• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

Search results

  1. S

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 2 அதே ஞாயிற்றுக்கிழமை, சென்னை பெசன்ட் நகரில் பீச் ஃபேசிங் பங்களா என்று சொல்லும் படியான அந்தப் பெரிய வீடு விழாக்கோலம் பூண்டு இருந்தது. வாசலில் போடப் பட்டிருந்த செம்மண் கரையிட்ட பெரிய படிக்கோலமும் கட்டி இருந்த தோரணங்களும் அதை உறுதி செய்தன. வெளித்தோற்றத்தில் பழமையானதாகக் காட்சி...
  2. S

    சிறுகதை போட்டி முடிவுகள்

    போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் நெக்டார் நாவல்ஸ் தளத்தின் நன்றி 🙏 வெற்றி பெற்ற கதைகள்: ரூபாய்.2000 பரிசு பெறும் கதைகள் 1. அத்தை மகள் ரத்தினமே - சரண்யா சதீஷ்குமார் 2. தெய்வகுற்றம் - T.வள்ளி ரூபாய்.1000 பரிசு பெறும் கதைகள்: 1.பாட்டும் நானே பாவமும் நானே - சுபாஷிணி 2டாடி ஸ்மார்ட் -...
  3. S

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் – 4 தட்சசீலம், பல ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க காந்தார தேசத்தின் தலைநகரம். அலெக்சாண்டரின் படைகள் அதன் எல்லையில் அணிவகுத்து நின்றன. சுற்றிலும் பார்த்தாலே நல்ல வளமான தேசம் என்று தெரிந்தது. உயரமாக வளர்ந்து நின்ற கரும்பைப் பார்த்தவர்கள் அது என்ன என்பது தெரியாமல் விழித்தார்காள்...
  4. S

    May - 11

    நான் போடுற கோட்டுக்குள்ளே - அனன்யா அத்தியாயம் - 1 https://nectarnovels.com/threads/அத்தியாயம்-1.1196/ அத்திப்பூ புன்னகை - திருமதி லாவண்யா: அத்தியாயம் - 13 https://nectarnovels.com/threads/அத்தியாயம்-13.1195/ காதல் காலமிது - அகிலாண்டபாரதி அத்தியாயம் - 10...
  5. S

    இஞ்சி ஸ்குவாஷ் சேர்த்த ஆரஞ்சு ஜூஸ்

    இஞ்சி ஸ்குவாஷ் சேர்த்த ஆரஞ்சு ஜூஸ் : இஞ்சி ஸ்குவாஷ் செய்ய தேவையான பொருள்கள் : இஞ்சி சாறு : 1 கப் வெல்லம் : 1 கப் தண்ணீர் : 1/4 கப் இஞ்சி ஸ்குவாஷ் செய்யும் முறை : முதலில், இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு மிக்ஸி ஜாரிலிட்டு நன்றாக அரைத்து வடிகட்டி இஞ்சிச் சாறு 1 கப் எடுத்து...
  6. S

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் -1 அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அதிகாலை நான்கு மணி. இன்றைய காலகட்டத்தில் பல பேருக்கு அது அர்த்த ராத்திரி. சிங்கார சென்னையில் ஆவின் பால் லாரிகளைத் தவிர மற்ற எல்லாரும் சற்று முன் தான் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தார்கள். ஸ்ரீ ஸ்ரீநிவாசம், சென்னையின் ஆடம்பர பகுதிகளில் ஒன்றான அண்ணா...
  7. S

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 13 தன் அலுவலகத்தில் வேலையாக இருந்த சம்யுக்தாவின் அலுவலக எண்ணுக்கு அழைப்பு வர அதை எடுத்து, “எஸ். சதா பேசறேன்” என்றாள். “வந்து. நான் வெண்மதி” என மறுமுனையிலிருந்த குரல் பிசிறடித்தது. யார் என்று சம்யுக்தா யோசிக்கும் பொழுதே, “நீங்க எழுதின ரெஸ்டாரன்ட் ‘மூன்லைட்’ என்னோடது தான்” என்றாள்...
  8. S

    அத்தியாயம் - 10

    காதல் காலமிது- 10 ஹம் தும்ஹாரே ஹை சனம் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் அந்த ரிசார்ட்டைக் காலி செய்ய வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. இருப்பதிலேயே பெரிய அறை ஒன்றில் கடைசியாக ஒரு பஞ்சாயத்து நடந்தது. ரித்திகா தரப்பினரும், மித்ரன் தரப்பினரும் எதிரெதிர் அணியில் சூடாக...
  9. S

    இறுதி அத்தியாயம்

    நவராத்திரி இறுதிப் பதிவு சாரதாம்பா தேவி முதலில் ஆதி சங்கராச்சாரியாரால் ஒரு ஸ்ரீயந்திரமாக, ஒரு பாறையில் செதுக்கப்பட்ட ஒரு சந்தன மர உருவத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்டார். பெரும்பாலான சங்கர-விஜயங்களில் பாதுகாக்கப்பட்டுள்ள பாரம்பரியத்தின் படி, சிருங்கேரியில் உள்ள சாரதா கோயிலின் தோற்றம்...
  10. S

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் - 3 கடும் கோடைக்காலம் தொடங்கி விட்டது. ஒரு நாள், அந்தி சாயும் நேரம். மேற்கில் மறையத் தயாராகிக் கொண்டிருந்த கதிரவன் தனது செங்கிரணங்களால் பூமியைப் பிரகாசிக்கச் செய்து கொண்டிருந்தான். கிழக்கில் பூரணசந்திரன் தனது தண்ணொளியை வீசி பூமியைக் குளிர்விக்கத் தயாராகிக் கொண்டிருந்தான். தீவிர...
  11. S

    அத்தியாயம் -11

    விஜயதசமி தேவர்கள், ரிஷிகள், மானிடர்கள் முதலானோரைக் கொடுமைப்படுத்திய பல அசுரர்களை இறைவனும் இறைவியும் அவ்வப்போது பல அவதாரங்கள் எடுத்து அழித்து அனைவரையும் காப்பது வழக்கம். இப்படித்தான் ஒரு சமயம் எருமைத் தலையையும் மனித உடலையும் கொண்ட மகிஷாசுரன் என்ற அசுரன் ஆண்களால் தனக்கு அழிவு ஏற்படக்கூடாது...
  12. S

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 12 அன்று கதிரைச் சந்திக்கப் போகிறோம் என்கிற எண்ணமே எழில்மலருக்கு இனித்தது. எப்பொழுதும் எழுவதை விட நேரத்திலேயே எழுந்து கிளம்பிக் கொண்டிருந்தவளைப் பார்த்த சுகந்தன், விரல்கள் கேமராவைப் போல் மடித்து வைத்து, “உன்னைப் பார்த்தா வேலைக்குப் போகிற மாதிரியே இல்லை? என்னமோ ‘பேஷன் ஷோ’க்கு போற...
  13. S

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் – 2 மாபெரும் வீரன் என்றால் காதலைப் பெரும் படை கொண்டு துரத்திவிட முடியுமா என்ன? உலகின் பெரும் பகுதியை வென்ற அலெக்சாண்டரையும் தனது விழியால் வீழ்த்தக் காத்திருந்தாள் ஒருத்தி. பாரசீக வெற்றிக்குப் பின்னர் பல சிறிய தேசங்களை வென்ற அலெக்சாண்டரின் படை மலை நாடான பாக்தீரியா வந்து சேர்ந்த்து...
  14. S

    போட்டி முடிவு பற்றிய அறிவிப்பு

    #nectarnovels #சிறுகதைப்போட்டி #முடிவுபற்றியஅறிவிப்பு ஹலோ ப்ரண்ட்ஸ் தாமதத்திற்கு மன்னிக்கவும்.. 🙏🙏 முதல் சுற்று வாசிப்பு முடிவடைந்த நிலையில் பல கதைகள் களத்தில் இருக்கின்றன. அடுத்த சுற்று இன்னும் சில தினங்களில் முடிவடையும். தேவைப்பட்டால் மூன்றாவது சுற்றுக்குத் தயாராக வேண்டும். அனைத்தும்...
  15. S

    அத்தியாயம் -16

    என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை -16 மலர்விழியின் சிரிப்பை மொத்த வீடும் பயத்துடன் பார்க்க, இது நாள் வரை சிரிப்பை மறந்தது போல் இருந்தவள் இன்று பைத்தியம் போல் சிரித்துக் கொண்டே இருந்தாள். “என்ன எல்லாரும் அப்படிப் பார்க்கறீங்க? அவனோட லவ் நிஜம் தான், அதை விட அவனுக்கு இந்த பொஸிஷன் மேல தான் ஜாஸ்தி லவ்...
  16. S

    53. கல்யாண மேளா - லலிதா சங்கர்

    கல்யாண மேளா "ரேவதி! நேத்திக்கு உனக்கு அனுப்பிச்ச ஐடியைப்பார்த்தியா? பொண்ணோட நட்சத்திரம் பொருந்தறதுன்னு சொன்னேனே! இன்னும் பேசலையா நீ? அது பொண்ணோட அம்மா நம்பர்ங்கறதுனாலதான் உன்னைப்பேசச்சொன்னேன்." "ஆமாம் போங்கோ! ஒரே வெறுப்பா இருக்கு. எத்தனை தடவை, இப்படி எத்தனை பேருக்கு போன் பண்ணி, பண்ணி மூக்கொடை...
  17. S

    சிறுகதைப் போட்டி அறிவிப்பு 3

    #nectarnovels #சிறுகதைப்போட்டி ஹலோ ப்ரண்ட்ஸ் ஐம்பதிற்கும் மேற்பட்ட நகைச்சுவை சிறுகதைகள் களத்தில் இருக்கின்றன. எதிர்பாராத ஜாக்பாட் அடித்திருக்கிறோம். படிங்க.. மனம் விட்டு சிரிங்க.. நாலு வார்த்தை கதையைப் பற்றி சொல்லிட்டு போங்க.. அத்தனையும் வாசிக்க நடுவர்களுக்கு ( கூடவே எங்களுக்கும்) நேரம்...
  18. S

    அத்தியாயம் -11

    அத்தியாயம் – 11 கட்டிடப் பணியிடத்தில் வேலையாயிருந்த சக்தியின் கைப்பேசிக்கு அன்னை, சிவகாமியிடமிருந்து அழைப்பு வர, “சொல்லுங்கம்மா, ஏதாவது பிரச்சனையா? ” என்றான் சக்தி. அவசரம் என்றால் ஒழிய அன்னை அழைக்கமாட்டார் என்று அவனுக்குத் தெரியும். அதனால் தான் அப்படிக் கேட்டான். “மதி, இன்னைக்கு...