பண்டாசுரனை மாயையால் மயக்கி, மகா யாகத்தில் தேவர்கள் ஈடுபட்டிருப்பதை அசுரகுரு சுக்ராச்சாரியார் கண்டார். இது விஷ்ணுவின் மாயை என்பதை பண்டனுக்கு விளக்கி எடுத்துரைத்தார். உடனே சுதாரித்துக் கொண்ட பண்டன், தன்னுடைய தவறை எண்ணி நாணம் கொண்டான். உடனே மீண்டும் தேவர்களை தாக்கத் தன் படைகளுடன் புறப்பட்டான்...