• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

Search results

  1. S

    அத்தியாயம் - 10

    என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை -10 மலர்விழி அமைதியாக வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இன்று கடுமையான வேலைப் பளு எதுவும் இல்லை என்றாலும் கூட வரப்போகும் ஒரு புது தேர்வுக்கான விதிமுறைகளை நிர்ணயம் செய்யும் வேலையில் இறங்கி இருந்தாள் அவள். முதல் கட்ட ஆலோசனை இவளிடம் இருந்து சென்ற பிறகு...
  2. S

    பகலிரவு பல கனவு - 29

    பகலிரவு பல கனவு - 29 “டேய்! சித்திரைக்கு அப்பன் தெருவிலேன்னு சொல்லுவாங்க.” அப்பத்தாவின் பேச்சு ஏற்படுத்திய கோபத்துடன் தடதடவென மாடிப்படி ஏறிய பிரபாகரன் அங்கே கதவைத் திறக்காமல் ஏதோ யோசனையில் நின்று கொண்டிருந்த சம்யுக்தாவைக் கண்டு மேலும் எரிச்சல் அடைந்தான். “இவள…” என்று பல்லைக் கடித்தபடி...
  3. S

    அத்தியாயம் - 6

    பண்டாசுரனை மாயையால் மயக்கி, மகா யாகத்தில் தேவர்கள் ஈடுபட்டிருப்பதை அசுரகுரு சுக்ராச்சாரியார் கண்டார். இது விஷ்ணுவின் மாயை என்பதை பண்டனுக்கு விளக்கி எடுத்துரைத்தார். உடனே சுதாரித்துக் கொண்ட பண்டன், தன்னுடைய தவறை எண்ணி நாணம் கொண்டான். உடனே மீண்டும் தேவர்களை தாக்கத் தன் படைகளுடன் புறப்பட்டான்...
  4. S

    அத்தியாயம் - 9

    என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை -9 வாசலையும் அவனையும் மாறிமாறிப் பார்த்த மலர்விழியைக் கண்டு சிரித்தான் ரஞ்சன். “என்ன ஆச்சு மலர்? எதுக்கு இவ்வளவு பெரிய ரியாக்ஷன் கொடுக்கற? கொஞ்சம் உன் ஷாக்கைக் குறை. அப்பவே வெளியே போன நான் எப்படி ஹாஸ்பிடல் உள்ளே இருந்து வந்தேன்னு தானே உனக்கு சந்தேகம். வேற...
  5. S

    Feb - 19

    பகலிரவு பல கனவு - அனன்யா அத்தியாயம் -28 https://nectarnovels.com/threads/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-28.1009/ என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை - அனன்யா அத்தியாயம் - 8...
  6. S

    அத்தியாயம் - 8

    என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை -8 மலர்விழிக்குப் பைத்தியம் பிடித்து விடும் போல் இருந்தது. அவளுக்கு நன்றாக நினைவிருந்தது. முதன் முதலில் விகாஸைச் சென்று பார்த்த போது உடல் முழுவதும் கட்டுக்களுடன் இருந்தவனைப் பார்த்து அவளும் பயந்து தான் போனாள். ஆனால் ஈஸ்வரின் விசாரணைக்குப் பிறகு தான் தான்...
  7. S

    அத்தியாயம் -28

    பகலிரவு பல கனவு – 28 “எல்லாம் இந்த அவசரக் கல்யாணத்தால வந்தது…” சம்யுக்தாவின் காதுகளில் அந்த வரி மீண்டும் மீண்டும் ஒலித்தது. பிறந்தது முதல் அவள் அனுபவித்திராத வேதனைகளை திருமணம் செய்து ஒரே மாதத்தில் அனுபவித்திருந்தாள். இத்தனைக்கும் பிரபாகரன் மற்றவரைப் போலல்லாமல் காதலிக்கும் போதே எவ்வித...
  8. S

    திவ்ய தேசங்கள் - ஒரு முன்னுரை

    தமிழ் நாட்டு வைணவ சம்பிரதாயத்தில், பகவான் நாராயணனின் பல்வேறு அர்ச்சாவதார மூர்த்திகள் (சிலை ரூபங்கள்) எழுந்தருளியுள்ள குறிப்பிட்ட சில கோவில்கள் திவ்ய தேசங்கள் எனச் சிறப்புப் பெற்றவை ஆகும். அதிலும் குறிப்பாக இக்கோவில்கள், வைணவ ஆழ்வார்களால் அத்தலங்களில் உறையும் இறைவனைச் சிறப்பித்துத் தமிழில்...
  9. S

    அத்தியாயம் - 7

    என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை - 7 “ஹாய் மலர்! என்ன இந்த நேரத்தில காஃபி குடிக்கிற? என்ன ஆச்சு?” தலைவலி என்று காபி குடிக்க வந்தவளின் தலைவலியை மேலும் ஏற்றுவதற்கென்றே அங்கே வந்து சேர்ந்தான் ரஞ்சன். “நத்திங் ரஞ்சன்! கொஞ்சம் தலை வலிக்கற மாதிரி இருந்தது. அதான் காஃபி குடிச்சா பெட்டரா இருக்கும்னு...
  10. S

    அத்தியாயம் -6

    என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை -6 முரளிதரன் தனது குடும்பத்துடன் மும்பையில் குடியேறி இருந்தான். மலர்விழி தான் தங்கள் வீடு இருக்கும் அப்பார்ட்மெண்ட் வளாகத்திலேயே ஒரு ஃப்ளாட்டைத் தேடிப் பிடித்திருந்தாள். அவர்களுக்கும் பிடித்திருந்ததால் விரைவில் குடியேறிவிட்டனர். முரளியின் மனைவி ராதிகா மூன்று...
  11. S

    அத்தியாயம் - 5

    என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை - 5 யாரோ, யாரையோ பற்றிப் பேசுகிறார்கள் என்று நினைக்கத் தோன்றாமல் இந்தப் பேச்சை விகாஸோடு ஒப்பிட்டு அவளது மனம் கற்பனைக் குதிரையைப் பறக்க விட்டது. அந்தப் பேச்சு எந்த அறையில் இருந்து வந்தது, அது அவர்களின் கம்பெனிக்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்ததா என்பது கூட அவளுக்கு...
  12. S

    அத்தியாயம் -4

    என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை - 4 அந்த கான்பரன்ஸ் ஹால் நிறைந்து வழிந்தது. பார்ட்டி ஏற்பாடுகள் பற்றிய கடைசி கட்ட ஆலோசனை என்று அனைத்து அலுவலர்களையும் கூட்டி இருந்தனர். கடந்த ஒரு வாரமாக வெறும் மீட்டிங் மீட்டிங் என்று அட்டென்ட் செய்து அலுத்துப் போய் விட்டாள் மலர்விழி. இதில் யார் அவளுக்கு முதல்...
  13. S

    Feb - 9

    என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை - அனன்யா அத்தியாயம் - 3 https://nectarnovels.com/threads/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3.991/ உசுரே நீதானே... - அன்னபூரணி தண்டபாணி அத்தியாயம்- 2...
  14. S

    அத்தியாயம் - 3

    என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை -3 “அத்தை! இந்தாங்க காஃபி!” என்று இரண்டு முறை கூவியும் சுந்தரி திரும்பி காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. கூடவே மாமியார் எதையோ வெறித்துப் பார்ப்பதைக் கண்ட ஜனனி, தானும் மாமியாரின் பார்வை சென்ற திசையில் தனது பார்வையை திருப்பினாள். ஹாலில் கண்ட காட்சியில் அவளும் ஒரு...
  15. S

    அத்தியாயம் -1

    என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை -1 ஜூன் மாத மழையை அனுபவித்துக் கொண்டிருந்தது மும்பை மாநகரம். மதிய உணவுக்குப் பிறகு ஐந்து மணி வரை ஃபெர்பக்ட் குடும்பத் தலைவியாக டிவியில் தனது முழுக் கவனத்தையும் வைத்திருந்த சுந்தரி, “இந்த ஊர்ல ஜூன் ஆரம்பிச்சா போதும், மழை தாரை தாரையா ஊத்திட்டே இருக்கு. அதுக்கு ஏத்த...
  16. S

    அத்தியாயம் - 27

    பகலிரவு பல கனவு – 27 நேற்று வரை வெறும் படுக்கை அறையாக இருந்த அந்த விசாலமான மாடி அறை இன்று முழுமையான வீடாக மாறி இருந்தது. வெளியே வானம் கருமை பூசிக் கொண்டிருந்தது. இடியும் மின்னலும் மாறி மாறி வந்தது. எங்கோ மழை நின்றுவிட்டது என்பதன் அறிகுறியாக ஈரமான மண் வாசனை காற்றில் மிதந்தது. கீழே பெரிய...
  17. S

    அத்தியாயம் - 26

    பகலிரவு பல கனவு - 26 பல நாட்கள் கழித்து தனது தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தான் பிரபாகரன். வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டு செல்லும் முயற்சியின் முதல் படியாக அன்று அதிகாலையில் எழுந்து தோட்டத்திற்கு வந்துவிட்டான். தென் மேற்குப் பருவமழை தேனியில் தனது முதல் சாரலைத் தூவிக் கொண்டிருந்தது...
  18. S

    அத்தியாயம் -25

    பகலிரவு பல கனவு - 25 பிரபாகரனின் தினசரி வாழ்க்கை காலை ஐந்து மணிக்கே தொடங்கிவிடும். இரவு பத்து மணிக்கு முன்னால் வீடு வந்து சேர்வது என்பது மிகவும் அரிதான நிகழ்வு. பதினெட்டு வயதில் இருந்தே கடினமாக உழைத்து முன்னேறியவன். நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தவன், அவனது கடைகளின் எண்ணிக்கை கூடியதில் கால்களில்...
  19. S

    அத்தியாயம் - 24

    பகலிரவு பல கனவு -24 கட்டிலில் கால் நீட்டி அமர்ந்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தவனின் கண்கள் தற்செயலாக கடிகாரத்தின் மீது படிந்தது. அது காலை முடிந்து பகல் வரப்போகிறது என்று காட்டியது. சற்று நேரமாகவே வயிறு, என்னைக் கவனி என்று கூப்பாடு போடத் தொடங்கி இருந்தது. நேற்று சாயங்காலம் குடித்த...
  20. S

    அத்தியாயம் -23

    பகலிரவு பல கனவு -23 அசையாது அதே இடத்தில் நின்றான் பிரபாகரனன். அவனது முகம் பாறையாக இறுகி இருந்தது. அருகில் நின்ற சம்யுக்தாவின் நிலையைச் சொல்ல வார்த்தைகளே இல்லை எனலாம். நேற்று வரை கண்ட கல்யாண கனவெல்லாம் இன்று கானல் நீராகிப் போனதில் செய்வதறியாது திகைத்து நின்றாள். “டேய் பேராண்டி! என்னத்துக்கு...