• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

Search results

  1. S

    அத்தியாயம் -1

    அத்தியாயம் -1 கி.மு.326.. ஜீலம் நதிக்கரையில் ஒரு நாள்… பௌரவ தேசத்தின் தலைநகரம். கடுமையான பாதுகாப்புடன் கூடிய கோட்டைக்குள் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்தது. அதிகாலைப் பனி நகரத்தை உறைநிலையில் வைத்திருந்தது. பசுமையான வயல்வெளிகளும் மரங்களும் பனியில் குளித்து வெள்ளை வெளேரென்று காட்சி அளித்தன...
  2. S

    52. ஆசை குறைஞ்சுதா - புவனா மாதேஷ்

    ஆசை குறைஞ்சுதா காதில் விடாமல் கேட்ட குறட்டை சத்தத்தில் கண் விழித்தார் சொக்கநாதனின் மனைவி யசோதா.. கண்களை அழுத்தித் தேய்த்துக் கொண்டே எழுந்தமர்ந்தவர்க்கு குறட்டை விட்டபடி உறங்கிக் கொண்டிருந்த கணவனைப் பார்க்க ஆசையாக இருந்தது. தினமும் எழுந்ததும் யசோதாவின் மனதில் எழும் ஆசை தான் இது… ‘உறங்கி...
  3. S

    51. முன்னாடி, பின்னாடி, காலம் மாறுமா சொல்லு கண்ணாடி - அக்னிபறவை

    முன்னாடி, பின்னாடி, காலம் மாறுமா சொல்லு கண்ணாடி கி.பி 1200 (முன்னாடி), என்ன ஒரே புகையாக இருக்கிறது. புகையை ஊதி விட்டுக் கொண்டே பார்த்தால் அட கல்பனா தேசத்து ராஜகுரு, நள்ளிரவில் நாட்டு மக்கள் மனநிலை மாற்றம் வேண்டி சிவபெருமானை நோக்கி யாகம் வளர்த்துக் கொண்டிருக்கிறார். அதே சமயம், 2026 (பின்னாடி)...
  4. S

    50. பொண்ணு பாக்கப் போன குமாரு - பண்ருட்டி பரமசிவம்

    பொண்ணு பாக்கப் போன குமாரு “நந்தினி காபி எடுத்துட்டு வா “ ஹாலில் அமர்ந்தவாறு உள்ளே பார்த்து குரல் கொடுத்தார் பலராமன். “ தோ வரேன் டாடி “ என்றது கதவு. டீப்பாய் மீது ஆப்பிள், ஆரஞ்சு, மல்லிகைப்பூ எல்லாம் சம்பிரதாயமாக காத்திருந்தது. அருகில் சோபாவில் பெண் பார்க்க வந்த அம்புஜம் மற்றும்...
  5. S

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 10 தாயின் நினைவுகளில் ஆழ்ந்தவள் கண் மூடி ஆழ்ந்த பெருமூச்சு விட்டாள். 'அம்மா இல்லாத இத்தனை வருஷத்துல எவ்வளவு விஷயம் நடந்திருக்கு? ஆனால் எதிலேயும் ஒரு கம்ப்ளீட் நெஸ் இல்லவே இல்லை' என்று நினைத்துக் கொண்டாள். தம்பிக்கு திருமணம் ஆனது, இவளுக்கு ஆதித்யா பிறந்தது, விஷ்ணுவின் பெற்றோர்...
  6. S

    49. வெட்கக் கீற்று - அனுராதா ஜெய்ஷங்கர்

    வெட்கக் கீற்று ********************** காலை காபி அதிசயமாக மிகவும் நன்றாக இருந்தது. அதுவே பாலாவுக்கு சற்று பீதியைக் கொடுத்து அந்தச் சுவையை அனுபவிக்க முடியாத அளவுக்கு கிலியைக் கிளப்பியது. பிரவுன் கலரில் பால் கலந்த ஒரு சூடு திரவத்தைக் குடித்தே பழக்கப் பட்டவனுக்கு அன்றைய காபி ஏதோ முக்கியமான நிகழ்வு...
  7. S

    48. மன்னா... இது ஆண்ட்ராய்டு காலம்! - சாஹித்யா வருண்

    மன்னா... இது ஆண்ட்ராய்டு காலம்! நம் கதையின் நாயகன் சந்துரு.. அவனுக்கு வாழ்க்கையில் ரெண்டே விஷயம் தான் முக்கியம்.. ஒண்ணு அவனோட ஐபோன்.. இன்னொன்னு அவனோட அரை லூசுத் தனம்.. அன்னைக்கு ராத்திரி 12 மணி.. ஊரே தூங்கிட்டு இருக்கறப்ப இவன் மட்டும் தெருவுல போயிட்டு இருந்தான்.. காரணம் ராத்திரி 12...
  8. S

    34. மூடி இல்லாத பேனாவும், மிளகாய் இல்லாத பஜ்ஜியும் - எஸ்.ராமன்

    மூடி இல்லாத பேனாவும், மிளகாய் இல்லாத பஜ்ஜியும்! ”நானும் பார்த்துக்கிட்டு இருக்கேன்… காலையிலிருந்து விழுந்து, விழுந்து எதையோ தீவிரமா தேடிக்கிட்டு இருக்கிறது உங்க திருட்டு பார்வையிலேயே தெரியுது. என்னிடம் மூடி மறைக்காதீங்க. .எதை தொலைச்சீங்க..?” என்ன நான் ஒருத்தி இருக்கிறது மறந்து போச்சா..?”...
  9. S

    33. மாங்குடி மைனரும் மறக்காத நினைவுகளும் - த. ராம் மோகன்

    மாங்குடி மைனரும் மறக்காத நினைவுகளும் நான்கு நண்பர்களான நான், சங்கர், விச்சு என்ற விஸ்வநாதன், மொட்டை என்று நாங்கள் செல்லமாக கூப்பிடும் ராஜேந்திரன் ஆகியோர் பள்ளி பருவத்திலிருந்து இன்று வரை இணை பிரியா நண்பர்களாக இருக்கிறோம். நாங்கள் அப்பொழுது +1 பரீட்சை எழுதி இருந்தோம். எல்லோருக்கும் நெல்லை...
  10. S

    32. மீண்டும் மீண்டுமா? - கலை

    மீண்டும் மீண்டுமா? கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக சுமாராக இருந்த முகத்தை மேக்கப் மூலம் சூப்பராக மாற்றி கொண்டிருந்த அஞ்சலியை பார்த்து நீ எப்பமா இடத்தை காலி பண்ணுவ? என கண்ணாடி கதறியது ஒரு வழியாக மேக்கப் முடிந்து விதவிதமாக ஷெல்பி எடுப்பவளை கொலை வெறியில் பார்த்திருந்தான் அவளின் அண்ணன் ராகுல்...
  11. S

    31. என் ஆன்மீகத் தேடல் -சுஸ்ரீ

    என் ஆன்மீகத் தேடல் சுஶ்ரீ ஆன்மீகம்னா என்னன்னு இன்னும் சரியா புரியலை. ஆனா இந்த தலைப்புல எழுதணும்னு ஆசை, உடனே ‘காளமேகப் புலவர்’மாதிரி எழுத உக்காந்துட்டேன். காலைல குளிக்கறது, நெத்தில விபூதி வைக்கறது வீட்டு பூஜை அலமாரில இருக்கற சின்னதும்,பெரிசுமான ஸ்வாமி படங்கள், சின்ன சின்ன...
  12. S

    30. ஒரு இரு ரூபாய் நோட்டும் ,நூடுல்ஸ் பாக்கெட்டும்.. கே.ஆனந்தன்

    ஒரு இரு ரூபாய் நோட்டும் ,நூடுல்ஸ் பாக்கெட்டும்.. கணேஷாகிய நான் ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வந்து வண்டியை நிறுத்தி விட்டு காத்திருக்கும் கலவரம் தெரியாமல்,சந்தோஷமாக விசில் அடித்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்தேன்.. என் இல்லாள் (இல்லாள் என்றாள் மனைவி என்று நீங்கள் நினைத்திருக்கலாம்..ஆனால் அதன்...
  13. S

    29. டாக்டர் ஞான சூன்யம்... - கே. ஆனந்தன்

    டாக்டர் ஞான சூன்யம்.. 'சங்கீதா மருத்துவமனை (வெளியே மக்களிடத்தில் அதன் புகழ் 'சங்கூதற' மருத்துவமனை என்று பரவிக் கிடக்கிறது...)மருத்துவ மனையின் டாக்டர் ஞான சூன்யம்(!) ஹாஸ்பிடலில் தனியாக உட்கார்ந்து ஈ ஒட்டிக்கொண்டிருந்தார்.பேஷண்ட் யாராவது மாட்டினால் அவர்களின் உயிரை ஓட்டுவார்...பாவம்.ஊரில்...
  14. S

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 9 அர்ஜூனின் பிறந்த நாள் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டு இருந்தவள், மனதுக்குள் மாமியாருக்கும் நாத்தனாருக்கும் நன்றி சொல்லிக் கொண்டாள். பின்னே வீடு வாங்க வேண்டும் என்ற உத்வேகம் வந்தது அவர்களால் தானே! வெறும் கையில் முழம் போடுவது எப்படி என்று கற்றுக் கொடுத்தவர்களை மறக்கலாமா...
  15. S

    அத்தியாய்ம் - 15

    என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை -15 ஈஸ்வரின் ஆஃபீஸ், கார்த்திக்கும் அங்கே தான் இருந்தான். அவர்களது டேபிள் மேல் வழக்கம் போல கேஸுக்குத் தேவையான அனைத்தும் சிதறிக் கிடந்தன. ஈஸ்வர், கமல் சக்சேனாவின் மனைவி கொடுத்த பாங்க் ஸ்டேட்மெண்ட்டைக் கையில் எடுத்துப் புரட்டினான். கடந்த ஐந்து வருடங்களுக்கான வரவு...
  16. S

    அத்தியாயம் - 9

    நவராத்திரி 9 ஸ்ரீதேவியின் ஆணைப்படி, தண்டநாதையின் பிரத்யங்க ரக்ஷிணியான திரஸ்கர்ணிகா தேவி தோன்றினாள்.அவள் தமோலிப்தம் என்னும் விமானம் மீதேறி சக்திகளுக்கு அபயமளித்தாள். அவள் உடல் கறுப்பு, கறுத்த கவசமணிந்து, கருங்குதிரைகள் பூட்டிய விமானத்தில் இருந்து, மோஹனம் என்னும் வில்லை வளைத்து, கருநாகம் போன்ற...
  17. S

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 8 அவளுக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் அம்மா அழுது ஒரே ஒரு முறை பார்த்திருக்கிறாள். தாத்தா, அம்மாவின் அப்பா எதிர்பாராத விதமாக இறந்த போது. அதுவுமே அந்த முதல் நாள் மட்டும் தான், அடுத்த நாளே தெளிவாகி காரியங்களை முடுக்கி விட ஆரம்பித்து விட்டார். வசுதாவின் தந்தை கூட மாமனாரின் இழப்பைத்...
  18. S

    அத்தியாயம் - 33

    பகலிரவு பல கனவு – 33 மரம், செடி, கொடிகளிடம் மனம் விட்டுப் பேசியபடி தோட்டத்தில் மகிழ்ச்சியாக உலவிக் கொண்டிருந்தான் பிரபாகரன். முருகானந்தமும் அவரது பாசமலர் தங்கையும் ஆடிய ஆட்டத்தில், தாய், தங்கை, அப்பத்தா மட்டுமே அவனது உறவு என்று தனது உறவு வட்டத்தை சிறு வயதில் இருந்தே வெகுவாக சுருக்கிக்...
  19. S

    Mar - 31

    சிறுகதைப்போட்டி: 1. 21. மீண்டும் பஞ்சுத் தாத்தா - சுஶ்ரீ https://nectarnovels.com/threads/21-மீண்டும்-பஞ்சுத்-தாத்தா-சுஶ்ரீ.1124/ 2. 22. அர்னால்டும் அஷ்டமத்து சனியும் - தமிழ் வெண்பா https://nectarnovels.com/threads/22-அர்னால்டும்-அஷ்டமத்து-சனியும்-தமிழ்-வெண்பா.1125/ 3. 23. லேடி தெனாலி -...
  20. S

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் -7 எஸ்எஸ்எல்சி தேர்வுக்காக வசுதா மும்முரமாக தயாராகிக் கொண்டு இருந்தாள். இதுவரை முதல் இரண்டு இடங்களில் இருந்து வந்தவள் இப்போது முதல் இடத்தை மட்டுமே குறிக்கோளாக மாற்றிக் கொண்டாள். அவளது உற்ற தோழிக்கும் அவளுக்கும் இடையே நடைபெறும் இந்தப் போட்டியில் வெற்றி பெறப் போவது யார் என்பதைக்...