• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

Search results

  1. S

    நாம் காணும் உலகங்கள்

    நாம் காணும் உலகங்கள் நீங்கள் பார்க்கும் அதே உலகத்தைத் தான் உங்கள் அருகிலுள்ளவரும் பார்க்கிறாரா? 'ஆம்' என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நிஜத்தில் சிலருக்கு அப்படி இல்லை என்பதே உண்மை. பன்னிரெண்டு ஆண்களில் ஒருவருக்கும் இருநூறு பெண்களில் ஒருவருக்கும் நிறங்களைப் பிரித்தறிவதில்...
  2. S

    MAR - 26

    சிறுகதைப்போட்டி: 1. பஞ்சாபகேசனும் பொன்னியின் செல்வனும் -சுஶ்ரீ...
  3. S

    Mar - 18

    சிறுகதைப்போட்டி: பொய் சொல்லி பிரபாகரன் - சுஶ்ரீ https://nectarnovels.com/threads/பொய்-சொல்லி-பிரபாகரன்-சுஶ்ரீ.1084/ குறுநகை போதுமடி- வேதா விஷால் குறுநகை போதுமடி! 11 https://nectarnovels.com/threads/குறுநகை-போதுமடி-11.1083/ நான் போடற கோட்டுக்குள்ளே - அனன்யா அத்தியாயம் - 1...
  4. S

    அத்தியாயம் - 14

    என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை -14 அலுவலகத்தில் மலர்விழி அனைவரிடமும் ஓர் ஒதுக்கம் காட்டினாள். யாரை நம்புவது என்றே அவளுக்குத் தெரியவில்லை. ரஞ்சனோ அந்தப் புதிய எக்ஸாம் வேலையில் பிஸியாக இருந்ததால் இவளது ஒதுக்கத்தை உணரவில்லை. தினமும் காலை மாலை என இரண்டு வேளையும் நேரில் சந்தித்து பேசினாலும்...
  5. S

    அத்தியாயம் -32

    பகலிரவு பல கனவு – 32 அடுத்த நாள் காலையில் சம்யுக்தாவும் பிரபாகரனும் இறங்கி வரும் முன்பே கர்ப்பமாக இருக்கிறாள் என்று கீழ் வீட்டில் இருந்த மூத்த பெண்களுக்குத் தெரிந்துவிட்டது. முதல் நாள் மாலையில் இருவரும் சீக்கிரமே வீடு வந்ததையும் அதன் பிறகு வெளியே சென்று வந்ததையும் அப்பத்தா கவனித்துக் கொண்டு தான்...
  6. S

    Mar -10

    ஆராரிரோ பாடியதாரோ - அனன்யா அத்தியாயம் - 5 https://nectarnovels.com/threads/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-5.1063/ உசுரே நீதானே... - அன்னபூரணி தண்டபாணி...
  7. S

    திருவரங்கம் - பாகம்- 2

    திருவரங்கத்தின் சிறப்புக்கள் இத்தலம் பற்றிய சிறப்புக்களைத் தொகுத்து தனி நூலொன்றே எழுதி விடலாம். சிலவற்றை மட்டும் இங்கு காண்போம். 1) திருமகள் தினமும் வந்து பூஜித்துச் செல்லும் இத்தலம் இராமாயண காலத்தோடு தொடர்பு கொண்டு இந்தியாவின் தேசியத்திற்கு மதமும் ஒரு காரணம் என்பதைப் பறைசாற்றிக்...
  8. S

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 5 "வாட்?? கம் அகெயின்!" "ஏன் காது கேட்கலையா? சத்தமாத் தானே சொன்னேன்' "ஏய்! என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? நீ ரொம்ப புத்திசாலி தான், ஒத்துக்கிறேன். அந்த மகாப் புத்திசாலித்தனத்தை எல்லாம் இப்படியா யூஸ் பண்ணுவ? ஏதோ சாக்லேட் வாங்கலாம்ற மாதிரி வீடு வாங்கிடலாம்னு சொல்ற...
  9. S

    Mar 9

    சிறுகதைப்போட்டி அறிவிப்பு: சிறுகதைப் போட்டி அறிவிப்பு 1😍 https://nectarnovels.com/threads/சிறுகதைப்-போட்டி-அறிவிப்பு-1😍.1057/ என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை - அனன்யா அத்தியாயம் - 13 https://nectarnovels.com/threads/அத்தியாயம்-13.1058/ எனது சொந்தம் நீ! - அன்னபூரணி தண்டபாணி எனது சொந்தம் நீ -...
  10. S

    எல்லாருக்குமான பூமி!

    எல்லாருக்குமான பூமி! சேச்சி குறித்த புகார்கள் மேலும் அதிகரிக்க, மருத்துவமனையின் அவுட் போஸ்ட் போலீஸை மருத்துவமனை நிர்வாகம் அணுகுவதும் அதிகரித்தது. அப்போது அங்கு புதிதாக வேலைக்கு வந்திருந்தார் கவிதா என்ற காவலர். சேச்சியின் உறவினர்களைத் தேடி அலைந்து, அவர் கதையைக் கேட்டு, அடிக்கடி பேசி இருவரும்...
  11. S

    அத்தியாயம் - 13

    என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை -13 “இந்த இரண்டு எக்ஸாமும் எப்போ ஆன்லைன் ஆகும்? கண்டிப்பா நமக்கு கிடைச்சிடுமா?” மலர்விழியின் கேள்வியில் ஆர்வமும் அதே நேரத்தில் ஒரு குழப்பமும் தெரிந்தது. “ஷ்யூர்.. கண்டிப்பா இது இரண்டும் நமக்குத் தான். உனக்கு சந்தேகமே வேண்டாம்” என்று வெளியே சொன்ன ரஞ்சன்...
  12. S

    சிறுகதைப் போட்டி அறிவிப்பு 1😍

    ஹாய் நட்பூஸ், மகளிர் தின நல்வாழ்த்துகள் தோழமைகளே⚘️⚘️⚘️⚘️ More power to us💪💪💪 சைட் பேர் புதுசு. சைட் புதுசு. அப்போ… தெரிஞ்சிருச்சா😍😍 அதேதான்… நம்ம Nectar Novels தளத்துல போட்டி நடக்கப் போகுது. எந்த மாதிரின்னா👇 💖நகைச்சுவை சிறுகதைப் போட்டி💖 எந்தச் சூழலிலும் சிரிப்பை வர வழைக்கும் நபர்களும்...
  13. S

    Women’s day

    Thank you. Wish you a very happy woman's day 💐
  14. S

    Mar - 7

    ஆராரிரோ பாடியதாரோ - அனன்யா அத்தியாயம் - 4 https://nectarnovels.com/threads/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-4.1052/ அத்திப்பூபுன்னகை - திருமதி லாவண்யா: அத்தியாயம் - 7...
  15. S

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 4 "வாங்க! வாங்க!" "வெல்கம் சார்" "வந்தாச்சு வந்தாச்சு. அதுக்குள்ள சூப்பரா செடியெல்லாம் வளர்த்து வச்சிருக்கீங்களே. உள்ள நுழையும் போதே பார்க்கிறதுக்கு நல்லா ப்ளஸென்ட்டா இருக்கு விஷ்ணு" "இதெல்லாம் பழைய ஃப்ளாட்ல மொட்டை மாடியில வச்சிருந்த செடிகள் சார். தொட்டி எல்லாம் ரொம்ப...
  16. S

    அத்தியாயம் -31

    பகலிரவு பல கனவு - 31 அந்த இரவு முழுவதும் சம்யுக்தா தூக்கம் வராமல் தவித்தாள். அடிக்கடி மொபைலை எடுத்துப் பார்த்தாள். எந்த பதிலும் இல்லை. வேலைக்குச் செல்லும் தாய், அதுவும் எந்த நேரத்திலும் அழைப்பு வரக்கூடிய வேலை. வார இறுதியிலும் விடுமுறை நாட்களிலும் வீட்டுக்கு வந்து செல்லும் தந்தை. ஏதாவது...
  17. S

    அத்தியாயம் - 12

    என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை -12 அதிகாலை மணி மூன்று. விகாஸ், ஆழ்ந்த யோசனையில் இருந்தான். முதல் நாள் நள்ளிரவில் வந்த இரண்டு இன்டர்நேஷனல் அழைப்புகள் விகாஸின் தூக்கத்தைப் பறித்திருந்தது. ஆஸ்திரேலியாவில் இவர்களின் டீம் மேட்டாக இருந்த ஆலிவரும், சீனாவில் இருந்த யுவான் ச்சாங்கும் ஒரே நேரத்தில்...
  18. S

    அத்தியாய்ம் - 3

    அத்தியாயம் - 3 "வசு! என் வாட்ச் எங்க வச்சிருக்க, என் ஷெல்ஃப்ல காணோமே?" "மா! என்னோட ஸ்கூல் பெல்ட் எங்க? பழசு தான் இங்க இருக்கு. புதுசக் காணோம்" "மா என்னோட டி-ஸ்கேல் பாத்தியா? இங்க தான் வச்சேன், காணோம்" இது போன்ற சில பல கேள்விகளுக்கு பதில் அளித்தவாறு பம்பரமாகச் சுற்றிக் கொண்டு இருந்தாள்...
  19. S

    அத்தியாயம் -30

    பகலிரவு பல கனவு - 30 “என்ன பிரபா? அப்பாயின்ட்மென்ட் கிடைக்கலையா?” சம்யுக்தா அவன் முகத்தை ஆராய்ந்தாள். பிரபாகரன் அவளை நேராகப் பார்க்க முடியாமல் சற்றே திரும்பி நின்றான். “சம்யூ….” “என்ன சொல்றாங்க? அவங்க இல்லையா?” “அவங்க…” “என்ன?? நான்னு தெரிஞ்சு பார்க்க மாட்டேன்னு சொல்றாங்களா?” குரலில்...
  20. S

    1.திருவரங்கம் - பாகம் -1

    1. திருவரங்கம் என்னும் ஸ்ரீரங்கம் இரும்பனன் றுண்ட நீரும் போதருங் கொள்க, என்றன் அரும்பிணி பாவ மெல்லாம் அகன்றன என்னை விட்டு சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட கரும்பினைக் கண்டு கொண்டென் கண்ணினை களிக்கு மாறே -திருக்குறுந்தாண்டகம் 13. எந்நேரமும் வண்டுகள் ஆர்ப்பரித்துக்...