• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

Search results

  1. S

    பகலிரவு பல கனவு- இறுதி அத்தியாயம்

    பகலிரவு பல கனவு- இறுதி அத்தியாயம் அப்பத்தாவுடன் நின்ற அழகரை முறைத்தான் பிரபாகரன். “அண்ணே! என்னை முறைக்காதீங்க. விட்ட விடியலில ஆத்தா வந்து கேட்கும் போது நான் என்ன தான் செய்யறது. கொண்டு வந்து விட்டாச்சு. நீங்களாச்சு உங்க அப்பத்தாவாச்சு, நான் போய் விட்ட இடத்தில இருந்து என் தூக்கத்தைப்...
  2. S

    அத்தியாயம் -35

    அத்தியாயம் 35 புது மாப்பிள்ளைக்கு நடந்த தடபுடலான உபசரிப்பில் பிரபாகரன் வெளியேறிய விஷயம் காமாட்சிக்கோ மலர்விழிக்கோ தெரியாமலே போனது. இத்தனைக்கும் பெரிய ட்ரக்கை வரவழைத்து கண்ணுக்குத் தெரிந்த அத்தனையையும் வழித்து எடுத்துச் சென்று விட்டான், அதில் வீட்டில் நின்ற இரண்டு கார்களும் அடக்கம். ‘நான்...
  3. S

    அத்தியாயம் -34

    பகலிரவு பல கனவு – அத்தியாயம் 34 கடையின் முன் வந்து புல்லட்டை நிறுத்திய பிரபாகரனின் கவனம், இயல்பாக அங்கே நின்றிருந்த காரின் மீது சென்றது. காலையில் வீட்டு வாசலில் பார்த்த அதே கார். கருப்பு நிறத்தில் பளபளத்த அந்த ஜாகுவாரின் விலை குறைந்தது ஒரு கோடி என்றார் கூகுள் ஆண்டவர். அதன் சொந்தக்காரன்...
  4. S

    இறுதி அத்தியாயம்

    அத்தியாயம் – 27 உலகமெங்கும் நடந்த படையெடுப்புகளால் கடினமடைந்த அவன் தளபதிகள், பதற்றத்துடன் காத்திருந்தனர். பல இரவுள் கடந்து போயின. ஒவ்வொரு காலையிலும், அரசன் அசைந்து எழுந்து நின்று, அடுத்த கட்டளையை இடியென முழங்குவான் என்று நம்பி அவர்கள் கூடாரத்துக்குள் நுழைந்தனர். ஆனால் அலெக்சாண்டர் மௌனமாகவே...
  5. S

    அத்தியாய்ம் - 26

    அத்தியாயம் -26 அலெக்சாண்டர் பௌரவப் படைவரிசைகளை நேராகக் கிழித்து முன்னேறினான். அவன் வாளிலிருந்து எவரும் தப்பவில்லை. வீரர்கள் குவியல்களாக வீழ்ந்தனர். இறுதியில், இரண்டு அரசர்கள் நேருக்கு நேர் சந்தித்தனர். அலெக்சாண்டரின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. அலெக்சாண்டர் இதுவரை எதிர்கொண்ட எந்த மனிதனையும்...
  6. S

    அத்தியாய்ம் - 25

    அத்தியாயம் -25 நீண்ட இரவு இறுதியாக விடிந்தது. ஜீலம் சமவெளியில் மெல்லிய பனித்திரை விரிந்திருந்தது. புயலுக்கு முந்திய அமைதி, யானைகளின் இடைவிடாத சீறல், குதிரைகளின் தடுமாற்றம், இரு முகாம்களிலும் ஒலித்த போர்முரசுகளின் கனமான தாளத்தால் இவை மட்டுமே அங்கே கேட்டன. அலெக்ஸாண்டரின் படை தயாராக நின்றது...
  7. S

    அத்தியாயம் - 24

    அத்தியாயம் - 24 வானம் முழுமையாகக் கருமை பூசிக்கொண்டிருந்தது. கோபித்த தேவர்களைப் போல நிலப்பரப்பை கிழித்தெறியும் இடியுடன் கூடிய புயல்களை அவிழ்த்துவிட்டது. ஜீலம் நதி காட்டுத்தனமாகச் சுழன்றது; அதன் நீர் உயர்ந்து தாழ்ந்து, கணிக்க முடியாத தன்மையுடன், நதியை ஒரு கர்ஜிக்கும் மிருகமாக மாற்றியது. அதைப்...
  8. S

    அத்தியாய்ம் - 23

    அத்தியாயம் - 23 அது வறண்ட கோடை காலத்தின் ஒரு மதிய நேரம். ஜீலம் நதியின் கரையில், சூரியன் உச்சத்தில் கொளுத்திக் கொண்டிருந்தான். நதியிலிருந்து வீசிய காற்றும் எந்தத் தணிப்பையும் தரவில்லை. சகாதேவனின் எண்ணப்படி அங்கே புதிதாகப் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காவல் கோபுரத்தின் உச்சியில் நின்ற...
  9. S

    அத்தியாயம் - 22

    அத்தியாயம் 22 பத்து வீரர்கள் மட்டுமே கொண்ட ஒரு சிறிய குழு இத்தனை சாதித்தது நம்ப முடியாததாக இருந்தது. மகதத்தின் மிகப் பயங்கர வீரனையும், அவனுடன் வந்த ஆயிரம் சிப்பாய்களையும் அவர்கள் கொன்றிருந்தனர். அவர்களது பக்கத்தில் எந்த இழப்பும் இன்றி. அந்த பத்து பேரும் உற்சாகத்தில் திளைத்தனர். அவர்களில்...
  10. S

    அத்தியாயம் - 21

    அத்தியாயம் -21 புருஷோத்தமனும் அவன் ஆட்களும் மகதப்படையின் ஒவ்வொரு நகர்வையும் நெருக்கமாகக் கண்காணித்துக் கொண்டிருந்தனர். படையினர் தண்ணீரைத் தேட ஆரம்பித்த போது, அவர்களுக்குத் தங்காள் திட்டம் செயல்படுகிறது என்பது நிச்சயமானது. அவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான், படையைத் தண்ணீர்...
  11. S

    அத்தியாயம் - 20

    அத்தியாயம் 20 “நிச்சயமாகவா?” புருஷோத்தமன் தன் காதில் பட்ட செய்தி உண்மையா என்பதை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினான். அந்தத் தகவல் சரியானதாக இருந்தால், அவர்கள் நீண்ட நாட்களாகக் காத்திருந்த பொன்னான வாய்ப்பாக அது அமையும். “ஆமாம். அவன் நேரடியாக பாடலிபுத்திர அரசவையிலிருந்து உத்தரவுகளைப்...
  12. S

    அத்தியாயம் - 19

    அத்தியாயம் -19 பாரசீக மன்னர் போர் முனையிலிருந்து தப்பிவிட்டார் என்ற தகவல் கிடைத்ததும் அலெக்சாண்டருக்கு ஆத்திரம் பீறிட்டது. “டேரியஸ் எங்கு சென்றாலும் விடாதீர்கள். உயிரோடு அவரைப் பிடித்துக் கொண்டு வாருங்கள்” என்று தன் வீரர்களுக்குக் கட்டளையிட்டார். மன்னரே ஓடி ஒளிந்த பிறகு போர் தொடர்ந்து நடக்குமா...
  13. S

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் 18 சில மாதங்கள் கழித்து, உஜ்ஜைனுக்கும் மதுரைக்கும் இடையிலான காட்டுப்பாதையில் ஒரு வணிகரும் அவன் மகனும் பாதுகாப்புடன் கடத்தப்படும்போது, கொள்ளையர்கள் ஒரு குழு தாக்கியது. புருஷோத்தமன், விஜயன், பிரதாபன் ஆகிய மூவரும் ஒன்றிணைந்து அந்தத் தாக்குதலை முறியடித்து, இருபதிற்கும் மேற்பட்ட...
  14. S

    அத்தியாயம் -17

    அத்தியாயம் -17 ‘ஆசியாவை வென்றெடுக்க வேண்டும். அப்போதுதான் உலகின் கடைசிப் பகுதியாக இருக்கும் இந்தியாவைக் கைப்பற்ற முடியும். இந்தியாவை வெல்வது மன்னர் பிலிப்பின் கனவு. இதனை அவரது மகனான அலெக்சாண்டர் செய்து முடித்தே ஆக வேண்டும். அப்போதுதான் தன் தந்தையின் உண்மையான விருப்பத்தை நிறைவேற்றிய தனயனாக...
  15. S

    அத்தியாயம் -16

    அத்தியாயம் 16 பார்பதியிலிருந்து தப்பிய பின்னர், புருஷோத்தமும் விஜயனும் சம்பல் நதிக்கரையைப் பின்பற்றி பயணம் தொடர்ந்தனர். சத்யஜித்தைச் சந்தித்த பின், மகதத்தின் பிடியிலிருந்து விலக மேற்குத் திசை நோக்கி நகர்ந்தனர். மேற்குப் பகுதிகளில் தேர்ச்சி பெற்றிருந்த சத்யஜித், அவர்களின் பயணத்தை ஊக்குவித்தான்...
  16. S

    செல்ல நாய்க்குட்டி!

    செல்ல நாய்க்குட்டி! கண் பரிசோதனைக்காக என்னிடம் சில முறை வந்திருந்த முதிய பெண்மணி அவர். எப்போதும் புன்னகை முகமாக இருப்பார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. பார்க்கும்போதெல்லாம் என் குழந்தைகள், குடும்பம், நாய்க்குட்டி எல்லாவற்றையும் பற்றிப் பிரியமாக நலம் விசாரிப்பார். மருத்துவர் என்ற முறையில் நான்...
  17. S

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 16 சம்யுக்தாவிடம் முகத்தில் அடித்த மாதிரி பேசிவிட்டு, வண்டியை சற்றுநேரம் கடற்கரைச் சாலையில் ஓட்டிக் கொண்டு சென்றான் சக்தி. அப்படியே வீட்டுக்குச் செல்ல அவனுக்குப் பிடிக்கவில்லை. ஒன்று பெண்ணைப் பார்க்காமல் வந்துவிட்டான் என அன்னை எண்ணக்கூடும். மற்றொன்று, இதே மனநிலமையில் அவனுக்கு...
  18. S

    அத்தியாயம் -4

    அத்தியாயம் - 4 நண்பர்கள் தனது வேலை மட்டும் சம்பளத்தைப் பற்றிக் கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது என்று ஏற்கனவே யோசித்து வைத்திருந்த சுபிக்ஷா அந்தக் கேள்வியைப் பல கோணங்களில் எதிர்கொண்ட போது பெரிதாக அலட்டிக் கொள்ளவே இல்லை. "ஹேய் கைஸ்! என்னப்பா நான் நேர்ல தான் சொல்லணும்னு சர்ப்ரைஸா...
  19. S

    ரவா ஷெல்ஸ்

    ரவா ஷெல்ஸ்: தேவையான பொருள்கள் : ரவா : 1 கப் மிளகு பொடி : 1/2 தேக்கரண்டி மிளகாய் பொடி : 1/2 தேக்கரண்டி உப்பு : தேவையான அளவு தண்ணீர் : தேவையான அளவு எண்ணெய் : பொரிப்பதற்கு செய்முறை : இந்த ரவா ஷெல்ஸ் செய்வதற்கு ரவை மிகவும் சிறியதாக இருக்க வேண்டும். ஆகையால், ரவையை மிக்ஸியிலிட்டு...
  20. S

    சக்கவரட்டி / பலாப்பழ ஹல்வா/ பலாப்பழ ஜாம்

    சக்கவரட்டி / பலாப்பழ ஹல்வா/ பலாப்பழ ஜாம் : தேவையான பொருள்கள் : பொடியாக பலாப்பழ சுளைகள் : 3 கப் துருவிய வெல்லம் : 1 கப் நெய் : 1/4 - 1/2 கப் சுக்கு பொடி : 1 /2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி : 1/4 தேக்கரண்டி தண்ணீர் : தேவையான அளவு செய்முறை : முதலில் நறுக்கிய பலாப்பழ சுளைகளை ஒரு...