• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

Search results

  1. S

    அத்தியாயம் -15

    அத்தியாயம் - 15 எல்லாம் புதிதாக இருந்தது அலெக்சாண்டருக்கு. வைரம் பதிக்கப்பட்ட கிரீடம். பாரம்பரிய உடை. நேர்த்தியான ஆடை அலங்காரங்கள். கூடுதல் மரியாதை. எல்லாமே முன்பை விடக் கூடுதல். இளவரசர், மன்னராகி விட்டார் என்பதற்கான சாட்சியங்கள். கட்டுமஸ்தான உடல். உருண்டு திரண்ட தோள்கள். முறுக்கேறிய கரங்கள்...
  2. S

    அத்தியாயம் -14

    அத்தியாயம்- 14 புருஷோத்தமனையும் விஜயனையும் தேடிக் காட்டிற்குள் அனுப்பப்பட்ட படைகள் சில மாதங்கள் கழித்தும் எதையும் கண்டு பிடிக்க முடியாமல் திரும்பின. அவர்கள் எங்குச் சென்றனர் என்ற தடயமே கிடைக்கவில்லை. இவ்வகை நிகழ்வுகளை நீண்ட காலம் மறைத்து வைக்க இயலாது. அதனால், அவந்தியின் மகாசாமந்தன் பாண்டுகாவும்...
  3. S

    அத்தியாயம் -13

    அத்தியாயம் 13 புருஷோத்தமனும் விஜயனும் காட்டிற்குள் மேலும் ஆழமாகச் சென்றனர். அந்தக் காடு அவர்களுக்கு அந்நியமல்ல. ஆனால் ஒரேயொரு வேறுபாடு, முன்பு அவர்கள் வேட்டைக்காரர்கள். இப்போது தங்கள் உயிரைக் காக்க ஓடுபவர்கள். மாலை மங்கியிருந்தது. அவர்கள் ஏற்கனவே காட்டின் ஆழத்தில் இருந்ததால், தங்களைத் தொடர்ந்து...
  4. S

    அத்தியாயம் -12

    அத்தியாயம் -12 வெற்றி மேல் வெற்றியாகக் குவித்துக் கொண்டிருந்த பிலிப், அப்போது பைசாண்டியா என்ற நாட்டின் மீது போர் தொடுப்பதற்காக முக்கிய தளபதிகள் மற்றும் வீரர்களுடன் அங்குச் சென்றிருந்தார். மேடி என்பது தற்போதைய பல்கேரியா நாடு. பொதுவாக மன்னர் பிலிப்பிடம் ஒரு வழக்கம் இருந்தது. அதாவது தான்...
  5. S

    அத்தியாயம் -11

    அத்தியாயம் -11 புருஷோத்தமனும் விஜயனும் அடர்ந்த காட்டிற்குள் சென்று கொண்டிருந்தனர். இருவருக்கும் இடையே இரு உடம்பில் ஒரே உயிர் போல ஒரு பிணைப்பு இருந்தது. கதிரவனது இளங்கீற்று பூமியில் விழும் முன்பே அவர்கள் காட்டுப் பாதையைத் தொட்டு விட்டனர், சூரியன் உயரத் தொடங்கியதும் வெப்பம் சுட்டெரிக்கத்...
  6. S

    அத்தியாயம் -10

    அத்தியாயம் - 10 ஒரு நாள் பிலிப்பைச் சந்தித்த குரு லியோனிடஸ், “சொந்த ஊரில் தனக்குச் சில அலுவல்கள் இருப்பதால் தொடர்ந்து கற்றுத் தர முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. மன்னித்து விடுங்கள் அரசே!” என்று கூறி உத்தரவு வாங்கிக் கொண்டார். இந்த நல்ல நேரத்தில் லியோனிடஸ் ஊர் திரும்புவது சற்று வருத்தத்தைத்...
  7. S

    பொங்கல் பொங்கட்டும்! வீரம் நிலைக்கட்டும்!!

    பொங்கல் பொங்கட்டும்! வீரம் நிலைக்கட்டும்!! பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டது. கூடவே ஜல்லிக்கட்டும். 500 மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதி, அனைவரும் கோவிட் பரிசோதனை செய்திருக்க வேண்டும், வழக்கத்தை விட 50% குறைவான பார்வையாளர்கள் தான் இருக்க வேண்டும், அனைவரும் முகக்கவசம், சானிடைசர் பயன்படுத்தி சமூக...
  8. S

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 15 கதிருடன் பேசிக் கொண்டிருந்தபொழுது, நன்கு அலங்கரித்துக் கொண்டு வந்தப் பெண்ணைப் பார்த்த சம்யுக்தாவுக்கு பல கேள்விகள் உள்ளுக்குள் குடைந்தாலும், ஒன்றே ஒன்று தெளிவாகப் புரிந்தது. கதிரின் கைப்பேசியை வாங்கி அதிலிருந்த எழில்மலரின் எண்ணை அழைக்க, “சொல்லுங்க கதிர்” என்றது எதிர்முனை...
  9. S

    அத்தியாயம் -12

    காதல் காலமிது 12 பாப்பா கெஹ்தே ஹை மாலை வாங்கப் போன அர்ஜுன், வேஷ்டி புடவை வாங்கப் போன மேனகா என்று எல்லாரும் திரும்பி வந்திருக்க, மோதிரம் வாங்கப் போன மித்ரனை மட்டும் காணவில்லை. “எங்கே போனான் இந்த மித்ரன். அவன் கூடயே சுத்திக்கிட்டு இருக்குற பூனையும் இங்கதான் நிக்குது” என்று எல்லாரும் தேட...
  10. S

    அத்தியாயம் -11

    காதல் காலமிது 11 கபி அல்விதா நா கெஹனா அர்ஜுன் மேனகாவிடம் மன்னிப்புக் கேட்டதும், மீண்டும் ஒரு முறை பலர் முன்னால் வைத்து ப்ரபோஸ் பண்ணியதும் சட்டென்று நடந்து முடிந்துவிட்டது. மேனகா ஒரு நிமிடம் மௌனம் சாதித்தாள். அதான் நீங்க நடந்துக்கிட்டதை நினைச்சு ஃபீல் பண்றீங்கன்னு எனக்கு முன்னாடியே...
  11. S

    அத்தியாயம் -9

    அத்தியாயம் –9 பிலிப் அவ்வப்போது போர் முனைக்குச் செல்வதும், அரண்மனை திரும்புவதுமாக இருந்தார். அவரைப் பொருத்த மட்டில் அண்டை நாடுகள் அனைத்தையும் முதலில் தனது ஆளுகைக்குள் கொண்டு வர வேண்டும். அப்புறம் படிப்படியாக உலக நாடுகள் அனைத்தும் கைப்பற்றப்பட வேண்டும். இதற்கான வழிமுறைகளையும் திட்டங்களையும்...
  12. S

    'முடி' மேல் ஆசை

    'முடி' மேல் ஆசை எங்கள் ஊரில் மதிப்பு மிக்க குடும்பங்களுள் ஒன்று அது. பல பேர் வாழ்க்கையில் விளக்கு ஏற்றி வைத்தவர் அந்த மூத்த தலைவரான தாத்தா. ஊர் போற்ற வாழ்ந்த தாத்தா 85 வயதுக்கு மேல் உடல்நலம் குன்றி மறைந்து போனார். அப்போது நான் வெளியூரில் இருந்ததால் ஊருக்குப் போன பின் பாட்டியைப் பார்த்து வரலாம்...
  13. S

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 3 கால் மேல் கால் போட்டு முன்னே அமர்ந்திருக்கும் பேத்தி அவரது கண்ணுக்கு நீலாம்பரியாக தெரிய, தானும் முயன்று அதே போல அமர்ந்து கொண்டார் பத்மாசனி. மனசுக்குள்ள பெரிய படையப்பான்னு நினைப்பு. பேத்தியோ அதைக் கண்டும் காணாமல் தனது கட்டை விரல்களுக்கு வேலை கொடுக்கலானாள். அதாவது தனது மொபைல்...
  14. S

    அத்தியாயம் – 8

    அத்தியாயம் -8 பானு வர்மன் குடும்பத்தினருக்கு அது ஒரு அற்புதமான நாளாக இருந்தது. நந்த வம்சத்தில் திருமண உறவு வைத்துக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று அவர்கள் கனவிலும் நினைத்ததில்லை. கையில் இருந்த அரசனின் ஓலையை மறுபடியும் ஒரு முறை வாசித்தார், சத்யரதன். “தங்கள் குடும்பத்தில் வீரம் செறிந்த...
  15. S

    அத்தியாயம் -7

    அத்தியாயம் – 7 அப்போது மாசிடோனியா நாட்டின் அரசர் பெர்டிகாஸ். பெர்டிகாஸின் சகோதரர் பிலிப். கிரேக்கர்களை விட மாசிடோனியர்கள் எந்தவகையிலும் குறைந்தவர்கள் கிடையாது என்பதை நிரூபித்தே ஆக வேண்டும் என்ற வெறியை உள்ளுக்குள் நெருப்பாய் வளர்த்துக் கொண்டவர். தனது பதினைந்தாவது வயதில் மாசிடோனியாவின் தலைநகரான...
  16. S

    அத்தியாயம் – 6

    அத்தியாயம் - 6 சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு.. மகத தேசத்தை நந்தவம்சத்தைச் சேர்ந்த தனநந்தன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். க்ஷத்திரிய குலத்தில் பிறந்த மன்னனின் தலைமகன் தான் நாட்டை ஆள முடியும் என்ற பழக்கத்தை மாற்றி நந்த வம்சத்தின் முதல் அரசனானவன் தனநந்தனின் தந்தை மகாபத்மநந்தன். சிசுநாக...
  17. S

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் – 14 அன்று சக்தி காலை உணவிற்காக அமர, அவன் கைப்பேசி இசைத்தது. ‘கரெக்டா சாப்பிடறப்போ கூப்பிட்டிடுவான். எப்படித் தான் மூக்கு வேர்க்குமோ? வாய் ஊறுமோ?’ எனத் திட்டிக் கொண்டே, “சொல்லு.” என அழைப்பை எடுத்தான். “வாட் இஸ் திஸ். இன்னும் பெரிசா எந்த ஃபீலும் இல்லை.” எனக் கேட்டது சாட்சாத் கதிரே...
  18. S

    அதே சிரிப்பு!

    அதே சிரிப்பு! ஒரு நோயாளிக்காக நான் அவ்வளவு அலைந்திருக்கிறேன், அத்தனை முறை தொலைபேசி இருக்கிறேன், அவள் பெயரை ஆயிரம் முறை உச்சரித்திருக்கிறேன், வீட்டுக்கு நடையாய் நடந்திருக்கிறேன் என்றால் அது குமாரிக்காகத் தான். பாய், கூடை முடைந்து விற்கும் தொழில் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவள். நான் என் முதல்...
  19. S

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 5 பௌரவ தேசம். கோடைக்கால கதிரவன் தாழ்வாக இருந்தாலும் தீவிரமாக ஒளிர்ந்து கொண்டிருந்தான். அந்த ஒளி அரண்மனையின் சுவர்களின் மீது விழுந்து நீண்ட நிழல்கள் அரண்மனையின் உள்ளே, ஒவ்வொரு வளைவிலும், ஒவ்வொரு படிக்கட்டிலும் வீரர்கள் காவலாக நின்றனர். உட்புறத்தில் காணப்பட்ட பண்டைய செங்கல் சுவர்கள்...
  20. S

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 2 அதே ஞாயிற்றுக்கிழமை, சென்னை பெசன்ட் நகரில் பீச் ஃபேசிங் பங்களா என்று சொல்லும் படியான அந்தப் பெரிய வீடு விழாக்கோலம் பூண்டு இருந்தது. வாசலில் போடப் பட்டிருந்த செம்மண் கரையிட்ட பெரிய படிக்கோலமும் கட்டி இருந்த தோரணங்களும் அதை உறுதி செய்தன. வெளித்தோற்றத்தில் பழமையானதாகக் காட்சி...