அத்தியாயம் - 15
கதிருடன் பேசிக் கொண்டிருந்தபொழுது, நன்கு அலங்கரித்துக் கொண்டு வந்தப் பெண்ணைப் பார்த்த சம்யுக்தாவுக்கு பல கேள்விகள் உள்ளுக்குள் குடைந்தாலும், ஒன்றே ஒன்று தெளிவாகப் புரிந்தது.
கதிரின் கைப்பேசியை வாங்கி அதிலிருந்த எழில்மலரின் எண்ணை அழைக்க, “சொல்லுங்க கதிர்” என்றது எதிர்முனை...