகள், புத்தாடைகள், மிதமான மழையுடன் கூடிய காலநிலை என்று கொண்டாட்டமான மனநிலையில்...
  11. S

    அத்தியாயம் - 1

    முன்னுரை ஆன்மிகம் பற்றி எழுதுவது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். அதற்கான வாய்ப்பை அளித்த சுதா மற்றும் சுதாவிற்கு என்னுடைய அன்பு கலந்த நன்றி. ஆன்மிகம் பற்றி எழுதத் தொடங்கும்போது பெண்களைப் போற்றும் பண்டிகையான நவராத்திரி பற்றி முதலில் எழுதலாமே என்று தோன்றியது. நவராத்திரி பற்றி எனக்குத் தெரிந்த...
  12. S

    அத்தியாயம் -1

    காதல் காலமிது தில் ஏக்கர் கணக்கில் பறந்து விரிந்திருந்த அந்த ரிசார்ட்டில் அந்த நேரத்தில் 500 பேருக்கும் குறையாமல் இருந்திருப்பார்கள். ஆனால் மித்ரன் மட்டும் தனியாக இருந்தான். கடந்த ஒன்றரை நாட்களாக அந்தப் பூனை குட்டி மட்டும் அவனுக்கு துணையாக இருந்தது அது ஒரு பெர்ஷியன் வகை பூனைக் குட்டி. தூய...
  13. S

    ஆழ்வார்கள்

    வைணவத்தின் அடிப்படை என்பது "திருமால் ஒருவனே பரம்பொருள்" என்ற நம்பிக்கையிலிருந்து தொடங்குகிறது. இது பக்தி, தர்மம் மற்றும் சரணாகதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. ஆழ்வார்கள் தம்முடைய தமிழ் பாசுரங்களால் வைணவ சமயக் கடவுளான திருமாலைப் போற்றி பாடி மகிழ்ந்தவர்கள். திருமாலின் அடியவர்களான இவர்கள்...
  14. S

    அத்தியாயம் – 1

    அத்தியாயம் – 1 “அம்மா. உங்க அன்புத் தொல்லைக்கு அளவே இல்லாமல் போயிடுச்சு. ரெண்டு நாள் வெளியூர் வந்ததுக்கு இந்த ‘பில்டப்’பா? நேரத்துக்குச் சாப்பிடறேன். குளிக்கிறேன். என்னைப் பத்திக் கவலைப்படாமல் உங்க செல்லப் பையனுக்கு ஊட்டி வளர்த்துங்க.. அவன் தான் இன்னும் வளராமல் படிச்சுட்டே இருக்கான்” எனக்...
  15. S

    அத்தியாயம் - 1

    உசுரே நீதானே....1. மீனா இன்று வேலை முடிந்து வீட்டுக்குக் கிளம்ப மிகுந்த தாமதமாகி விட்டது. அவசர அவசரமாக வெளியில் வந்தாள். ஆட்டோ எதுவும் வருகிறதா என்று சாலையின் இரண்டு பக்கங்களிலும் பார்த்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதுவும் தென்படவில்லை. தன் கைப்பேசியில் மணி பார்த்தாள். நேரம் இரவு எட்டரையை...